நாளைய அதிமுக பொதுக்குழு, செயற்குழுவுக்கு பிரம்மாண்ட ஏற்பாடு.. இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்!
அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்காக சென்னை வானகரத்தில் இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிமுகவின் பொதுக்குழு நாளை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கு தடைக் கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது, நாளை காலை 9 மணியளவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதனிடையே, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் 90 சதவீதம் நிறைடைந்துள்ளன. மண்டபத்தின் திடலில் பொதுக்குழு மற்றும் செயற்குழுவிற்காக தனித்தனி மேடைகள் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. மெட்ரோ … Read more