ஆற்காடு வீராசாமி குறித்து சர்ச்சை பேச்சு- கலாநிதியின் கண்டனமும், அண்ணாமலையின் வருத்தமும்

முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி இறந்துவிட்டதாக தவறான தகவலை கூறியதற்காக தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார். முன்னதாக, அவரது பேச்சை கண்டித்து ஆற்காடு வீராசாமியின் மகனும், எம்.பி.யுமான கலாநிதி வீராசாமி கண்டன அறிக்கையை வெளியிட்டிருந்தார். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து கே. அண்ணாமலை பேசினார். அப்போது அவர், திமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி இறந்துவிட்டதாக தவறான தகவலை … Read more

இளைஞர்களுடன் மது அருந்தி, பீடி பிடிக்கும் 11 வயது சிறுமி.. வெளியான அதிர்ச்சி வீடியோ.!!

தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள பெட்டமுகிலாலம் ஊராட்சிக்கு உட்பட்ட சுக்கல் பீடு  பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி மது அருந்திவிட்டு புகைபிடிக்கும் காட்சிகள் வெளியாகி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  வயதில் மூத்த இளைஞர்களோடு இணைந்து அந்த சிறுமி மது குடிப்பதும், அதனைத் தொடர்ந்து புகை பிடிப்பது போன்ற காட்சிகள் தற்போது வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. விசாரணையில் சிறுமி தொடர்ந்து இதுபோன்ற பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது.  வீடியோ வைரலானதை அடுத்து மாவட்ட நிர்வாகம் … Read more

ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைந்த வீடியோ வில்லன்..! 50 பெண்களின் வீடியோவால் அதிர்ச்சி..!

நெல்லை அருகே வேலையில்லாமல் ஊருக்குள் சுற்றி வந்த  என்ஜீனியரிங் பட்டதாரி ஒருவன், வீடுகளின் சுவர் ஏறி குதித்து பெண்களை ஆபாசமாக படம் எடுத்தபோது கையும் களவுமாக பிடிபட்டான். அவனது செல்போனில் 50 க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச படங்கள் கைப்பற்றப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. நெல்லை அடுத்த பாளையங்கோட்டை பெருமாள் புரத்தில் இரவு நேரத்தில் வீட்டில் உடைமாற்றிக் கொண்டிருந்த பெண்ணை ஜன்னல் வழியாக ஒருவன் செல்போன் மூலம் படம் பிடித்துள்ளான். இதனை கண்டு … Read more

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் ரூ.270.15 கோடி மதிப்பிலான புதிய குடியிருப்புகள்: ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கிய முதல்வர்

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், ரூ.270.15 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகளை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தாமாக வீடு கட்டும் திட்டத்தில் 23,826 பேருக்கு ரூ.500.34 கோடி மதிப்பிலான பணி ஆணைகளையும் வழங்கினார். இதுதவிர, 4,880 பயனாளிகளுக்கான குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகள், 938 பயனாளிகளுக்கு குடியிருப்புகள் மற்றும் மனைகளுக்கான கிரையப் பத்திரங்களையும் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் வாழும் நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு அனைத்து … Read more

ஓட்டை வழியாக கொட்டிய மழைநீர்.. அரசு பேருந்தில் குடை பிடித்தபடி பயணித்த மக்கள்

அன்னவாசல் அருகே மழை பெய்தபோது அரசு பேருந்தின் ஓட்டை வழியாக மழைநீர் வழிந்ததால் பயணிகள் குடை பிடித்தவாறு பேருந்தில் பயணித்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், பல பேருந்துகள் பழுதாகியும், சேதமடைந்தும் இருப்பதாக பயணிகள் குறை கூறுகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல், இலுப்பூர் வழியாக திண்டுக்கல் சென்ற அரசு பேருந்தில் … Read more

டாஸ்மாக் மதுபான காலி பாட்டில்கள் விவகாரம்.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி.!!

சென்னை உயர்நீதிமன்றம் வன பாதுகாப்பு தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்தது. மலைவாச தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களை கூடுதலாக பத்து ரூபாய்க்கு விற்று விட்டு, பின்னர் பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது தொகையை திரும்ப வழங்கலாம் என யோசனை தெரிவித்தது. பாட்டில்களை வனப்பகுதியில் வீசுவதால் விலங்குகள் பாதிக்கப்படுவதை தடுக்க இது சம்பந்தமாக திட்டம் வகுக்க வேண்டும் எனவும் தவறினால் மலைவாச தலங்களில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. … Read more

ஈரோடு 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்.. சேலம், ஓசூர் மருத்துவமனைகளுக்கு ஈரோடு போலீசார் சம்மன்..!

கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சேலம், ஓசூர் மருத்துவமனைகளுக்கு ஆவணங்களுடன் ஆஜராகுமாறு ஈரோடு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கருமுட்டைகளை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்ற வழக்கில் சிறுமியின் தாய் உள்பட 4பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக  ஈரோடு மற்றும் பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவல்துறையுடன் இணைந்து சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர். மேலும் சிறுமி சொன்னபடி  சேலம்,ஓசூர்,திருவனந்தபுரம்,திருப்பதி ஆகிய இடங்களிலும் ஆய்வு நடைபெற்றது.  Source link

ஆட்டோ கட்டணத்தை உயர்த்த போக்குவரத்து துறை பரிந்துரை – அரசு சார்பில் முன்பதிவு செயலி வடிவமைக்கவும் திட்டம்

சென்னை: பேருந்துக்கு அடுத்தபடியாக அதிகமானோர் ஆட்டோவை நாடினாலும், கட்டணம் விஷயத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் இடையேயான தகராறு வாடிக்கையாகவே இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் போக்குவரத்துத் துறை ஆலோசனை நடத்தி, ஆட்டோ கட்டணம் தொடர்பான பரிந்துரையை அரசுக்கு அனுப்பியுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு 1.8 கி.மீ தூரத்துக்கு ரூ.25, அடுத்த ஒவ்வொரு கி.மீ-க்கு தலா ரூ.12, காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்துக்கு ரூ.3.50, இரவு நேரத்தில் இந்த கட்டணத்தை இரட்டிப்பாக வசூலிக்க அனுமதித்து போக்குவரத்துத் … Read more