கூடங்குளம் அணுக்கழிவு மையம் : மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்.!

கூடங்குளத்தில் புதிய அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவை இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “அணுக்கழிவுகளைக் கூடங்குளத்திலேயே சேமித்து வைக்க “இந்திய அணுமின் கழகம்” ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது பேரதிர்ச்சியளிக்கிறது. அணு உலையையே முற்று முழுதாக அகற்றவேண்டும் என்று மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், அணுக்கழிவுகளைக் சேமித்து வைக்கும் அணுக்கழிவு மையங்களை கூடங்குளத்தில் அமைக்க இந்திய … Read more

தமிழகம் முழுவதும் மதியம் 3 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்.! <!– தமிழகம் முழுவதும் மதியம் 3 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு ந… –>

சென்னையில் மதியம் 3 மணி நிலவரப்படி 31.89 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவிப்பு சென்னையில் 31.89% வாக்குப்பதிவு சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் மதியம் மூன்று மணி வரை பதிவான வாக்குகள் சதவிகிதம் அறிவிப்பு சென்னையில் வாக்குப்பதிவு தொடங்கி மதியம் வரையிலான 8 மணி நேரத்தில் 31.89 சதவிகித வாக்குகள் பதிவு வேலூர் மாவட்டம் 48.10% வாக்குப்பதிவு வேலூர் மாவட்டத்தில் மதியம் 3 மணி வரை 48.10 சதவிகித வாக்குகள் பதிவு தென்காசி மாவட்டத்தில் 58.82% … Read more

ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி காட்டும் தஞ்சை மாநகராட்சி ஆணையர்: நேரில் சந்தித்து பாராட்டிய நடிகர் நாசர்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்ற க.சரவணக்குமார், கடந்த ஆறு மாத காலமாக மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை மீட்டுள்ளார். மேலும், மாநகராட்சியின் வருவாயைப் பெருக்க, உள் வாடகைக்கு விடப்பட்டிருந்த கடைகளை மீட்டு, பொது ஏலம் விட்டு பல கோடி ரூபாய் வருவாயை பெருக்கியுள்ளார். இதனால் தஞ்சாவூர் மக்கள் மத்தியில் ஆணையருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்த நிலையில், தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு இன்று (19ம் தேதி) வந்த … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்குப்பதிவு நிலவரம்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்குகளை பதிந்துவரும் நிலையில், நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளில் எவ்வளவு சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன என தெரியவந்துள்ளன. தமிழகத்தில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு, தற்போது விறுவிறுபபடைந்துள்ளது. இந்தத் தேர்தலில் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் என அனைத்து … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறும் பெண் வேட்பாளர்களுக்கு திமுக எம். பி கனிமொழி அட்வைஸ்..!

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெறுகிறது.  இந்த தேர்தலில் அரசியல் கட்சிகல் சுயட்சை வேட்பாளர்கள் என பலமுனை போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், காலையில் இருந்து வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றன. தி.மு.க. எம்.பி. கனிமொழி சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள அப்பாஸ் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், பிரச்சாரத்தின் போது மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து. மக்கள் எழுச்சியாக, மகிழ்ச்சியாக  உள்ளனர்.  திமுக ஆட்சியின் மீது … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு <!– நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.. பொதுமக்கள் ஆர்வத்துடன் வ… –>

தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. மக்கள் வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.  தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் உள்ள 12 ஆயிரத்து 838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மொத்தமுள்ள 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அனைத்திலும் மின்னணு வாக்குப்பதிவு … Read more

கோவையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட சிறப்பு மேற்பார்வையாளர் ஆய்வு

கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவையொட்டி, கோவையில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை மாவட்ட சிறப்பு மேற்பார்வையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். கோவை மாவட்டத்தில் 41 உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி, வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக 2,303 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை மாநகரப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான வார்டுகளில் காலை முதலே வாக்காளர்கள் கூட்டம் காணப்பட்டது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பதிவு காலை 11 மணி நிலவரப்படி, சராசரியாக 21.69 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தின் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிககள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காலை 11 மணி நிலவரப்படி, மாநகராட்சிகளில் 17.93%, நகராட்சிகளில் 24.53%, பேரூராட்சிகளில் 28.42% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக அரியலூரில் 30.79 சதவிகித வாக்குகள் … Read more