காதலர் தினத்தில்.. தாலிக்கயிறுடன் சுற்றியவர்கள் போலீசாரால் கைது.! திருச்சியில் குறிப்பிட்ட அமைப்பினர் அட்டகாசம்.!
திருச்சி மாவட்டத்தில் மிக முக்கிய அடையாள சின்னமாக விளங்குவது மலைக்கோட்டை. இதன் அடிவாரத்தில் இருக்கும் மாணிக்க விநாயகர் சன்னிதியும் தாயுமானவர் கோவிலும் மலைக்கோட்டையின் உச்சிப் பகுதியில் பிள்ளையார் கோவிலும் இருக்கிறது. இத்தகைய நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று மலைக்கோட்டைக்கு காதலர்கள் சாமி தரிசனம் செய்ய ஜோடி ஜோடியாக வந்துள்ளனர். அப்பொழுது வீர விவேகானந்தர் பேரவை மற்றும் அனுமன் சேனா அமைப்புகளைச் சேர்ந்த 3 பேர் அப்பகுதியில் இருந்து கொண்டு காதலர்களை தொந்தரவு செய்துள்ளனர். அவர்கள் கோவிலுக்குள் … Read more