அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃபிலாய்ட்டின் நினைவு தினம் அனுசரிப்பு!

அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃபிலாய்ட் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டதன் 3-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி மினியாபோலிஸில் உள்ள குடியிருப்பாளர்கள் அவரது தற்காலிக நினைவிடத்தில் ஒன்றிணைந்து மரியாதை செலுத்தினர். ஃபிலாய்ட்டை கைது செய்தபோது போலீசார் அவரை கீழே தள்ளி முழங்காலால் கழுத்தை நெறித்ததில் ஃபிலாய்ட் உயிரிழந்தார். ஃபிலாய்ட் கொலை செய்யப்பட்டதையடுத்து அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் மிக போராட்டங்கள் எழுத்தன.  Source link

மனித மூளைக்குள் சிப்… எலான் மஸ்க் ஆராய்ச்சிக்கு அனுமதி அளித்தது FDA!

மனித மூளைக்குள் மைக்ரோசிப் பொருத்தி கம்ப்யூட்டரை கட்டுப்படுத்தும் ஆராய்ச்சியை மேற்கொள்ள நியூராலிங்க் (Neuralink) நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

XBB மரபணு மாற்றப்பட்ட கோவிட் தொற்று உச்சத்தை எட்டி சீனாவை ஆட்டிப் படைக்கலாம் என்று நிபுணர்கள் கருத்து..!

புதிய மரபணு மாற்றப்பட்ட கோவிட் XBB சீனாவை அச்சுறுத்தி வருகிறது. வாரம்தோறும் ஆறரைக் கோடி பேர் வரை இந்த புதிய வகை தொற்றால் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஜூன் இறுதிக்குள் இது உச்சத்தை எட்டி சீனாவை ஆட்டிப் படைக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்காக சீன அரசு இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதிய வகை தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஏப்ரல் முதல் சீனா ஒமிக்ரான் மரபணு மாற்ற XBB வைரஸ் தொற்றின் பரவலை … Read more

தீபாவளி, சீனாவின் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு விடுமுறை: நியூயார்க் மாகாண பேரவையில் மசோதா நிறைவேற்ற திட்டம்

நியூயார்க்: தீபாவளி மற்றும் சீன புத்தாண்டுக்கு விடுமுறை வழங்க வகை செய்யும் மசோதாவை நியூயார்க் மாகாண பேரவையில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், இந்தியாவில் கொண்டாடப்படும் தீபாவளி மற்றும் சீனாவில் கொண்டாடப்படும் புத்தாண்டு ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அந்தந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் நியூயார்க் மாகாண அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மாகாண உறுப்பினர்களும் பேரவையில் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர். இந்நிலையில், நியூயார்க் மாகாண பேரவைத் … Read more

மெக்சிகோவில் ஹை அலர்ட்! புகையைக் கக்கும் எரிமலையின் சீற்றத்தின் பாதிப்புகள் என்ன?

El Popo Smoking Hill: உறக்கத்தில் இருந்து எழுந்த எரிமலையின் செயல்பாடு எப்படி இருக்கும்? அச்சத்தில் தவிக்கும் மக்கள்! முன்னேற்பாடுகளுடன் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ள மெக்சிகோ

இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் மீது கார் மோதியதால் பரபரப்பு…. அதிவேகமாக வாகனம் ஓட்டிய இளைஞரை கைதுசெய்து விசாரணை…!

இங்கிலாந்து பிரதமரின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தின் நுழைவு வாயில் மீது கார் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்தன்று, லண்டன் நகரிலுள்ள டவுனிங் தெருவில் அதிவேகமாக வந்த கார், பிரதமர் ரிஷி சுனாக் தன் குடும்பத்தினருடன் வசித்துவரும் ஒயிட் ஹால் நுழைவு வாயிலின் முதலாவது கேட் மீது மோதியது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், உடனடியாக காரை சுற்றிவளைத்தனர். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லையென உறுதிசெய்துள்ள அதிகாரிகள், பிரதமர் இல்லம் மீது வாகனத்தை மோதவிட்டு குற்றமிழைக்கும் வகையில் … Read more

ஜப்பானில் கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய நபர் – ஒரு பெண், இரண்டு போலீசார் உயிரிழப்பு

டோக்கியோ, மத்திய ஜப்பானில் உள்ள நாகானோ மாகாணத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒரு பெண் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்த போது அந்த நபர் போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஒரு பெண் மற்றும் இரண்டு போலீசார் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் நடத்திய நபர் அருகில் உள்ள கட்டிடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த நபர் … Read more

கொலம்பியாவில் படகில் கடத்திச் செல்லப்பட்ட 21 மில்லியன் டாலர் மதிப்புள்ள கொகைன் போதைப்பொருள் பறிமுதல்!

கொலம்பியா அருகே அதிவேகப் படகில் கடத்திச் செல்லப்பட்ட 21 மில்லியன் டாலர் மதிப்புள்ள கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கரீபியன் கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து கொலம்பிய ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ரோந்துப் பணியில் ஈடுபட்டது. அப்போது டொமினிகன் குடியரசை நோக்கி அதிவேகமாகச் சென்ற படகை ஹெலிகாப்டர் விரட்டிச் சென்று இடை மறித்தது. இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட படகை பின்தொடர்ந்து வந்த கொலம்பிய கடற்படை வீரர்களும் அந்தப் படகை சுற்றி வளைத்தனர். படகினை சோதனை … Read more

சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் சென்றடைந்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஜப்பான் , தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப்பணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலில் சிங்கப்பூர் சென்றடைந்தார். சிங்கப்பூர் முன்னணி தொழில் நிறுவன அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.இதையடுத்து சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றம் வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரனுடன், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து உரையாற்றினார். இரு நாடுகளுக்கிடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றியும், புதிய தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்வது குறித்தும் பேசப்பட்டது. … Read more