அமெரிக்க ஷாப்பிங் மாலில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி| Shooting at US shopping mall: 9 killed

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஷாப்பிங் மாலில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் குழந்தை உட்பட 9 பேர் பலியாகினர். 7 பேர் படுகாயமுற்றனர். கையில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் கூட்டத்தினரை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். அவரையும் போலீசார் சுட்டு வீழ்த்தினர். இது தொடர்பாக டெக்சாஸ் போலீசார் கூறுகையில், டெக்சாஸ் நகரில் ஆலன் பகுதியில் ஆலன் ப்ரீமியம் அவுட்லெட்ஸ் என்ற வணிக வளாகம் உள்ளது. இங்கு வந்த மர்ம நபர் ஒருவர், … Read more

விவாகரத்தை கொண்டாடியது ஒரு குற்றமா!

தனக்கு பிடிக்காத வாழ்க்கையில் இருந்து வெளியேறி பின்னர் அதை கொண்டாடுவது என்பது நல்ல விஷயமாக இருந்தாலும் அந்த வகையான கொண்டாட்டங்கள் எல்லை மீறி போகும் போது தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது .அப்படி ஒரு சம்பவத்தை பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்.

டெக்சாஸில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: குழந்தை உள்பட 9 பேர் பலி

டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் ஒரு வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒரு குழந்தை உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம நபரையும் போலீஸார் சுட்டு வீழ்த்தினர். இந்தச் சம்பவம் குறித்து டெக்சாஸ் போலீஸ் தலைவர் ப்ரயன் ஹார்வி செய்தியாளர்களிடம் கூறுகையில், “டெக்சாஸ் நகரில் ஆலன் பகுதியில் ஆலன் ப்ரீமியம் அவுட்லெட்ஸ் என்ற வணிக வளாகம் உள்ளது. இங்கு திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் … Read more

காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தின் கமாண்டோ படைத்தலைவர் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை!

பஞ்சாப் பிரிவினைவாத காலிஸ்தான் இயக்கத்தின் கமாண்டோ படை தலைவர் பரம்ஜித் பஞ்சவார் பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவின் பஞ்சாப் எல்லை அருகே அமைந்துள்ள லாகூர் நகரில் துப்பாக்கி ஏந்திய இரண்டு பேர் பரம்ஜித் சிங்கின் வீட்டுக்கு அருகே அவரை சுட்டுக் கொன்றனர்.அவருடைய காவலர் ஒருவரும் காயம் அடைந்தார். 59 வயதான பரம்ஜித் சிங் மீது பிரிவினைவாதம் கொலை, போதைப் பொருள் ஆயுதம் கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன. … Read more

அமெரிக்காவில் பயங்கரம்.. மாலுக்குள் துப்பாக்கிச்சூடு.. 9 பேர் பலி.. பீஸ்ட் பாணியில் காலி செய்த போலீஸ்!

நியூயார்க்: அமெரிக்காவில் நேற்று நடந்த ஒரு சம்பவம் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போது மாலுக்குள் தனது குடும்பத்தினருடன் வந்திருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் பீஸ்ட் பட பாணியில் அந்த நபரை சுட்டுக் கொன்றார். இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ளது ஆலன் நகர். … Read more

தூக்கம் தொடர்பான ஆய்வில் மூச்சு திணறி பலியான குழந்தை.. ரூ.122 கோடி நஷ்ட ஈடு வழங்கிய அமெரிக்க மருத்துவமனை!

தூக்கம் தொடர்பான ஆய்வின் போது மூச்சுத் திணறி குழந்தை உயிரிழந்த நிலையில், அமெரிக்க மருத்துவமனை ஒன்று பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு 122 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கி உள்ளது. உடல் வளர்ச்சிக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஆறு மாத குழந்தையை போஸ்டன் குழந்தைகள் நல மருத்துவமனை, தூக்கம் தொடர்பான ஆய்விற்கு உட்படுத்தியது. அப்போது, போதிய ஆக்சிஜன் இல்லாமல் சுமார் 30 நிமிடங்கள் வரை போராடிய அக்குழந்தை, இறுதியில் உயிரிழந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த மசாசூசெட்ஸ் மாகாண பொது … Read more

அமெரிக்காவின் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு… 8 பேர் பலி… பலர் காயம்!

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஆலன் பிரீமியம் அவுட்லெட்ஸ் மாலுக்கு வெளியே துப்பாக்கியால் சுடத் தொடங்கிய துப்பாக்கிதாரி தனியாகச் செயல்பட்டதாக நம்புவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இங்கிலாந்து மன்னராக முடிசூடினார் 3-ம் சார்லஸ் – உலக தலைவர்கள் பங்கேற்பு

லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று கோலாகலமாக நடைபெற்ற விழாவில் அந்நாட்டு மன்னர் 3-ம் சார்லஸ் (74) முறைப்படி முடிசூடிக் கொண்டார். கடந்த 1952-ம் ஆண்டு 2-ம் எலிசபெத் தனது 26-வது வயதில் இங்கிலாந்து ராணியானார். அவருக்கு கடந்த 1953-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி முடிசூட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில், அவர் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி காலமானார். இதையடுத்து அவரது மகனும் இளவரசருமான 3-ம் சார்லஸ் மன்னரானார். அவருக்கு 2023-ம் ஆண்டு … Read more

பயன்படுத்த முடியாத பல ஆயிரம் கோடி ரூபாய் இந்திய பணத்தை வைத்து இருப்பதாக ரஷ்யா தகவல்!

பயன்படுத்த முடியாத பல ஆயிரம் கோடி ரூபாய் இந்திய பணத்தை வைத்துக் கொண்டு இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கோவாவில் செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கய் லாவ்ரோ இது முக்கியமான பிரச்சினையாகும் என்று கூறினார். இந்திய பணத்தைப் பயன்படுத்த அது வேறு கரன்சிக்கு மாற்றப்பட வேண்டும் என்றும், இது குறித்து இந்தியாவுடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த நிதியாண்டில் ரஷ்யாவுக்கு இந்தியாவின் ஏற்றுமதி 11 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைந்து விட்டது. அதே நேரத்தில் … Read more

ராணி கமீலாவுக்கு ஆடை வடிவமைத்த மே.வங்க பெண்

கொல்கத்தா: இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் ராணி கமீலா பார்க்கர் அணிந்திருந்த ஆடைகளை மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரியங்கா மாலிக் வடிவமைத்துள்ளார். மேலும் மன்னர் 3-ம் சார்லஸின் ஆடைகளில் இணைக்கப்பட்டுள்ள பல்வேறு அலங்கார ஆடைகளையும் பிரியங்காதான் தயாரித்துள்ளார். இதுகுறித்து பிரியங்கா மாலிக் (வயது 29) கூறியதாவது: இங்கிலாந்து மன்னரும், ராணியும் நான் வடிமைத்த ஆடைகளை அணிந்துள்ளனர் என்பதே எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. மேலும் எனது ஆடை மற்றும் புரூச் டிசைன்களை பார்த்துஅவர்கள் … Read more