அரியணை ஏறும் அரசரைப் பார்க்க வந்த பேய்! மர்ம உருவத்தைப் பார்த்த பார்வையாளர்கள்
Grim Reaper At coronation: மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பயங்கரமான ‘பேய் போன்ற’ உருவத்தைக் கண்ட பார்வையாளர்கள்
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Grim Reaper At coronation: மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பயங்கரமான ‘பேய் போன்ற’ உருவத்தைக் கண்ட பார்வையாளர்கள்
சீனாவில் பல்வேறு விஷங்கள் மர்மமாகவே நடக்கின்றன. வுகான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது முதல் நாட்டின் முக்கிய தொழிலதிபர்கள் திடிரென காணாமல் போகிற நிகழ்வுகள் வரையிலும் பல்வேறு நிகழ்வுகள் ரகசியம் காக்கப்பட்டு வருகின்றன. சீனா ஒரு கம்யூனிச நாடு என்பதால் அதன் பாதுகாப்பு கருதி, நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. உற்பத்தி துறையில் ஜெயிக்கணும்னா, மாணவர்கள் இதை கண்டிப்பா கத்துக்கணும்! இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் … Read more
லாகூர்-தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட, ‘காலிஸ்தான் கமாண்டோ படை’ என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரான பரம்ஜித் சிங் பஞ்ச்வார், மர்ம நபர்களால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். பஞ்சாபில் பிறந்த பஞ்ச்வார், ௧௯௯௦களில், நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு சென்று, காலிஸ்தான் கமாண்டோ படையின் பொறுப்பை ஏற்றார். இவர், லாகூரில் தன் குடும்பத்தாருடன் வசித்து வந்தார். இவருக்கு பாகிஸ்தான் அரசு எதிர்ப்பு தெரிவித்ததால், தன் மனைவி மற்றும் குழந்தைகளை, ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு அனுப்பி விட்டு, இவர் மட்டும் லாகூரில் … Read more
லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று நடந்த விழாவில் அந்நாட்டு மன்னர் 3-ம் சார்லஸ் (74) முறைப்படி முடிசூடிக் கொண்டார். கடந்த 1952-ம் ஆண்டு 2-ம் எலிசபெத் தனது 26-வது வயதில் இங்கிலாந்து ராணியானார். அவருக்கு கடந்த 1953-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி முடிசூட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில், அவர் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி காலமானார். இதையடுத்து அவரது மகனும் இளவரசருமான 3-ம் சார்லஸ் மன்னரானார். அவருக்கு 2023-ம் ஆண்டு மே … Read more
பீஜிங்: சீனாவில் நிலவும் வறுமையை மறைக்கும் செயல்களில் அந்நாட்டு அரசு ஈடுபடுவதாகவும், வறுமை தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களை அழிக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது. கோவிட் கட்டுப்பாடுகள் சீனாவின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. அந்நாடு எதிர்பார்த்த வளர்ச்சி கிடைக்கவில்லை. கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட துவங்கியதும், சில தளர்வுகளை அளித்தது. ஆனால், கட்டுப்பாடுகள் காரணமாக அந்நாட்டு மக்களை வறுமைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். சீனாவில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் … Read more
நியூயார்க்: உலகளவில் பொருளாதாரத்தில் சக்தி வாய்ந்த நாடாக சீனா உருவாகி வரும் நிலையில் அந்நாட்டில் நிலவும் வறுமையை மறைக்கும் செயல்களில் ஜி ஜின்பிங்கின் அரசு செயல்படுவதாக அமெரிக்க ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன. அந்த வகையில் சமீபத்தில், 100 யுவானை ஓய்வூதியமாகப் பெறும் ஒருவர் மளிகை கடையில் நின்று என்ன பொருட்களை வாங்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் வீடியோ சீன சமூக வலைதளங்களில் வைரலானதாகவும் அதனை சீன அரசு நீக்கியதாகவும் நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. … Read more
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தளர்வு அளிக்கப்பட்டதையடுத்து அமெரிக்கா – மெக்சிகோ எல்லைப்பகுதியில் இருநாடுகளை சேர்ந்த உறவினர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து ஆரத்தழுவி நலம் விசாரித்தனர். கொரோனா பரவலின்போது, தொற்று ஏற்பட்டவர்கள் மெக்சிகோ எல்லை வழியே அமெரிக்காவுக்குள் நுழைவது தடுக்கப்பட்டது. டிரம்ப் அரசால் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை பைடன் அரசில் வரும் 11 ஆம் தேதிக்கு பிறகு தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 11 ஆம் தேதிக்கு பிறகும் எல்லை திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளுக்கு தளர்வு … Read more
லிமா-தென் அமெரிக்க நாடான பெருவின், ஹுவான் காயோ நகரில் பிரபலமான ஷூ கடை இயங்கி வருகிறது. சமீபத்தில், இந்தக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மூன்று திருடர்கள், அங்கிருந்த ஷூக்களை திருடினர். இதில் வேடிக்கை என்னவென்றால், திருடப்பட்ட ஷூக்கள் அனைத்தும் வலது கால்களுக்கு பொருந்தக் கூடியவை. இவை, இந்திய மதிப்பில் 10 லட்சம் ரூபாய். இது குறித்து ஷூ கடை உரிமையாளர் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து … Read more
ஆஸ்திரேலியாவில் வழிதவறி அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று 5 நாட்களாக சிக்கித் தவித்த பெண்ணை போலீசார் மீட்டனர். லில்லியன் என்ற 48 வயது பெண் சுற்றுலா சென்ற போது, வழிதவறி காட்டுக்குள் சென்ற நிலையில், அவரது கார் சேற்றில் சிக்கிக் கொண்டுள்ளது. செல்போனில் சிக்னல் கிடைக்காததால் யாரையும் தொடர்பு கொள்ள இயலவில்லை. உடல்நலம் சரியில்லாததால் நடந்து சென்று கூட அங்கிருந்து வெளியேற முடியாத லில்லியன், தன்னிடம் இருந்த சில குச்சி மிட்டாய் மற்றும் ஒரு பாட்டில் மதுபானத்தை பருகிக் … Read more
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஷாப்பிங் மாலில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் குழந்தை உட்பட 9 பேர் பலியாகினர். 7 பேர் படுகாயமுற்றனர். கையில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் கூட்டத்தினரை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். அவரையும் போலீசார் சுட்டு வீழ்த்தினர். இது தொடர்பாக டெக்சாஸ் போலீசார் கூறுகையில், டெக்சாஸ் நகரில் ஆலன் பகுதியில் ஆலன் ப்ரீமியம் அவுட்லெட்ஸ் என்ற வணிக வளாகம் உள்ளது. இங்கு வந்த மர்ம நபர் ஒருவர், … Read more