3ம் உலகப்போர் எப்போ.? – கைதுக்கு பின் தேதி குறித்த டொனால்ட் டிரம்ப்.!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் ஜோ பிடனின் நிர்வாகம் மூன்றாம் உலகப் போருக்கு அழைத்து செல்வதாக டொனால் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். டிரம்ப் சர்ச்சை ஆபாசப் பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ்க்கு பணம் கொடுத்த விவகாரத்தில் வசமாக மாட்டிக் கொண்ட அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நீதிமன்றத்தின் பிடிகள் இறுகியுள்ளன. அவர் கைது செய்யப்பட்டாலும் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது. அதேபோல் கிரிமினல் குற்றச்சாட்டில் சிக்கி கைது செய்யப்பட்ட முதல் … Read more

“ரஷ்ய அதிபர் புதினும் இருண்ட பாதாளத்தில் தனது நாட்களைக் கழிப்பார்” – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

மாஸ்கோ: “ரஷ்ய அதிபர் புதினும் வரும் காலங்களில் இருண்ட பாதாளத்தில் தனது நாட்களைக் கழிப்பார் என நம்புகிறேன்” என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார் ரஷ்ய போரால் பாதிப்புக்குள்ளான கிராமங்களை பார்வையிட்டு வரும் ஜெலன்ஸ்கி, யாகித்னே என்ற கிராமத்தை பார்வையிட்டார். அப்போது அவர் பேசும்போது, “இக்கிராமத்தில் ரஷ்யா படையெடுக்கும்போது இங்கிருந்த கிராம மக்கள் பள்ளிக்கூடம் ஒன்றில் அடித்தளத்தில் பதுங்கினர். 200 சதுர மீட்டர் கொண்ட அந்த இடத்தில் சுமார் 367 பேர் ஒரு மாதத்திற்கு தங்கி … Read more

ஐ.நா அமைப்பில் பணிபுரிய ஆப்கன் பெண்களுக்கு தலிபான்கள் தடை

காபூல்: ஆப்கானிஸ்தான் பெண்கள் ஐ.நா. அமைப்பில் பணிபுரிய தலிபான்கள் தடைவிதித்துள்ளனர். இதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு உறுதி செய்துள்ளது. இது குறித்து ஐக்கிய நாடுகள் சபை தரப்பில் வெளியிட்ட தகவலில், “ஐ. நா. அமைப்பில் ஆப்கன் பெண்கள் பணிபுரிய தலிபான்கள் அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அவர்கள் எழுத்துபூர்வமாக அறிவிக்காமல், வாய்மொழியாக அறிவித்துள்ளனர். தலிபான்களின் இந்த முடிவை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது. பெண் ஊழியர்கள் இல்லாமல் மருத்துவத் துறை சார்ந்த இங்குள்ள உயிர் … Read more

அருணாச்சல் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: அமெரிக்கா

வாஷிங்டன்: அருணாச்சல் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று கூறி, அம்மாநிலத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அருணாச்சல பிரதேசத்தை சீனா எப்போதும் ஜாங்னான் என்று குறிப்பிட்டு வருகிறது. இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தை உரிமை கோரும் முயற்சியின் ஒரு பகுதியாக அங்குள்ள 11 இடங்களுக்கு சீனா கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய பெயர்களை சூட்டியது. சீனாவின் சிவில் விவகார அமைச்சகம் வெளியிட்ட இந்தப் பட்டியலில் 2 நிலப் பகுதிகள், … Read more

ரஷ்யாவின் கடும் எதிர்ப்பை மீறி நேட்டோ கூட்டமைப்பில் இணைந்த பின்லாந்து..!

ரஷ்யாவின் கடும் எதிர்ப்பை மீறி நேட்டோ கூட்டமைப்பில் இணைந்த பின்லாந்து, ரஷ்ய எல்லையில் 200 கிலோமீட்டர் தொலைவிற்கு வேலி அமைக்க உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலேயே, ரஷ்யாவுடன் 1,340 கிலோமீட்டர் தொலைவிற்கு, மீக நீண்ட நில எல்லையை பின்லாந்து பகிர்ந்துவருகிறது. ரஷ்யாவிலிருந்து சட்டவிரோதமாக வருபவர்களை கண்காணிப்பதற்காக மின்சார சென்சார்கள் பொருத்தப்பட்டு, 10 அடி உயரத்திற்கு அமைக்கப்படும் இந்த வேலியை 4 ஆண்டுகளுக்குள் கட்டிமுடிக்க பின்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது. Source link

தாயின் உடலை 13 ஆண்டுகளாக வீட்டில் வைத்து பாதுகாத்து வந்த நபர்!

தாய் இறந்த உடல்: ஒருவரின் மரணத்திற்குப் பிறகு, அவரது உடலை நீண்ட நேரம் வெளியில் வைக்க முடியாது. அதிகபட்சம் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள், அதன் பிறகு இறந்த உடலை வைக்க வேண்டும் என்றால், அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருக்க வேண்டும். அதையும் தாண்டு மாதக்கணக்கில் அல்லது வருடக் கணக்கில் வைக்க வேண்டூம் என்றால், அது பதப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இந்நிலையில், நினைத்து பார்க்கவே முடியாத ஒரு அதிர்ச்சியான செயலை ஒரு நபர்  செய்துள்ளார். இந்த … Read more

அல் அக்ஸா மசூதியில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது இஸ்ரேல் போலீசார் தாக்குதல்..!

ஜெருசலேமின் அல் அக்ஸா மசூதியில் விடியற்காலையில் ரமலான் மாத தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இஸ்ரேல் போலீசார் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பலர் காயமடைந்ததாக பாலஸ்தீனத்திலுள்ள செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ள நிலையில், மசூதிக்குள் இருந்தவர்களை இஸ்ரேல் போலீசார் தாக்கிய வீடியோக்களும் வெளியாகியுள்ளன. மசூதிக்குள் நடந்த தாக்குதலுக்கு பாலஸ்தீன அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், முகமூடி அணிந்த கிளர்ச்சியாளர்கள் பட்டாசுகள், கற்களுடன் மசூதிக்குள் புகுந்ததால், தாங்களும் உள்ளே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், தங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் … Read more

டிரம்பின் தலை மேல் தொங்கும் கத்தி…. மீண்டும் அதிபர் கனவு நனவாகுமா!

வாஷிங்டன்: கிரிமினல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் முதல் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், முதன்முறையாக நியூயார்க் நீதிபதி முன் செவ்வாய்க்கிழமை ஆஜரானார். மன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்துள்ளார். இதில், மூன்று வழக்குகள் ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்தது தொடர்பானவை. குறிப்பாக 2016 அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆபாச நட்சத்திரம் ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்த விவகாரம் டிரம்பை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. நீதிமன்றத்திற்குள் நுழையும் முன் டிரம்ப் பொதுமக்களை … Read more

ஆபாச நடிகை வழக்கு.. சிறைக்கு செல்லும் டொனால்டு டிரம்ப்..? அப்போ "அதிபர் கனவு" போச்சா.. புது அப்டேட்

நியூயார்க்: ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர் சிறையில் அடைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் அவ்வாறு நேரிட்டால அவருக்கு எத்தனை ஆண்டுகாலம் சிறைத் தண்டனை கிடைக்கும்.. அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் அவர் போட்டியிட முடியுமா என்பது குறித்து இங்கு பார்க்கலாம். ஆபாச திரைப்பட நடிகை ஆபாச திரைப்பட நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு … Read more