ஹெலிகாப்டர் விபத்து: உக்ரைன் உள்துறை அமைச்சர் உட்பட 16 பலி| Helicopter crash: 16 dead, including Ukraines interior minister

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கீவ்: உக்ரைனில் கீவ் நகரில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் உட்பட 16 பலி உயிரிழந்தனர். உக்ரைனில் கீவ் நகரில் பள்ளிக்கூடம் அருகே ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 2 சிறுவர்கள் மற்றும் உக்ரைன் உள்துறை அமைச்சர் உட்பட 16 பலி உயிரிழந்தனர். இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்டுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் … Read more

ஹெலிகாப்டர் விபத்து: உக்ரைன் உள்துறை அமைச்சர் உள்பட 16 பேர் பலி

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிரிஸ்கி, மூத்த அதிகாரிகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். இதனை அம்மாகாண ஆளுநர், தேசிய காவல் துறை தலைவர் ஐகர் க்ளைமென்கோ ஆகியோர் உறுதி செய்துள்ளனர். இது குறித்து ஆளுநர் கூறுகையில், “கீவ் நகரின் ப்ரோவாரி என்ற பகுதியில் ஒரு குடியிருப்புக்கு அருகே ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியது. இதில் அருகிலிருந்த மழலையர் பள்ளியைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட … Read more

ஹிஜாப் எதிர்ப்பாளர்களுக்கு தண்டனைகள் தொடரும்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி

தெஹ்ரான்: ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட அனைவருக்கும் தண்டனை வழங்குவது தொடரும் என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது. ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுத்து அரசால் கைதுசெய்யப்பட்ட 100 நபர்கள் துக்குத் தண்டனைக்கு உள்ளாக இருக்கிறார்கள் என ஈரானின் வலதுசாரி அமைப்புகள் விமர்சித்து வந்தன. ஈரானின் இந்த நடவடிக்கை அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கும் நபர்களுக்கு அச்சத்தை தருகிறது. இந்த நிலையில் தூக்குத் தண்டனையை ரத்து செய்யுமாறு சர்வதேச அமைப்புகளும் , அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளும் … Read more

ஹெலிகாப்டர் விபத்து: உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் உயிரிழப்பு!

உக்ரைன் நாட்டில் ஹெலிகாப்டர் விபத்தில், அந்நாட்டு உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி உட்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் நாட்டின் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, தனது அமைச்சக அதிகாரிகளுடன் இன்று ஹெலிகாப்டரில் சென்றார். தலைநகர் கீவ் நகருக்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ப்ரோவெரி என்ற பகுதி அருகே வந்த போது, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த மழலையர் பள்ளி அருகே நிலைத் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்கு … Read more

உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து.. 16 பேர் பலி..!

உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து ஹெலிகாப்டர் விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் பலி? ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பிடித்த விபத்தில் 16 பேர் பலி உக்ரைன் தலைநகர் கீவ்-ல், ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் பலி எனத் தகவல் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்த விபத்தில், 2 குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழப்பு என AFP செய்தி நிறுவனம் செய்தி வெளியீடு பள்ளிக்கு அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய சம்பவத்தில், பள்ளியில் … Read more

FTX HACK: க்ரிப்டோ கரன்சி நிறுவனத்தை யாரும் ஹேக் பண்ணலை! சும்மா கதை விடாதீங்க

திவாலாகிவிட்டதாக அறிவித்த கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் எஃப்டிஎக்ஸ்,  சுமார் 415 மில்லியன் டாலர் கிரிப்டோகரன்சி ஹேக் செய்யப்பட்டு திருடப்பட்டதாகக் கூறியுள்ளது. கிரிப்டோ, ரொக்கம் மற்றும் பத்திரங்களில் $5 பில்லியனுக்கும் அதிகமான தொகையை மீட்டெடுத்தாலும், அதன் சர்வதேச மற்றும் அமெரிக்க கிரிப்டோ பரிமாற்றங்களில் குறிப்பிடத்தக்க குறைபாடுகள் இன்னும் உள்ளன என்று எஃப்.டி.எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.   இதற்கு காரணம் ஹேக் செய்யப்பட்டது தான் என்று குற்றம் சாட்டுகிறது FTX. கிரிப்டோவில் $323 மில்லியன் அளவிலான தொகை, FTX இன் சர்வதேச பரிமாற்றத்திலிருந்து ஹேக் … Read more

திருட்டு குற்றச்சாட்டு: 4 பேரின் கைகளை துண்டித்த தலிபான்கள்| Taliban Publicly Cut Off Hands Of 4 Men Over Alleged Theft Charges

காபூல்: திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் 4 பேரின் கைகளை பொது மக்கள் முன்னிலையில் தலிபான்கள் துண்டித்துள்ளனர். காந்தஹாரில் உள்ள அகமது சாஹி கால்பந்து மைதானத்தில் வைத்து திருட்டில் ஈடுபட்டதாக 9 பேருக்கு தலிலான்கள் கசையடி கொடுத்ததாக அந்நாட்டு உச்சநீதிமன்றமும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. காந்தஹார் மக்கள் முன்னிலையில், தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும், ஒவ்வொரு குற்றவாளிக்கும் 35 முதல் 39 கசையடிகள் வழங்கப்பட்டன என்றும் கவர்னரின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். ஆனால், தற்போது லண்டனில் வசிக்கும் ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சரின் ஆலோசகரான … Read more

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 11000 ஊழியர்களை இன்று பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களை இன்று பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட், கடந்த அக்டோபர் மாதம் ஆட்குறைப்பில் ஈடுபட்டநிலையில், இன்று அதன் பணியாளர்களில் 5 சதவீதம் அல்லது 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. மனித வளம் மற்றும் பொறியியல் பிரிவுகளில் பணிநீக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மைக்ரோசாப்டின் இந்த நடவடிக்கையால் தொழில்நுட்பத் துறையில் தொடர்ந்து வேலைகளை இழக்கக்கூடும் அபாயம் எழுந்துள்ளது. Source link

ஆட்குறைப்பில் ஈடுபடும் மைக்ரோசாப்ட் நிறுவனம்: 11 ஆயிரம் பணியாளர்களை நீக்க முடிவு| Microsoft Set To Lay Off Thousands From Today: Report

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: பிரபல சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட், பொருளாதார நெருக்கடி காரணமாக இன்று (ஜன.,18) சுமார் 11 ஆயிரம் பணியாளர்களை நீக்க முடிவு செய்துள்ளது. பல்வேறு பெருநிறுவனங்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனமும் இணைந்துள்ளது. மைக்ராசாப்ட் சுமார் 11 ஆயிரம் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. கடந்த ஜூன் மாத நிலவரங்கள்படி, அந்நிறுவனத்தில் அமெரிக்காவில் … Read more