ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் – ராணுவ வீரரை கொன்ற 2 பேருக்கு மரண தண்டனை

ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டதின்போது, துணை ராணுவப் படை வீரர் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. போலீஸ் காவலில் இளம்பெண் மஹ்சா அமினி கடந்த செப்டம்பர் 16ம் தேதி உயிரிழந்ததை தொடர்ந்து நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்தன. போராட்டத்தின் போது துணை ராணுவ வீரர் ருஹோல்லா அஜாமியன் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான முகமது மஹ்தி கராமி மற்றும் செய்யத் முகமது ஹொசைனி ஆகியோர் தூக்கிலிடப்பட்டதாக நீதித்துறை செய்தி ஏஜென்சி உறுதி … Read more

வெனிசூலாவிலிருந்து அமெரிக்காவிற்கு அகதிகளாக வந்த நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்

அடைக்கலம் தேடி அமெரிக்கா வருவோருக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளால் வெனிசூலாவிலிருந்து வந்த நூற்றுக்கணக்கானோர் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டனர். வெனிசூலாவில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், லட்சக்கணக்கானோர் மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்குள் நுழைந்துவருகின்றனர். கடந்தாண்டு மட்டும் வெனிசூலாவை சேர்ந்த ஒன்றரை லட்சம் பேர் எல்லையை தாண்டும்போது பிடிபட்டுள்ளனர். சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயல்வோரை வெளியேற்ற முடிவெடுத்த அமெரிக்க அரசாங்கம், வெனிசூலாவை சேர்ந்த நூற்றுக்கணக்கானோரை மெக்சிகோவிற்கு திருப்பி அனுப்பியது. கியூபா, ஹைட்டி போன்ற நாடுகளிலிருந்து வருவோரையும் திருப்பி அனுப்ப அமெரிக்கா பரிசீலித்துவருகிறது. Source … Read more

கேரளாவில் பீடி சுற்றியவர் அமெரிக்காவில் நீதிபதியாக பதவி ஏற்பு.!

ஒரு மனிதனின் சிறந்த எதிர்காலத்திற்கு கல்வி என்பது இன்றியமையாததாக உள்ளது. வறுமையில் இருந்தாலும் கல்வி கற்றால், அவரது எதிர்காலம் என்பது தலைகீழ் மாற்றத்தை சந்திக்கும் என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் உள்ளன. அந்தவகையில் படிப்பை பாதியில் விட்டு விட்டு, பீடி சுற்றும் கூலி வேலை செய்து வந்தவர், தற்போது அமெரிக்காவில் நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். கேரள மாநிலம் காசர்கோட்டில் பிறந்தவர் சுரேந்திரன் கே பாட்டில். சிறு வயதில் குடும்ப வறுமை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கூலி வேலைக்குச் சென்றுள்ளார். … Read more

Road accident: கடும் பனிமூட்ட எச்சரிக்கை! இறுதி ஊர்வலத்தில் மோதிய டிரக்! 19 பேர் பலி

China Accident: பனிமூட்டம் காரணமாக உலகம் முழுவதும் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இன்று அதிகாலை சீனாவில் நடைபெற்ற சாலை விபத்தில் 19 பேர் பலியானார்கள் மேலும் 20 படுகாயம் அடைந்து சிகிச்சைப் பெற்று வருவதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடும் குளிரும் பனிமூட்டமும் அதிக அளவில் இருக்கும் நிலையில் இறுதி ஊர்வத்தின் மீது மோதிய டிரக்கால் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் பனிமூட்டத்தினால், புலப்பாடு குறைவாக இருந்ததால், இந்த விபத்து … Read more

சீனாவில் கடும் பனிமூட்டத்தால் சாலை விபத்து – 17 பேர் பலி

சீனாவில், பனிமூட்டம் காரணமாக ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்ததோடு, 22 பேர் படுகாயமடைந்தனர். ஜியாங்சி மாகாணத்தில் உள்ள நஞ்சாங் பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில் விபத்து நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நஞ்சாங் பகுதியில் மூடுபனி நிலவுவதால், வாகன ஓட்டிகள் வேகத்தை குறைத்து, கவனமாக ஓட்டவும், வாகனங்களை முந்திச் செல்ல வேண்டாமென்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த மாதம் ஷெங்ஷூ நகரில் பனிமூட்டத்தால் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது. Source link

Coronavirus: சீனாவில் களியாட்டம் போடும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ஜப்பான்

கொரோனா பரவல் கட்டுப்பாடுகள்: கொரோனா அதிகரித்து வரும் நிலையில், அடுத்த அலை தொடங்கிவிட்டதோ என்ற கவலைக்கு மத்தியில் சீனிஆ பயணத்தடைகளை நீக்கினால், சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்குகிறது ஜப்பான். கோவிட் பரவல், சீனாவின் நடவடிக்கைகளை வைத்து முடிவு செய்யப்படுகிறதா? இந்த கேள்வி அனைவருக்கும் ஏற்படுவதற்கு காரணம் என்ன? கொரோனா வைரஸ் சீனாவில் உற்பத்தியாகி, உலகம் முழுவதும் களியாட்டம் போட்டு, இன்னும் அடங்காமல் வெவ்வேறு அவதாரங்களை எடுத்து உலகையே அச்சத்தில் ஆழ்த்தி வைத்திருக்கிறது.  சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு … Read more

அமெரிக்க பள்ளியில் ஆசிரியையை சுட்ட 6 வயது சிறுவன் | A 6-year-old boy who shot a teacher was a tragedy at an American school

விர்ஜினியா :அமெரிக்காவில், 6 வயது பள்ளி மாணவன், வகுப்பறையில் ஆசிரியையை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் விர்ஜினியாவில் உள்ள நியூ போர்ட் நியூஸ் நகரத்தில் உள்ள ரிச் நெக் என்ற துவக்கப் பள்ளியில் முதலாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், நேற்று முன்தினம் வகுப்பறையில் ஆசிரியையை துப்பாக்கியால் சுட்டான். இதில் 30 வயதான அந்த ஆசிரியை படுகாயம் அடைந்தார். இது குறித்து போலீசாருக்கு பள்ளி நிர்வாகத்தினர் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து … Read more

அமெரிக்க பள்ளியில் ஆசிரியையை சுட்ட 6 வயது சிறுவன் | A 6-year-old boy who shot a teacher was a tragedy at an American school

விர்ஜினியா :அமெரிக்காவில், 6 வயது பள்ளி மாணவன், வகுப்பறையில் ஆசிரியையை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் விர்ஜினியாவில் உள்ள நியூ போர்ட் நியூஸ் நகரத்தில் உள்ள ரிச் நெக் என்ற துவக்கப் பள்ளியில் முதலாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், நேற்று முன்தினம் வகுப்பறையில் ஆசிரியையை துப்பாக்கியால் சுட்டான். இதில் 30 வயதான அந்த ஆசிரியை படுகாயம் அடைந்தார். இது குறித்து போலீசாருக்கு பள்ளி நிர்வாகத்தினர் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து … Read more

அமெரிக்காவின் செயலற்ற செயற்கைக் கோள் நாளை பூமியில் விழ வாய்ப்பு

40 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா ஏவி செயலற்றுப் போன செயற்கைக் கோள் ஒன்று நாளை பூமியில் விழ வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. பூமியின் கதிரியக்க ஆற்றல் குறித்து ஆய்வு செய்ய கடந்த 1984ம் ஆண்டு அமெரிக்கா செயற்கைக் கோள் ஒன்றை ஏவியது. இந்த செயற்கைக்கோள் செயலற்றுப் போனதால் நாளை பூமியில் விழும் என நாசா கூறியுள்ளது. உள்ளூர் நேரப்படி நாளை காலை 5.10 மணியளவில் விழ வாய்ப்பு என்றும், வளிமண்டலத்தில் நுழையும் போதே முற்றிலும் எரிந்து விடும் எனவும் … Read more