அதிர்ச்சி சம்பவம்! தன்னை கொல்ல வந்த கசாப்பு கடைக்காரரை போட்டுத் தள்ளிய பன்றி!
பன்றி ஒன்று இறைச்சிக் கடைக்காரரைக் கொன்று குவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாங்காங்கில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று, 61 வயதான கசாப்புக் கடைக்காரர் பன்றியால் தாக்கப்பட்டார் என்றும், அவருக்கு 40-சென்டிமீட்டர் (15 அங்குலம்) ஆழத்திற்கு காயங்கள் இருந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். அவர் நகரின் வடக்கு பகுதியில் உள்ள ஷீயுங் சுய் இறைச்சிக் கூடத்தில் தரையில் விழுந்து கிடந்தார் எனவும் போலீஸார் தெரிவித்தனர். கசாப்புக் கடைக்காரர் பன்றியைக் கொல்லத் தயாராகிக்கொண்டிருந்த நிலையில், கதை தலைகீழானது. முன்னதாக, பன்றியை கொல்ல கசாப்புக் … Read more