பெட்ரோல், டீசல் விலை பாக்.,கில் கிடு கிடு உயர்வு| Petrol and diesel prices are increasing gradually

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் வரலாறு காணாத வகையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்தது. இதைத்தொடர்ந்து அந்நாட்டு அரசு, பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு தலா 35 ரூபாய் வரை உயர்த்தி உள்ளது. பெட்ரோல், டீசல் தவிர மண்ணெண்ணெய் விலையையும் உயர்த்துவதாக பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தார் நேற்று அறிவித்தார். இந்த … Read more

ஆஸ்திரேலியாவில் தேசியக் கொடி ஏந்திய இந்தியர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் – 5 பேர் காயம்

மெல்போர்ன், ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் ஆதரவு குழுக்கள், இந்திய தேசிய கொடியை ஏந்தியிருந்த இந்தியர்களை தாக்கியதாக ஆஸ்திரேலிய செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வைலதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த தாக்குதலில் 5 பேர் காயமடைந்ததாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலானதையடுத்து பாஜக தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா காலிஸ்தான் ஆதரவாளர்களின் இந்திய விரோத நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் … Read more

துபாய் யோகா போட்டியில் கலக்கப் போகும் கோவை யோகா மையத்தினர்! நுழைவுத்தேர்வு நிறைவு

கோயம்புத்தூர்: துபாயில் நடைபெற உள்ள ஆசிய அளவிலான யோகா போட்டியில் தேர்வு செய்வதற்கான தமிழ்நாடு மாநில யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவையில் நடைபெற்றன. எதிர்வரும் மே 8 ஆம் தேதியன்று, துபாயில் ஆசிய அளவிலான யோகா போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த யோகா போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்வதற்கான தமிழ்நாடு மாநில யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவையில் நடைபெற்றன. கோவை பிரணா யோகா மையத்தில் நடைபெற்ற இந்த போட்டிகளில், கோவை ஓசோன் யோகா மையம், சுப்ரா … Read more

பாக்.கில் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.35 உயர்வு

பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஷாக் தார் தொலைக்காட்சியில் நேற்று காலை பேசியதாவது. பெட்ரோல், டீசல் விலையை தலா ரூ.35 உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. மண்ணெண்ணெய் மற்றும் லைட் டீசல் விலையும் தலா ரூ.18 உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு காலை 11 மணியிலிருந்து அமலுக்கு வரும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார். இந்த விலை உயர்வுக்குப் பிறகு பெட்ரோல் லிட்டர் ரூ.249.80-க்கும், ஹை-ஸ்பீட் டீசல் ரூ.262.80-க்கும், மண்ணெண்ணெய் ரூ.189.83-க்கும், லைட் டீசல் ஆயில்லிட்டர் ரூ.187-க்கும் விற்பனை செய்யப்படும். … Read more

பெருவில் கோர விபத்து : பஸ் கவிழ்ந்து 25 பேர் பலி| 25 killed in bus overturn in Peru

லிமா : தென் அமெரிக்க நாடான பெருவில், சுற்றுலா பயணியருடன் சென்ற பஸ், கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், 25 பேர் பலியாகினர். பெரு நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுற்றுலா தலத்துக்கு செல்ல, 60 பேர் அடங்கிய குழுவினர், நேற்று பஸ்சில் சென்றனர். மலைப்பாதையில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர், பஸ்சிற்குள் சிக்கியோரை பத்திரமாக மீட்டனர். எனினும், இந்த விபத்தில் 25 பேர் இறந்தனர். சிலர் … Read more

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.35 அதிகரிப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அந்த நாட்டின் நிதி மந்திரி இஷாக் தார் நேற்று வெளியிட்டார். அதன்படி அங்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.35 உயர்த்தப்பட்டுள்ளது. … Read more

பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 கோர விபத்து: பேருந்து தீப்பிடித்ததில் 41 பேர் உயிரிழப்பு, படகு விபத்தில் 10 சிறுவர்கள் மூழ்கினர்

கராச்சி: பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரிலிருந்து சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சிக்கு 43 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஒன்று லாஸ்பேலா மாவட்டத்தில் உள்ள பெல்லா நகரில் மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. பள்ளத்தில் விழுந்த பேருந்து தீப்பற்றி எரிந்தது. இதனால், பேருந்தின் உள்ளே இருந்த பயணிகளில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து பெலாநகர் காவல் துறை உதவி ஆணையர் ஹம்சா நதீம் கூறுகையில், “பெண்கள், குழந்தைகள் உட்பட 40 உடல்கள் … Read more

பெருவில் சுற்றுலா பஸ் மலையில் இருந்து உருண்டு விழுந்து விபத்து: 25 பேர் உயிரிழப்பு

லிமா, தென்அமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லிமாவில் இருந்து அந்த நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா நகரமான டம்ப்ஸ் நகருக்கு சுற்றுலா பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ் ஆர்கனோஸ் நகரில் உள்ள மலைப்பாங்கான சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிக்கெட்டு ஓடிய பஸ் மலையில் இருந்து உருண்டு கீழே விழுந்தது. இதில் பஸ் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் … Read more

பாக்.,கில் பஸ் கவிழ்ந்து விபத்து; தீப்பிடித்து எரிந்ததில் 42 பேர் பலி | Pak., Kill bus overturned accident; 42 people died in the fire

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அதி வேகமாகச் சென்ற பஸ், பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்ததில், அதில் பயணித்த 42 பேர் உடல் கருகி பலியாகினர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில், 48 பயணியருடன், குவெட்டாவில் இருந்து கராச்சி நோக்கி, பஸ் ஒன்று நேற்று சென்றது. பலுசிஸ்தான் மாகாணத்தின் லாஸ்பெலா பகுதியில் வளைவு ஒன்றில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த பஸ், பாலத்தில் இருந்த துாண் மீது மோதிய பின், பள்ளத்தில் கவிழ்ந்தது. இதையடுத்து அந்த பஸ் தீப்பற்றி எரிந்தது; அதில் … Read more

இளவரசி டயானாவின் ஆடை ரூ. 5 கோடிக்கு விற்பனை | Princess Dianas dress cost Rs. 5 crore for sale

நியூயார்க் : ஐரோப்பிய நாடான பிரிட்டனின் இளவரசி, மறைந்த டயானாவின் ஆடை, அமெரிக்காவில் நடந்த ஏலத்தில், 5 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த பிரபல ஏல நிறுவனமான சாத்பைஸ், தங்களிடம் உள்ள பொருட்களை சமீபத்தில் ஏலத்தில் விற்பனை செய்தது.அப்போது, 1997ல் கார் விபத்தில் பலியான, பிரிட்டன் இளவரசி டயானாவின் ஆடைகள் ஏலத்தில் விடப்பட்டன. இதில், இவர் பயன்படுத்திய கவுன் 4.9 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. ஏலத்தில் எடுத்தவரின் பெயர் வெளியிடப்படவில்லை. … Read more