லடாக்கில் நிலை கொண்டுள்ள படையினரிடம் சீன அதிபர் ஆலோசனை.!

இந்தியா சீனா இடையே பல காலமாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக் ஆகிய பிராந்தியங்கள் தங்களது நாட்டிற்கு சொந்தமானது என இரு நாடுகளும் உரிமை கோரி வருகின்றன. ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலகட்டத்தில் கடந்த 1962ம் ஆண்டு சீன போர் வெடித்தது. இதில் இந்தியா படுதோல்வி அடைந்து. இந்த தோல்வி குறித்த சிந்தனையிலேயே பிரதமர் நேரு உடல் நோய்வாய்ப்பட்டு இறந்ததாக வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் கூறிவருகின்றனர். இந்தநிலையில் கடந்த … Read more

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு | இலங்கை 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த இந்தியா வலியுறுத்தல்

கொழும்பு: இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வளிக்கும் 13-வது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டின் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசினார். இதையடுத்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ”அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் இலங்கை வலுவாக இருப்பதை இந்தியா எப்போதுமே ஆதரித்து வருகிறது. அதிகாரப் பகிர்வு தொடர்பான கேள்விக்கு அதிபர் … Read more

உலகின் தலைசிறந்த சி.இ.ஓ க்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 2-ம் இடம்.. முதல் 10 இடங்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் 6 பேர் உள்ளனர்..!

பிராண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் வெளியிட்ட உலகின் தலைசிறந்த சி.இ.ஓ க்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 2-ம் இடத்தைப் பிடித்துள்ளார். என்விடியா சி.இ.ஓ ஜென்சன் ஹுவாங் முதலிடம் பிடித்துள்ளார். இப்பட்டியலில் மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை போன்றவர்களை முகேஷ் அம்பானி பின்னுக்குத் தள்ளியுள்ளார். சத்யா நாதெல்லா 3-ம் இடத்திலும், சாந்தனு நாராயணன் 4-ம் இடத்திலும், சுந்தர் பிச்சை 5-ம் இடத்திலும் உள்ளனர். முதல் 10 இடங்களில் 6 பேர் … Read more

சீட் பெல்ட் அணியாமல் காரில் பயணம்: மன்னிப்பு கேட்ட ரிஷி சுனக்| UK PM Rishi Sunak Apologises For Removing Car Seat Belt

லண்டன்: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், 100க்கும் மேற்பட்ட புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்துவதற்காக காரில் பயணித்தபடி வீடியோ மூலம் பேசினார். அந்த வீடியோவில் ரிஷி சுனக், காரில் ‛சீட் பெல்ட்’ அணியாமல் பயணித்தபடி பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது வைரலாக பரவியதுடன், பிரதமரே சீட் பெல்ட் அணியாமல் காரில் சென்றதற்கு பலரும் விமர்சித்திருந்தனர். இந்த நிலையில், சீட் பெல்ட் அணியாமல் சென்றதற்காக ரிஷி சுனக் மன்னிப்பு கேட்டுள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் … Read more

ரஷ்ய அதிபர் உயிருடன் இருக்கிறாரா.? – உக்ரைன் அதிபர் நம்ப மறுப்பு.!

கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றன. இந்தப் போர் இன்னனும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன. அந்தவகையில் உக்ரைனுக்கு 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல் பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் நாடுகளும் ஆயுதங்கள் … Read more

அமெரிக்காவில் ஹிந்து கோவிலில் விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளை| Hindu Temple In US Raided By Thieves, Valuables Stolen: Report

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஹூஸ்டன்: அமெரிக்காவின் டெக்சாசில், உள்ள ஹிந்து கோவிலில் விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. டெக்சாசின் பிரேஜோ வேலி பகுதியில் ஸ்ரீஓம்காரநாதர் கோயில் உள்ளது. இங்கு அமைந்துள்ள ஹிந்து கோவில் இது ஒன்றே ஆகும். இங்கு, கடந்த 11ம் தேதி கோவிலின் சுவரின் பக்கவாட்டில் உள்ள ஜன்னலை உடைத்து, விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளன. இது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதில், உள்ளே வந்த மர்ம நபர் … Read more

இந்திய – சீன எல்லையில் உள்ள சீன வீரர்களுடன் ஷி ஜின்பிங் ஆலோசனை| Chinese President Inspects Combat Readiness Of Troops Stationed Along LAC Near Ladakh

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெய்ஜிங்: இந்திய – சீன எல்லையில் அமைந்துள்ள கிழக்கு லடாக் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள சீன ராணுவ வீரர்களுடன், அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆலோசனை நடத்தினார். கிழக்கு லடாக் பகுதியில் தான் 2020ம் ஆண்டு மே மாதம் இந்திய சீன வீரர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால், இரு நாடுகளுக்கு இடையே உறவில் விரிசல் ஏற்பட்டதுடன், பதற்றம் உண்டானது. இதனையடுத்து இரு … Read more

உலகிற்கு இந்தியப் பிரதமர் மோடியின் தலைமை முக்கியம்: உலகப் பொருளாதார மன்ற நிறுவனர்

தாவோஸ்: பலவாறாக பிரிந்து கிடக்கும் இன்றைய உலகில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை முக்கியமானது என்று உலக பொருளாதார மன்றத்தின் நிறுவனரும் செயல் தலைவருமான க்லாஸ் ஸ்வாப் (Klaus Schwab) தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்திய அமைச்சரவைக் குழுவையும், மிக முக்கிய இந்திய தொழிலதிபர்கள் குழுவையும் சந்தித்தது மகிழ்ச்சி அளித்தது. பருவநிலை மாற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உலக சுகாதாரம், பெண்கள் தலைமையிலான பொருளாதார முன்னேற்றம், டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கான பொது கட்டமைப்பு ஆகியவற்றில் … Read more

நாங்கள் மீண்டதற்கு காரணம் இந்தியா: இலங்கை வெளியுறவு அமைச்சர் நன்றி| Sri Lanka conveys its ‘profound’ gratitude to PM Modi: Sri Lankan Foreign Minister to Jaishankar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை ஓரளவு மீண்டதற்கு முக்கிய காரணம் இந்தியா எனவும், அதற்காக நன்றி என்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். அப்போது ஜெய்சங்கர் மற்றும் அலி சப்ரி இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அலி சப்ரி … Read more

இந்திய எல்லையை ஒட்டி இருக்கும் சீன படையினர் மத்தியில் அதிபர் ஜி ஜின்பிங் உரை – விழிப்புடன் இருக்க உத்தரவு

பெய்ஜிங்: இந்திய எல்லையை ஒட்டி இருக்கும் படைகளுடன் உரையாற்றிய சீன அதிபர் ஜி ஜின்பிங், போருக்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக சீன அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், ”இந்திய – சீன எல்லையில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் வீரர்களுடன் காணொலி காட்சி வாயிலாக அதிபர் ஜி ஜின்பிங் உரையாற்றினார். ஜின்ஜியாங் மாகாண ராணுவ தலைமையின் கீழ் இயங்கும் பகுதியான குன்ஜெராப் எனும் எல்லைப் பகுதியில் பணியாற்றும் ராணுவ வீரர்கள் மத்தியில் அவர் … Read more