ஒரே ஒரு டிக்கெட்; ரூ.33 கோடி பரிசு- லைஃப் டைம் செட்டில்மெண்ட் ஆன துபாய் மாப்பிள்ளை!
தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது ஏழை, எளிய மக்களின் சுரண்டி வாழ்வாதாரத்தை பாதிப்பதாக எழுந்த குற்றச்சாட்டால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தடை செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தார். ஆனால் பிற மாநிலங்களில், பல்வேறு நாடுகளில் லாட்டரி சீட்டுகள் இன்னும் பயன்பாட்டில் தான் இருக்கின்றன. ஆனால் அளவாக பணத்தை செலவிட்டு லாட்டரி சீட்டுகளில் ஜாக்பாட் பரிசை அள்ளும் பலரை பற்றி செய்திகளில் கேள்விப்பட்டிருப்போம். பிலிப்பைன்ஸ் இளைஞர் அப்படி ஒரு நிகழ்வு துபாயில் நடந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டை … Read more