இந்திய தடுப்பூசிகளின் பெயரில் சீனாவில் போலி ஊசிகள் விற்பனை | Fake injections sold in China in the name of Indian vaccines

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் இந்திய தடுப்பூசிகளுக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது; இதை பயன்படுத்தி போலி தடுப்பூசி மருந்துகள் சந்தையில் விற்கப்படுவதாக சீன சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. நம் அண்டை நாடான சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளதால் ஏராளாமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். நோயை கட்டுப்படுத்த சீன அரசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசி மருந்துகளை … Read more

ஜெர்மனியில் ரசாயன தாக்குதல் நடத்த திட்டம்; 32 வயது ஈரானிய நபர் கைது

பெர்லின், ஜெர்மனியில் டார்ட்மண்ட் பகுதியருகே கேஸ்டிராப்-ராக்சல் என்ற இடத்தில் சந்தேகத்திற்கு உரிய வகையில் திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அதில், அந்த நபர் சையனைடு மற்றும் ரிசின் உள்ளிட்ட நச்சு பொருட்களை விலைக்கு வாங்கினார் என தெரிய வந்தது. ஈரானிய நாட்டை சேர்ந்த 32 வயது நபரான அவரை பின்பு போலீசார் கைது செய்து காவலில் கொண்டு வந்தனர். அவரது வீட்டை தங்களது வளையத்திற்குள் கொண்டு வந்த போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட தொடங்கினர். … Read more

மெட்டா நிறுவன முக்கிய பொறுப்பில் விகாஷ் புரோஹித் நியமனம்| Vikash Purohit Niyamam, Group Head Global Business, Meta

புதுடில்லி: ‘பேஸ்புக், வாட்ஸ்ஆப்’ உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்களின் தாய் நிறுவனமான, ‘மெட்டா’வின் இந்திய பிரிவில் உயர்பொறுப்பு வகித்து வந்த பலர், பதவி விலகி வருகின்றனர். இந்நிலையில் மெட்டா நிறுவனத்தின் குளாபல் பிசினஸ் குழு பிரிவின் தலைவராக விகாஷ் புரோஹித் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் இவர் டாடா நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தார். தற்போது மெட்டா நிறுவனத்தில் பணியாற்ற உள்ளார். புதுடில்லி: ‘பேஸ்புக், வாட்ஸ்ஆப்’ உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்களின் தாய் நிறுவனமான, ‘மெட்டா’வின் இந்திய … Read more

3 வாரங்கள் ஆகியும் தாய்லாந்து இளவரசிக்கு சுயநினைவு திரும்பவில்லை

தாய்லாந்து நாட்டின் மன்னர் மஹா வஜிரலோங்கோர்னின் மூத்த மகள் இளவரசி பஜ்ரகித்தியபா. 44 வயதான இவர் கடந்த மாதம் 15-ந் தேதி தலைநகர் பாங்காக்கில் தனது நாய்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தபோது திடீரென சரிந்து விழுந்தார். உடனடியாக அவர் பாங்காக்கில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். பஜ்ரகித்தியபா இதய நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் இளவரசியின் உடல் நிலை குறித்து அரண்மனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் … Read more

பாக்.,கில் உணவு பஞ்சம்: நெருக்கடியில் தவிக்கும் மக்கள்| Pakistan, Gil food famine: People in crisis

இஸ்லாமாபாத், நம் அண்டை நாடான பாகிஸ்தானில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. காய்கறிகள், உணவுப் பொருட்களின் விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன. பாகிஸ்தானில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. வெங்காயத்தின் விலை 415 சதவீதம் உயர்ந்துள்ளது. 57 சதவீதம் தேயிலை விலை 64 சதவீதம் உயர்ந்துள்ளது. அந்நாட்டின் அத்தியாவசிய உணவான கோதுமையின் விலை 57 சதவீதம் உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்வால், நகர்ப்புறங்களில் பணவீக்க விகிதம் 21.6 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் … Read more

இலங்கைக்கு 75 பஸ்கள் இந்தியா வழங்கியது

கொழும்பு, இலங்கையில் பொதுப்போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக 75 பஸ்களை இந்தியா வழங்கி உதவி உள்ளது. அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் தவிக்கிறது. இந்தியா கடந்த ஆண்டில் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.32 ஆயிரத்து 800 கோடி) நிதியை வாழ்வாதார நிதி போல அந்த நாட்டுக்கு வழங்கியது. கடந்த ஜனவரியில் இலங்கைக்கு 900 மில்லியன் டாலர் (சுமார் ரூ.7,380 கோடி) கடன் உதவியை இந்தியா அறிவித்தது. அன்னியச்செலாவணி கையிருப்புக்காக இந்த உதவியை … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 63.99 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா வைரசின் பாதிப்பு கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. தற்போது கொரோனா வைரசானது 228-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்த வைரசானது தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66 கோடியே 86 லட்சத்து 64 ஆயிரத்து 437 ஆக அதிகரித்துள்ளது. … Read more

இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் | Powerful earthquake in Indonesia: 7.7 on the Richter scale

ஜகார்தா: இந்தோனோஷியாவில் இன்று (ஜன.10) நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனோஷியவின் டானிமர் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கடலுக்கு அடியில் 97 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகவில்லை ஜகார்தா: இந்தோனோஷியாவில் இன்று (ஜன.10) நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனோஷியவின் … Read more

இந்தோனேசியாவில்  7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

தனிம்பார்: இந்தோனேசியாவின் தனிம்பார் பகுதியில் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையமான EMSC வெளியிட்டுள்ள தகவலின்படி, நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பில் இருந்து 97 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் மக்களை பாதுகாப்புக்காக இருக்கும்படியும் இம்மையம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக EMSC ட்விட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், “மீண்டும் அடுத்த சில மணிநேரங்களில் அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு. மக்கள் கவனமாக இருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக … Read more