நேபாளம்: விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

காத்மாண்டு: நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யெட்டி விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று 68 பயணிகள், 4 விமானப் பணியாளர்கள் என 72 பேருடன் நேபாளத்தில் உள்ள போக்கரா விமான நிலையத்தில் தரையிறங்கச் சென்றது. அப்போது, விமானம் திடீரென தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 72 பேரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 5 பேர் இந்தியர்கள். இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உடல்களை மீட்பதற்கு உள்ளூர்வாசிகள் பெருமளவு உதவியதாக … Read more

ரணில் விக்ரமசிங்க-யை கண்டித்து போராடியவர்கள் மீது தண்ணீர் பீச்சியடித்த போது, Shampoo போட்டு குளித்து மகிழ்ந்த இளைஞர்கள்..!

இலங்கை யாழ்ப்பாணத்துக்கு வந்த அந்நாட்டு அதிபர் ரணில் விக்கரமசிங்கவுக்கு  எதிர்ப்பு தெரிவித்து ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள அவர் யாழ்ப்பாணத்துக்கு வந்தார். அப்போது தமிழர் பகுதியில் இருந்து இலங்கை ராணுவம் வெளியேற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை கலைக்க பீய்ச்சி அடிக்கப்பட்டபோது, போராட்டக்காரர்களில் சிலர் Shampoo போட்டு குளித்தனர். Source link

Freezing Cold Wave: குளிர் வாட்டுகிறதா? உங்கள் ஊரில் -40 டிகிரி குளிரா?

Freezing Cold: குளிர் வாட்டி வதைக்கிறது, கடுங்குளிரால் வேலை செய்ய முடியவில்லை, வட இந்தியாவில் பனிப்பொழிவு என்பது போன்ற செய்திகளை அதிகம் கேட்கும் நமக்கு, குளிர் என்பது இந்தப் பருவத்தில் அதிகம் பேசப்படும் விசயமாக இருக்கிறது. ஆனால், குளிர் நிரந்தரமாக வாசம் செய்யும் நகரத்தில் வாழ்பவர்களுக்கு, ‘குளிர்’ என்ற வார்த்தையின் அர்த்தம், நம்மை விட நன்றாகவே தெரியும். உலகின் மிகவும் குளிர் நிலவும் நாடு எது தெரியுமா? செவ்வாய் கிரகத்தின் சராசரி வெப்பநிலையை விட குறைவாக இருக்கும் பூமியின் … Read more

விமானத்தில் பயணி ஒருவரின் லைவ் வீடியோவில் பதிவான நேபாள விமான விபத்து

போக்கரா: நேபாள நாட்டில் 72 பயணிகளுடன் சென்ற பயணிகள் விமானம் போக்கரா விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற போது விபத்துக்குள்ளானதில் 5 இந்தியர்கள் உள்பட 68 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்துக்கு சில நொடிகள் முன்னர் விமானத்தில் பயணித்த பயணி எடுத்த லைவ் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. யெட்டி விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று 68 பயணிகள், 4 விமானப் பணியாளர்கள் என 72 பேருடன் நேபாளத்தில் உள்ள … Read more

இஸ்ரேலில் தொடரும் போராட்டம்: வீதிகளில் திரண்ட 80 ஆயிரம் பேர் | Protests continue in Israel: 80,000 people gather in the streets

டெல் அவிவ் : இஸ்ரேலின் புதிய அரசு, நீதித் துறையைக் கட்டுப்படுத்தும் வகையில் அறிவித்துள்ள கொள்கையை வாபஸ் பெற வலியுறுத்தி நடந்த பேரணியில், 80 ஆயிரம் பேர் பங்கேற்றனர். மேற்காசிய நாடான இஸ்ரேலில் கடந்த மாதம் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் வலதுசாரி கூட்டணி வெற்றி பெற்று, பெஞ்சமின் நெதன்யாகு பிரதமராக மீண்டும் பதவியேற்றார். இந்நிலையில், புதிய அரசுக்கு எதிராக இங்கு போராட்டம் வெடித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தையும், நீதித் துறையையும் பலவீனப்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கொள்கையை கண்டித்து, … Read more

Nepal Plane Crash: பேஸ்புக் லைவ்வில் பயணி… விபத்தின் பயங்கர வீடியோ – 68 பேர் உயிரிழப்பு

Nepal Plane Crash: நேபாளம் தலைநகர் காத்மண்டூவில் இருந்து, பொகாரா நகருக்கு புறப்பட்ட விமானம் நேற்று (ஜன. 15) தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் வானில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  உள்ளூர் விமானமான இதில் 68 பயணிகள், 4 விமான பணியாளர்கள் பயணித்தனர். மேலும், 5 இந்தியர்கள், 4 ரஷ்யர்கள், தென்கொரியாவை சேர்ந்த 2 பேர், ஆஸ்திரேலியா, அர்ஜென்டீனா, பிரான்ஸ், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 15 … Read more

'மிஸ் யூனிவர்ஸ்' பட்டத்தை வென்றார் அமெரிக்காவின் ரபோனி கேப்ரியல்: பட்டம் சூட்டினார் ஹர்னாஸ்

லூசியானா: மிஸ் யூனிவர்ஸ் எனப்படும் பிரபஞ்ச அழகி பட்டத்தை அமெரிக்க அழகி ரபோனி கேப்ரியல் வென்றார். அவருக்கு கடந்த 2021-ல் மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற இந்திய அழகி ஹர்னாஸ் சாந்து பட்டம் சூட்டினார். கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்க அழகி வெல்லும் முதல் பட்டம் இது. அந்த நாட்டின் சார்பில் வெல்லப்பட்டுள்ள ஒன்பதாவது பட்டம். மொத்தம் 84 நாடுகளை சேர்ந்த அழகிகள் இந்த முறை பட்டம் வெல்லும் நோக்கில் பங்கேற்றனர். இதில் இந்தியா சார்பில் மங்களூருவை … Read more

நேபாள புதிய பிரதமர் விரைவில் இந்தியா வருகை| New Prime Minister of Nepal to visit India soon

காத்மாண்டு: நம் அண்டை நாடான நேபாளத்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற புஷ்ப கமல் பிரசண்டா, 68, தன் முதல் வெளிநாட்டு அரசு முறை பயணமாக, நம் நாட்டிற்கு விரைவில் வர உள்ளதாக தெரிவித்துள்ளார். நேபாள கம்யூனிஸ்ட் கட்சியும், நேபாள காங்கிரஸ் கூட்டணியும் இணைந்து நேபாளத்தில் ஆட்சி அமைத்துள்ளன. இக்கூட்டணி சார்பில் நேபாள நாட்டின் பிரதமராக புஷ்ப கமல் பிரசண்டா, கடந்த டிச., 26ல் மூன்றாவது முறையாக பதவியேற்றார். இந்நிலையில் பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டா தலைமையிலான அரசின் … Read more

‘இந்திய எல்லையில் படை குவிப்பில் ஈடுபடவில்லை’ – அமெரிக்க குற்றச்சாட்டுகளுக்கு சீனா மறுப்பு..!

இந்திய எல்லையில் படை குவிப்பில் ஈடுபட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள சீனா, இந்தியாவுடனான எல்லை நிலவரம் சீராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. கால்வன் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்தை அடுத்து, இருநாடுகளும் எல்லையில் படைகளை குவித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் எல்லையில் படை குவிப்பிலும், ஆயுத குவிப்பிலும் சீனா ஈடுபட்டிருப்பதாக அமெரிக்கா அண்மையில் தெரிவித்திருந்தது. இதுகுறித்து டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான சீன தூதரக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், எல்லையில் நிலவரம் சீராக இருப்பதாகவும், எல்லை விவகாரங்கள் குறித்து … Read more