உக்ரைன் உடனான போர் நீண்ட நாள் நீடிக்கலாம்: ரஷ்ய அதிபர் புடின்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: உக்ரைன் உடனான போர் நீண்ட நாள் நீடிக்கலாம் என ரஷ்யாவின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளார். உக்ரைன் உடனான போர் தாக்குதல் துவங்கியதில் இருந்து ரஷ்ய அதிபர் புடின் அணு ஆயுதங்களை பயன்படுத்த கூடும் என பல்வேறு அறிக்கைகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடின், மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் ரஷ்ய அதிபர் புடின் பேசியபோது, அணு ஆயுத … Read more

காரமான உணவை சாப்பிட்டதால் எலும்பு முறிவு… பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

விபத்தில் சிலருக்கு எலும்பு முறிவு ஏற்படுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், அதிகமாக இருமல் வந்து, இருமியதால் ஒரு பெண்ணுக்கு விலா எலும்புகள் முறிந்துவிட்டது என சொன்னால் நம்ப முடிகிறதா. ஆனால், அதுதான் உண்மை.  சீனாவில் ஷாங்காய் மாகாணத்தில், காரணமான உணவை உண்டதால், ஹுவாங் என்ற பெண்ணுக்கு அதிக இருமல் ஏற்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து, இருமியதால் அவரின் நான்கு விலா எலும்புகள் சிறு முறிவு ஏற்பட்டுள்ளது.  ஆரம்பத்தில் அந்த பெண்ணுக்கு எந்தவித வலியும் தெரியாத நிலையில், சில நாள்கள் … Read more

உலகப் பணக்காரர் என்ற கிரீடத்தை எலான் மஸ்கிடம் இருந்து பறித்த Bernard Anault!

உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற கிரீடம் ட்விட்டர் மற்றும் டெஸ்லா சிஇஓ எலோன் மஸ்க்கிடம் இருந்து சில மணி நேரங்களுக்கு பறிக்கப்பட்டது. இருப்பினும், அவர் விரைவில் அந்த இடத்தை திரும்பப் பெற்றார். உலக பணக்காரர்களின் செல்வம் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ள போர்ப்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. டெஸ்லா பங்குகளின் வீழ்ச்சி மற்றும் ட்விட்டரில் $44 பில்லியன் டாலர் முதலீடு ஆகியவை காரணமாக மஸ்க்கின் நிகர மதிப்பு குறைந்தது. 51 வயதான மஸ்க்குக்குப் பதிலாக, பெர்னார்ட் அர்னால்ட் சில … Read more

Taliban : பொதுவெளியில் தூக்கு… மீண்டும் அராஜகத்தை தொடங்குகிறதா தாலிபான்?

மேற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு தலிபான் அரசு இன்று பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றியது என அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஆப்கனின் மேற்கு ஃபரா மாகாணத்தில், 2017ஆம் ஆண்டு ஒருவரை கத்தியால் குத்திக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு இன்ரு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிகிறது. இதனை தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறினார் அறிவித்தார். இந்த அறிவிப்பின்போது, தாலிபன்களின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், கடந்தாண்டு ஆப்கானை கைப்பற்றிய … Read more

மீண்டும் கொரோனொ பாதிப்பு! குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனரா? அதிகரிக்கும் கவலை

Surging Corona Cases: அமெரிக்காவில் COVID-19 வழக்குகளில் திடீர் அதிகரிப்பு காணப்படுகிறது. அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையிடம் மருத்துவமனைகள் தெரிவித்த தரவுகளின்படி, அதிகரித்து வரும் கோவிட் பாதிப்பு குறித்த தகவல்கள் அம்பலமாகியுள்ளன. கோவிட் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை மற்றும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் பெரும்பாலான மாகாணங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கலிபோர்னியா மற்றும் நியூ மெக்ஸிகோவில், இந்த அதிகரிப்புகள் மிகவும் அதிக அளவில் … Read more

ஆயுதப் புரட்சிக்கு திட்டமா? ஜெர்மனியில் 25 பேர் கைது!| Dinamalar

பெர்லின்,-ஜெர்மனியில் ஆயுதப் புரட்சியில் ஈடுபட்டு அரசைக் கவிழ்க்க முயற்சி நடப்பதாக எழுந்த சந்தேகத்தில், நாடு முழுதும் நேற்று தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், வலதுசாரி கொள்கையுடைய அமைப்புடன் தொடர்புடைய, ௨௫ பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் வலதுசாரி கொள்கையுடைய ‘ரீயிச் சிட்டிசன்ஸ் மூவ்மென்ட்’ என்ற அமைப்பு ஆயுதப் படையை உருவாக்கி, புரட்சியின் வாயிலாக தற்போதுள்ள அரசைக் கவிழ்க்க சதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, ஜெர்மனியின் ௧௬ மாகாணங்களில், ௧௧ல் நேற்று, … Read more

அரசுக்கு எதிராக போராடிய மாஜி அதிபருக்கு குத்து| Dinamalar

டிரானா:அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய அல்பேனியாவின் ‘மாஜி’ அதிபர் முகத்தில் குத்தி காயமேற்படுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார். ஐரோப்பிய நாடான அல்பேனியாவின் அதிபராக 1992 – 1997 வரை பதவி வகித்தவர் சாலி பெரிஷா, 78. இங்கு, ஜனநாயக கட்சியின் தலைவராக உள்ள இவர், தற்போதைய அதிபர் எடி ரமா மீது கடும் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். மேலும், ‘எடி ரமா பதவி விலக வேண்டும்; முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும்’ எனக்கோரி, தன் கட்சியினருடன் தலைநகர் … Read more

கசோகி கொலை வழக்கில் சவுதி இளவரசருக்கு எதிரான மனு தள்ளுபடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன் : பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில், சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிரான மனுவை அமெரிக்க பெடரல் கோர்ட் தள்ளுபடி செய்தது. பிரபல பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் ஜமால் கசோகி. இவர், துருக்கியில் இருந்தபடி, தான் பணியாற்றும் பத்திரிகையில், சவுதி அரசு மற்றும் இளவரசர் குறித்து சர்ச்சைக்குரிய கட்டுரைகளை வெளியிட்டுவந்தார். சில ஆண்டுகளுக்கு முன், துருக்கியில் உள்ள சவுதி துாதரகத்திற்குச் சென்ற அவர், கடந்தாண்டு … Read more

கஞ்சா பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க ஜெர்மனி திட்டம் என தகவல்

பெர்லின், உலகம் முழுவதும் பல நாடுகளில் கஞ்சாவை உபயோகிக்க மற்றும் விற்பனைக்குத் தடை விதித்துள்ள நிலையில் ஜெர்மனி தற்போது கஞ்சா பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. இந்த திட்டம், ஜெர்மனி அரசால் கொண்டுவரப்படும் நிலையில், ஜெர்மனி உறுப்பினராக இருக்கும் ஐரோப்பியன் யூனியனிடம் ஒப்புதல் பெற வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை ஜெர்மனி எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கஞ்சாவிற்கு அனுமதி அளிக்கும் புதிய சட்டம் வரும் 2024 ம் ஆண்டுக்குள் கொண்டுவரப்படவுள்ளது. ஜெர்மனியில் ஆட்சியில் இருக்கும் கூட்டணி அரசு முந்தைய … Read more

இந்தாண்டின் சிறந்த மனிதர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி: டைம் இதழ் தேர்வு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: 2022-ம் ஆண்டின் சிறந்த மனிதர் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை ‘டைம்’ இதழ் தேர்வு செய்துள்ளது அமெரிக்காவிலிருந்து வெளிவரும் உலகப் புகழ் பெற்ற பத்திரிகை ‘டைம்’ ஒவ்வொரு வருடமும் சர்வதேச அளவில் வாக்கெடுப்பு நடத்தி மிகச் சிறந்த மனிதரை அந்த இதழ் தேர்ந்தெடுப்பது வழக்கம்.அப்படித் தேர்வு செய்யப்படுபவரின் புகைப்படம் டைம் இதழில் வெளி வரும். இதன்படி 2022ம் ஆண்டிற்கான சிறந்த மனிதர் பற்றிய வாக்கெடுப்பில், உக்ரைன அதிபர் … Read more