ரஷ்ய அச்சுறுத்தலை தொடர்ந்து இங்கிலாந்தின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் சுமார் 4.9 பில்லியன் மதிப்பில் கட்டப்படவுள்ள 5 போர்க்கப்பல்கள்..!

ரஷ்யாவின் அச்சுறுத்தலை தொடர்ந்து, இங்கிலாந்தின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், சுமார் 4.9 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் 5 போர் கப்பல்களை உருவாக்கவுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவின் தொடர் அச்சுறுத்தலால், இங்கிலாந்து மற்றும் நட்பு நாடுகளை பாதுகாக்க, அடுத்த தலைமுறை போர்க்கப்பல்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். ஏற்கனவே 3 போர்க்கப்பல்கள் கட்டப்பட்டு வரும் நிலையில், வரும் 2030-ம் ஆண்டு மத்தியில் மொத்தமாக 8 போர் கப்பல்களின் … Read more

இந்தியாவுடனான அமெரிக்காவின் கண்ணியமிக்க உறவு பாகிஸ்தானுடனும் வேண்டும்: இம்ரான் கான்

கராச்சி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் பைனான்சியல் டைம்ஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அமெரிக்காவுடன் இந்தியா மிக கண்ணியம் வாய்ந்த உறவை கொண்டுள்ளது. இதுபோன்ற அமெரிக்காவின் கண்ணியமிக்க உறவு பாகிஸ்தான் நாட்டுடனும் இருக்க வேண்டும் என அடிப்படையிலேயே நான் விரும்புகிறேன் என்று பேட்டியில் அவர் கூறியுள்ளார். அமெரிக்கா பிரதமர் பதவியில் இருந்து தன்னை வெளியேற்ற திட்டமிட்டது என ஒரு சில மாதங்களுக்கு முன்பு இம்ரான் கான் கூறிய நிலையில், அவர் தற்போது … Read more

உலக நாடுகளுக்கு இந்தியா தான் நம்பிக்கை ஒளி: பிரதமர்| Dinamalar

பாலி: ” 21ம் நூற்றாண்டில் உலக நாடுகளுக்கு நம்பிக்கை ஒளியாக இந்தியா உள்ளது” என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தோனேஷியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு வசிக்கும் இந்தியர்களை சந்தித்தார். மோடி மேடை ஏறியதும், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், ‘மோடி, மோடி…’ என உற்சாகமாக கோஷம் எழுப்பினர்.தொடர்ந்து அங்கு மோடி பேசியதாவது:இந்தியாவும் இந்தோனேஷியாவும் நீண்ட கால வரலாற்றை பகிர்ந்து கொண்டுள்ளது.பாலியில் உங்களுடன் நான் பேசி கொண்டிருக்கும் இந்த நேரத்தில், … Read more

அணிவகுத்து செல்லும் நண்டுகள்.. வழிவிட்டுச்செல்லும் மக்கள்- என்ன காரணம் தெரியுமா…?

கிறிஸ்துமஸ் தீவு, ஆஸ்திரேலிய நாட்டில் உள்ளது கிறிஸ்துமஸ் தீவு. இங்கு பார்க்கும் இடங்கள் எல்லாம் சிவப்பு நிறத்தில் நண்டுகளாக காணப்படுகின்றது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் கிறிஸ்துமஸ் தீவில், ஏராளமான சிவப்பு நண்டுகள் காணப்படுகின்றன. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் தான், நண்டுகளுக்கான இனப்பெருக்க காலகட்டம். இந்த மாதங்களில் சிவப்பு நிற நண்டுகள் காட்டு பகுதியிலிருந்து கடலை நோக்கி கூட்டமாக இடம்பெயர்கிறது. ஆண் நண்டுகள், தங்களின் இடங்களை விட்டு வெளியேறி, வழிப்பாதையில் அவர்களது துணையான பெண் நண்டுகளையும் சேர்த்துக்கொண்டு கடலுக்கு … Read more

சேலையில் வந்த மணமகன் தோழர்கள்… அன்னநடை போட்டு அதகளப்படுத்திய அமெரிக்கர்கள்!

ஆண்களுக்கு என வடிவமைக்கப்பட்ட உடைகளான, முழு கை சட்டை, ஜீன்ஸ் பேண்ட் ஆகியவற்றை பெண்கள் அணியத் தொடங்கி அரை நூற்றாண்டு காலம் தாண்டியிருக்கும். ஆனால், இன்னும் பெண்கள் சார்ந்த உடைகளை ஆண்கள் மிக மலிவானதாக பார்க்கும் பார்வை மற்றும் கடந்த நூற்றாண்டோடு நின்றுவிட்டதாகவே தெரிகிறது.  மாறாக, இந்த பாலின பேதங்களை அடித்து நொருக்கும் வகையில், அமெரிக்கவில் இந்தியாவை சேர்ந்த நண்பரின் திருமணத்திற்கு, மணமகனின் தோழர்கள் சேலை அணிந்து, பொட்டு வைத்து வந்த சம்பவம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.  … Read more

உலகில் அமைதி ஏற்பட கூட்டு முயற்சி காலத்தின் கட்டாயம்: பிரதமர் மோடி| Dinamalar

பாலி: ”உலகில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கூட்டு முயற்சியை காட்ட வேண்டியது தற்போதைய காலத்தின் கட்டாயம்” என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள நூசா துவா பகுதியில் ஜி -20 நாடுகளின் உச்சி மாநாடு இன்றும் (நவ.,15)நாளையும் நடக்கிறது. இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ள இந்த மாநாட்டில் … Read more

ஆசிய மாநாட்டை நடத்திய கம்போடிய பிரதமருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

நாம்பென், இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க கம்போடிய பிரதமர் ஹன் சென் புறப்பட்டு சென்றுள்ளார். அவருக்கு நேற்று மாலை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் வெளிவந்து உள்ளன. அதில், கம்போடிய பிரதமருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சமீபத்தில் கம்போடியாவின் நாம்பென் நகரில் நடந்த ஆசியன் மாநாட்டில், அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளுடன் 8 தெற்காசிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். அவர்கள், கம்போடிய பிரதமர் … Read more

ஆஸ்திரேலியா கிறிஸ்துமஸ் தீவில் மட்டும் காணப்படும் அரியவகை செந்நிற நண்டுகள்..!

ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் மட்டும் காணப்படும் அரியவகை செந்நிற நண்டுகள் இனப்பெருக்கத்திற்காக கடற்கரை நோக்கி இடம்பெயரத் தொடங்கியுள்ளன. ]தீவின் மையப்பகுதியில் உள்ள காடுகளிலிருந்து கடற்கரை நோக்கி செல்லும் நண்டுகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு பல சாலைகளில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இனச்சேர்க்கைக்குப் பின் ஆண் நண்டுகள் காட்டுக்கு திரும்பும் நிலையில், பெண் நண்டுகள் ஒவ்வொன்றும் லட்சக்கணக்கான முட்டைகளை கடலில் இட்டுவிட்டு காட்டுக்கு திரும்புகின்றன. Source link

மோடியை தேடி சென்று வரவேற்ற ஜோ பைடன்: ஜி20 மாநாட்டில் சுவாரஸ்யம்| Dinamalar

பாலி: ஜி20 மாநாட்டின் துவக்கத்தில் பிரதமர் மோடியை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேடிச்சென்று கைகுலுக்கி வரவேற்றார். இந்த வீடியோ வைரலாகியுள்ளது. ஜி20 நாடுகளின் 17வது உச்சி மாநாடு இந்தோனேஷியாவின் பாலி நகரில் இன்று (நவ.,15) துவங்கியது. இதில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக் உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். மாநாட்டின் துவக்கத்தில் தலைவர்கள் இருக்கையில் அமர தயாராகினர். அப்போது பிரதமர் மோடி … Read more

உலக மக்கள்தொகை 800 கோடியாக அதிகரிப்பு: ஐ.நா. தகவல்

நியூயார்க்: உலக மக்கள்தொகை எண்ணிக்கை 800 கோடியாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 2080 ஆம் ஆண்டு உலக மக்கள்தொகை 1000 கோடியாக இருக்கும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக மக்கள்தொகை எண்ணிக்கை 800 கோடியாக அதிகரித்துள்ளது. இன்று உலகின் எதாவது ஒரு பகுதியில் பிறந்திருக்கும் குழந்தை ஒன்று உலகின் மக்கள்தொகையை 801 கோடியாக அதிகரிக்க செய்திருக்கலாம். 1950 ஆம் ஆண்டு உலக மக்கள்தொகை 200 … Read more