indonesia earthquake: மீண்டும் நடுங்கிய பூமி…. பீதியில் உறைந்த மக்கள்!
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கி, 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனால் ஏற்பட்ட சோகம் மறைவதற்குள் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் இன்று அங்கு நிகழ்ந்துள்ளது. கடந்த முறை நிலநடுக்கம் நிகழ்ந்த ஜாவா மாகாணத்தின் கிழக்கு பகுதியில் இன்று மீண்டும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜெம்பர் பகுதிக்கு 280 கிலோ மீட்டருக்கு தென்மேற்கே உணரப்பட்ட … Read more