ஆஸ்கரை நெருங்கியது நாட்டு நாட்டு பாடல் இறுதிப் பரிந்துரையில் தமிழ் ஆவணப்படம்| ஆஸ்கரை நெருங்கியது ‘நாட்டு நாட்டு’ பாடல் இறுதிப் பரிந்துரையில் தமிழ் ஆவணப்படம்

லாஸ் ஏஞ்சலஸ் ஆர்ஆர்ஆர் தெலுங்கு திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘நாட்டு… நாட்டு…’ என்ற பாடல், திரைப்படத்தில் இடம்பெற்ற சிறந்த பாடலுக்கான பிரிவிலும், தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் சிறந்த ஆவண குறுப்பட பிரிவிலும் ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. உலக சினிமாவில் மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படும் பல்வேறு விருதுகளில், ஆஸ்கர் விருது முக்கிய இடம் வகிக்கிறது. 2023ம் ஆண்டுக்கான 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் மார்ச் 12ல் நடக்கிறது. இதில், … Read more

ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றது ஆர்.ஆர்.ஆர். படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல்..!

ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் ஆர்.ஆர்.ஆர். படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் மார்ச் 13ஆம் தேதியன்று ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகின்றன. அதற்கான இறுதிப்பரிந்துரை பட்டியலில், ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் உள்பட 5 பாடல்கள் சிறந்த பாடல்கள் பிரிவில் இடம்பெற்றன. அதேபோல், சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான பரிந்துரை பட்டியலில், தெப்பக்காடு யானை பராமரிப்பு தம்பதியின் கதையான ‘தி எலிபெண்ட் … Read more

பிரளயம் நெருங்கிறதா… எதிர் திசையில் சுழலத் தொடங்கும் பூமியின் உள் மையம்!

பூமியின் ரகசியங்கள்: பூமி தொடர்பான பல ரகசியங்களை விஞ்ஞானிகள் இரவு பகலாக உழைத்து வெளிக்கொணருகிறார்கள். தொடர்ந்து பூமியை தேடும் பணியில், பூமியின் மையம் ஒரு நாள் சுழல்வது நின்றுவிடும் என்றும் சிறிது நேரத்தில் பூமி எதிர்திசையில் சுழலத் தொடங்கும் என்பதும் வெகு காலத்திற்கு முன்பே கூறப்பட்டு வருகிறது. பூமியின் மையம் நின்றால் என்ன நடக்கும்? அழிவை ஏற்படுத்துமா? பூமியின் உள் மையம் நின்றவுடன் பேரழிவு தரும் நிலநடுக்கம் ஏற்படுமா? பூமி தொடர்பான இந்த சம்பவம் மற்றும் அதன் … Read more

ஹெலிகாப்டர் மூலம் ‘அடிடாஸ்’ நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட மாதிரி கால்பந்து அறிமுகம்…!

ஆஸ்திரேலியாவில் ஜூலை மாதம் தொடங்க உள்ள பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பயன்படுத்தப்பட உள்ள கால்பந்து சிட்னி நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது. ‘ஆப்-சைட்’ விதிமீறலை கண்டறியும் நவீன தொழில்நுட்பத்துடன், அடிடாஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த கால்பந்தின் பிரமாண்ட மாதிரி ஹெலிகாப்டர் மூலம் சிட்னி நகருக்கு கொண்டுவரப்பட்டது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக பழங்குடி கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட டிசைன் கால்பந்தில் அச்சிடப்பட்டுள்ளது. Source link

கூகுள் நிறுவனத்தில் 12,000 ஊழியர்கள் பணி நீக்கம் ஏன்.?

கூகுள் நிறுனத்தின் லாபம் சரிந்ததால், 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்ததாக தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை விளக்கமளித்துள்ளார். அமேசான், பேஸ்புக்கை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் பணி நீக்கம் செய்யப்போவதாக அண்மையில் அறிவித்தது. காலம் தாழ்த்தி நிலமையை மேலும் மோசமடைய விடாமல், தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து 6 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக சுந்தர் பிட்சை தெரிவித்தார்.  Source link

அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனம் OpenAI மீது மைக்ரோசாப்ட் 10 பில்லியன் டாலர் முதலீடு..!

மைக்ரோசாப்ட் நிறுவனம் மேலும் 10 பில்லியன் அமெரிக்க டாலரை அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி அமைப்பான OpenAI ல் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே, 3 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ள நிலையில், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றை ஒரு சில வினாடிகளில் எழுதும் வகையில் OpenAI ஆல் உருவாக்கப்பட்டுள்ள ChatGPT கணினியின் அடுத்த பெரிய அலை என்று மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெள்ளா தெரிவித்தார். தனது போட்டி நிறுவனங்களான கூகுள், மெட்டா மற்றும் … Read more

நேபாளத்தில் நிலநடுக்கம் – டெல்லியிலும் உணரப்பட்ட நில அதிர்வு

காத்மாண்டு: நேபாளத்தில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகி இருந்தது. இது தொடர்பாக நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நேபாளத்தில் இன்று மதியம் 2.28 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானது. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜூம்லா மாவட்டத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியில் 10 கிலோ மீட்டர் … Read more

உணவு, மின்சாரம் இன்றி தவிக்கும் பாகிஸ்தான்… நாடாளுமன்றமும் செயல்பட முடியாத நிலை!

  கடுமையான பொருளாதார நெருக்கடியை பாகிஸ்தான் சந்தித்து வரும் நிலையில், பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணை தொடுவதாலும், உணவு பொருட்கள் பற்றாக்குறை நீடிப்பதாலும், அங்கு மக்கள் உணவுக்காக அடித்திக் கொள்ளும் வீடியோக்கள் பல சமூக ஊடகங்களில் வைரலாகி வந்த நிலையில்,  தற்போது மின்சார பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. பெரிய அளவில் மின்தடை ஏற்பட்டதால், முக்கிய நகரங்களில் மின்சாரம் இல்லாமல் போனது. பாகிஸ்தானின் ஜியோ நியூஸ், கராச்சி மற்றும் லாகூரில் பல பகுதிகளில் மின்சாரம் இல்லை என்று தெரிவித்துள்ளது. … Read more

கைகளால் வேகமாக நடந்து சாதனை படைத்த மாற்றுத்திறனாளியின் வீடியோவை வெளியிட்டது கின்னஸ் நிறுவனம்

அமெரிக்காவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தடகள வீரரான சீயோன் கிளார்க்கின், கின்னஸ் சாதனை குறித்த வீடியோவை கின்னஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பிறக்கும்போதே இரண்டு கால்கள் இல்லாமல் பிறந்த கிளார்க், கைகளால் வேகமாக நடக்கும் பயிற்சி மேற்கொண்டு, தனது விடாமுயற்சியால் தடகளத்தில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு 20 மீட்டர் தூரத்தை 4.78 வினாடிகளில் கடந்து, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்.