ராஜபக்சே சகோதரர்கள் கனடாவிற்குள் நுழைய தடை…!

இலங்கை, இலங்கையில் நீடித்த கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் புரட்சி வெடித்ததை தொடர்ந்து, அங்கு ஆட்சியில் இருந்த ராஜபக்சே சகோதரர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் பதவி விலகினர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே ஜூலையிலும், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே மே மாதமும் ராஜினாமா செய்தனர். இதையடுத்து ரணில் விக்ரமசிங்க அதிபராக பொறுப்பேற்றாா். இந்த நிலையில், இலங்கை முன்னாள் அதிபர்களான கோத்தபய, மகிந்த ராஜபக்சே உள்பட 4 பேர் கனடாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை … Read more

சொத்து மதிப்பில் பெரும் வீழ்ச்சி: கின்னஸ் சாதனை படைத்த எலான் மஸ்க்| Biggest drop in asset value: Guinness World Record holder Elon Musk

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், அதிகசொத்து மதிப்பை இழந்தவர் என சாதனையுடன் கின்னஸ் சாதனை படைத்தார். பிரபல உலகின் பெரும் பணக்காரர்களில ஒருவரா எலான் மஸ்க். டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்து பின்னர் பல்வேறு பிரச்னைகளுக்கிடையே டுவிட்டரை வாங்கினார். இதற்காகடெஸ்லாவின் பெருமளவு பங்குகளை விற்றார். இவரின் செயலால் டெஸ்லா நிறுவனத்தில் முதலீடு செய்த அனைவருக்கும் 2022 ஆம் ஆண்டுப் பெரும் சோதனை காலமாகவே இருந்தது. இந்த … Read more

பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் 5 சதவீத செலவினத்தை குறைத்துக் கொள்ளுங்கள்; இலங்கை மந்திரிகளுக்கு ரணில் விக்ரமசிங்கே உத்தரவு

இலங்கையில் கடந்த ஆண்டு தொடங்கிய பொருளாதார நெருக்கடி இன்னும் நீடித்து வருகிறது. இந்தநிலையில், மந்திரிசபை செய்தித்தொடர்பாளரும், போக்குவரத்து மந்திரியுமான பந்துல குணவர்த்தனே, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- இலங்கை கருவூலம் கடுமையான நிதி தட்டுப்பாட்டில் உள்ளது. அதனால், பட்ஜெட்டில் ஒவ்வொரு அமைச்சகத்துக்கும் ஒதுக்கப்பட்ட நிதியில் 5 சதவீத செலவினங்களை குறைத்துக் கொள்ளுமாறு மந்திரிகளுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடி, நாங்கள் எதிர்பார்த்ததை விட மோசமாக உள்ளது. இந்த ஆண்டின் முதல் சில மாதங்களில் … Read more

ராக்கெட் ஏவும் திட்டம் தோல்வி பிரிட்டன் விஞ்ஞானிகள் ஏமாற்றம்| British scientists are disappointed by the failure of the rocket launch project

லண்டன், ஐரோப்பிய நாடான பிரிட்டன் சார்பில் முதன்முறையாக விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள் ராக்கெட் திட்டம் தோல்வியில் முடிந்ததால், அந்த நாட்டு விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்தனர். பிரிட்டன் தயாரிக்கும் செயற்கைக்கோள்கள் வெளிநாட்டு விண்வெளி நிலையங்கள் வாயிலாக விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பிரிட்டன் முதன்முறையாக விண்வெளிக்கு ராக்கெட்டை அனுப்பும் நடவடிக்கையில் இறங்கியது. இதற்காக, ‘விர்ஜின் ஆர்பிட்’ நிறுவனம் சார்பில் ‘போயிங் 747’ என்ற விமானத்தில் 70 அடி உயர ‘லாஞ்சர்- ஒன்’ என்ற ராக்கெட்டை பொருத்தி, அதை ஒன்பது … Read more

அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசாவில் இந்தியருக்கு முக்கிய பதவி

இவர் தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாசா தலைமையகத்தில் தொழில்நுட்ப கொள்கை மற்றும் திட்டங்களில் நாசாவின் நிர்வாகி பில் நெல்சனின் முதன்மை ஆலோசகராக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளி பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவரான ஏசி சரனியா நாசாவில் இணைவதற்கு முன்பு, சான்றிதழ் பெற்ற தனியார் விண்வெளி நிறுவனமான ரோபோடிக்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பு மூலோபாயத்தின் துணைத்தலைவராக பணியாற்றியுள்ளார். இது தவிர விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு முக்கிய பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். தினத்தந்தி Related Tags … Read more

அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசாவில் இந்தியருக்கு முக்கிய பதவி

இவர் தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாசா தலைமையகத்தில் தொழில்நுட்ப கொள்கை மற்றும் திட்டங்களில் நாசாவின் நிர்வாகி பில் நெல்சனின் முதன்மை ஆலோசகராக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளி பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவரான ஏசி சரனியா நாசாவில் இணைவதற்கு முன்பு, சான்றிதழ் பெற்ற தனியார் விண்வெளி நிறுவனமான ரோபோடிக்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பு மூலோபாயத்தின் துணைத்தலைவராக பணியாற்றியுள்ளார். இது தவிர விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு முக்கிய பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். தினத்தந்தி Related Tags … Read more

அமெரிக்காவில் அமேசான் விற்பனை நிலையத்தில் கர்ப்பிணி சுட்டுக்கொலை

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணம் லேக்வில்லே பகுதியில் அமேசான் விற்பனை நிலையம் உள்ளது. இங்குள்ள வாகன நிறுத்தத்தில் ஒரு கார் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த நிறுவன ஊழியர்கள் அந்த காரின் அருகே சென்று பார்த்தபோது காருக்குள் கர்ப்பிணி ஒருவர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். எனினும் டாக்டர்கள் அறுவை … Read more

நாசாவில் இந்திய வம்சாவளி நிபுணர் உயர்பதவியில் நியமனம்| Appointed to senior post of Indian-origin specialist at NASA

வாஷிங்டன்: நாசாவின் புதிய தலைமை தொழில்நுட்ப நிபுணராக இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளித் துறை நிபுணர் ஏசி சரனியா நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தலைமையகத்தில் தொழில்நுட்ப கொள்கை மற்றும் திட்டங்களில் நாசாவின் நிர்வாகி பில் நெல்சன் உள்ளார். இவருக்கு ஆலோசகராகவும் தொழில்நுட்ப நிபுணராகவும், இந்திய வம்சாவளி விண்வெளியைச் சேர்ந்த ஏ.சி. சரணியா நியமிக்கப்படடுள்ளார். இவர் விண்வெளி பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றார். நாசாவில் இணைவதற்கு முன்பு, சான்றிதழ் பெற்ற தனியார் விண்வெளி … Read more

ஹஜ் பயணம் மேற்கொள்வோர் குறித்த எண்ணிக்கை கட்டுப்பாடுகளை நீக்கியது சவூதி அரேபிய அரசு..!

மெக்காவுக்கு  ஹஜ் பயணம் மேற்கொள்வோர் குறித்த எண்ணிக்கை கட்டுப்பாடுகளை சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக  ஹஜ் பயணிகள் வருகைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த தடையை விலக்கி கொள்வதாக சவூதி அரேபியா அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு ஹஜ் யாத்ரீகர்களின் வருகை எண்ணிக்கையில் எந்த தடையும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   Source link