சீட் பெல்ட் அணியாமல் காரில் பயணம் இங்கிலாந்து பிரதமர் ரிஷிக்கு அபராதம்: சமூக வலைதளங்களில் வீடியோ பரவியதால் நடவடிக்கை

லண்டன்: சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் அமல்படுத்தப்போகும் புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்த பிரதமர் ரிஷி சுனக் முடிவு செய்தார். இதற்காக ரிஷி சுனக் அண்மையில், தனது காரில் பயணித்தபடி வீடியோ மூலம் சமூக வலைதளங்களில் பேசினார். அப்போது அவர் காரின் சீட் பெல்ட்டை அணியாமல் பயணித்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் பிரதமரே காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றது அங்கு பெரும் … Read more

உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த பிரதமர் மோடியால் மட்டும் முடியும்| Only PM Modi can stop Ukraine-Russia war

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்-‘உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் முடிவுக்கு வருவதற்கான முயற்சி நடந்தால், அது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே சாத்தியமாகும்’ என, பிரான்சைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இது ஓராண்டை எட்ட உள்ள நிலையில், தற்போது இரு தரப்பும் தீவிரமாக போரிட்டு வருகின்றன. இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரான்சைச் சேர்ந்த மூத்த பெண் பத்திரிகையாளரான லாரா ஹயீம், … Read more

நியூசிலாந்தின் அடுத்த பிரதமராக கல்வி அமைச்சர் ஹிப்கின்ஸ் தேர்வு| Education Minister Hipkins chosen as New Zealands next Prime Minister

வெலிங்டன்,-நியூசிலாந்து நாட்டின் அடுத்த பிரதமராக, ஆளும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவரும், தற்போதைய கல்வி அமைச்சருமான கிறிஸ் ஹிப்கின்ஸ், 44, விரைவில் பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான நியூசிலாந்தின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டன், ௨௦௧௭ முதல் பதவி வகித்து வருகிறார். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையை, இவர் கையாண்ட விதம், உலகெங்கும் பாராட்டுதல்களை பெற்றுத் தந்தது. இந்நிலையில், தன் பதவியை ராஜினாமா செய்வதாக ஜெசிந்தா ஆர்டன் சமீபத்தில் அறிவித்தார். … Read more

‘அதெற்கெல்லாம் பயப்படுகிற ஆளா நான்.!’ – இம்ரான் கான் பளீர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து ஓய்வு பெற்ற பின்னர், 1996ஆம் ஆண்டில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (பிடிஐ) என்ற கட்சியை இம்ரான் கான் தொடங்கினார். கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இம்ரான் கான் கட்சிக்கு ஒரேயொரு எம்.பி. கிடைத்த நிலையில் 2007ஆம் ஆண்டு தேர்தலில் 80 எம்.பி.க்கள் கிடைத்தனர். 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 116 இடங்களில் வெற்றிபெற்று, சிறு கட்சிகளின் உதவியோடு பிரதமர் ஆனார். சுமார் 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த … Read more

சீன மக்கள் தொகையில் 80% பேருக்கு கொரோனா; உலகநாடுகள் பீதி.!

கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமான சீனாவில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது, சுகாதாரத் துறைக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல் அத்தியவசிய மருந்துகளின் தேவை அதிகரித்து வருவதால், பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா மீண்டும் விஸ்வரூபமெடுத்து உள்ளது, இந்தியா உட்பட உலக நாடுகளை கதி … Read more

இந்த ஆண்டின் சர்வதேச கல்வி தினம் ஆப்கன் பெண்களுக்கு அர்ப்பணிப்பு – யுனெஸ்கோ அறிவிப்பு

இந்த ஆண்டின் சர்வதேச கல்வி தினம், ஆப்கன் பெண்களுக்கு அர்ப்பணிக்கப்படுவதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. ஐ.நா.வின் அறிவிப்பை அடுத்து ஜனவரி 24 ஆம் தேதி சர்வதேச கல்வி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சர்வதேச கல்வி தினம் இன்னும் இரு தினங்களில் வர இருக்கிறது. சர்வதேச கல்வி தினம் தொடர்பான தீர்மானம் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி ஐநா பொது அவையால் ஏற்கப்பட்டது. இதையடுத்து 2019 முதல் சர்வதேச கல்வி … Read more

''கலவரத்தில் ராணுவத்திற்கு தொடர்பில்லை'' – பிரேசில் பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்

பிரேசிலியா: பிரேசில் நாடாளுமன்றத்தில் நடந்த கலவரத்தில் ராணுவத்திற்கு எந்த நேரடி தொடர்பும் இல்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரேசிலில் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் போல்சனரோ தோல்வியடைந்தார். முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரேசிலின் புதிய அதிபராக லூயிஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால், வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்ததால் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனேரோ தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். … Read more

ரஷ்யாவில் இருந்து கோவா வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து மாஸ்கோவிலிருந்து கோவா வந்த விமானம் உஸ்பெகிஸ்தானுக்குத் திருப்பிவிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அசூர் ஏர் நிறுவனத்தின் AZV2463 விமானம், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 240 பயணிகளுடன் கோவாவிற்கு புறப்பட்டது. விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக நள்ளிரவு 12.30 மணிக்கு மின்னஞ்சல் வந்துள்ளது. இதனையடுத்து, இந்திய வான்வெளிக்குள் விமானம் நுழைவதற்கு முன்பு இன்று அதிகாலை உஸ்பெகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link

நிலவில் கால்வைத்த 3ஆவது மனிதர்… 93 வயதில் செய்த காரியத்தை பாருங்க – இளமை ஊஞ்சலாடுது!

1969 ஆம் ஆண்டு அப்பல்லோ 11 விண்கலம் மூலம் நிலவுக்கு பயணத்து, அதில் கால் பதித்த முதல் மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்களில் ஒருவர் பஸ் ஆல்ட்ரின். இவர் தனது 93ஆவது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடிய நிலையில், அன்று தனது நீண்டகால காதலியை மணந்தார்.  ட்விட்டரில், ஆல்ட்ரின் தனது மனைவி டாக்டர் அன்கா ஃபௌருடன் இருக்கும் புகைப்படங்களை இன்று வெளியிட்டார். அதில், கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு சிறிய விழாவில் அவரை திருமணம் செய்துகொண்டதாகவும் தெரிவித்தார்.  மேலும் … Read more

நியூசிலாந்தின் அடுத்த பிரதமராகிறார் கிறிஸ் ஹிப்கின்ஸ்

வெலிங்டன்: நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனின் ராஜினாமா அறிவிப்பை அடுத்து, அடுத்த பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் தேர்வு செய்யப்பட இருக்கிறார். கடந்த 2017ம் ஆண்டில் இருந்து நியூசிலாந்தின் பிரதமராக இருந்து வந்த ஜெசிந்தா ஆர்டென் பதவியை ராஜினமா செய்யப் போவதாக கடந்த வியாழக்கிழமை திடீரென அறிவித்தார். நியூசிலாந்தை தலைமை ஏற்று நடத்த இனியும் தன்னால் முடியாது என்றும் தனது சக்தி தீர்ந்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஜெசிந்தாவின் அறிவிப்பை அடுத்து ஆளும் தொழிலாளர் கட்சியின் அடுத்த பிரதமர் … Read more