ஜெப ஆலய பயங்கரவாத தாக்குதல்: எங்களின் பதிலடி வலுவாகவும், வேகமாகவும் இருக்கும் – இஸ்ரேல் பிரதமர்
ஜெருசலேம், இஸ்ரேல்-பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையில் மிக நீண்டகாலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. 1967-ல் நடந்த மத்திய கிழக்கு போரின் போது பாலஸ்தீனத்தின் ஜெருசலேம் மற்றும் மேற்குகரை பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்து கொண்டது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் கடும் மோதல் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஜெருசலேம் மற்றும் மேற்குகரை பகுதிகளில் பாலஸ்தீனத்தை சேர்ந்த போராளிகள் இஸ்ரேலில் அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இவர்களை ஒடுக்க இஸ்ரேல் அங்கு தீவிர ராணுவ … Read more