வடகொரியாவின் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்திய தென்கொரியா

சியோல்: எல்லைத் தாண்டி வந்த வடகொரியாவின் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென்கொரிய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “திங்கட்கிழமை வடகொரியாவின் ஆளில்லா விமானங்கள் தென்கொரிய எல்லையைக் கடந்தன. அவற்றை நாங்கள் சுட்டு விழ்த்தினோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு, வடகொரியாவின் ஆளில்லா விமானங்கள், தென் கொரிய வான்வெளி எல்லையில் நுழைந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்னர்தான் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வடகொரியா இரு ஏவுகணை சோதனை நடத்தியது. இந்த நிலையில், வடகொரியாவின் ஆளில்லா விமானங்கள், … Read more

நியூயார்க்கை புரட்டி போடும் பனி பனிப்புயல்! இது வரை 50 பேர் பலி!

நியூயார்க்: இந்தியாவில் மக்கள் 5 டிகிரி வெப்பநிலையை தாங்க முடியாமல் நடுங்கும் நிலையில், -50 டிகிரி வெப்பநிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் நிலை என்னவாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இந்த நேரத்தில் வட அமெரிக்காவின் பல பகுதிகளில் வானிலை மிக மிக மோசமாக ஆகி வருகிறது. மின்சாரம் இல்லாததால், ஹீட்டர் மற்றும் பிற சாதனங்களும் இயங்கவில்லை. மிகவும் நவீனமான மற்றும் நாகரீகமான நியூயார்க் நகரத்தின் பல இடங்களிலும் பனி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.  நியூயார்க்கில் … Read more

இந்திய அரசின் மனிதாபிமான உதவிகள், ஆதரவுக்கு நன்றி: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

கீவ்: ஐ.நா.வில் இந்தியா அளித்த மனிதாபிமான உதவிகள் மற்றும் ஆதரவுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்கியின் தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது தனது அமைதி திட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று மோடி ஜெலன்ஸ்கியிடம் கோரிக்கை வைத்தார். மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் போர் காரணமாக உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய … Read more

பாக்ஸிங் தினம் : 5 டிகிரி செல்சியஸ் குளிரில் நீச்சலடித்து மகிழ்ந்த ஆண்கள், பெண்கள்..!

செக் குடியரசின் பிரேக் நகரில் பாக்ஸிங் தினத்தையொட்டி உறைபனி ஆற்றில் ஆண்களும், பெண்களும் உற்சாகமாக நீச்சலடித்து மகிழ்ந்தனர். 1920 களில் அப்போதைய செக்கோஸ்லேவாக்கியாவில் குளிர்கால நீச்சலை பிரபலப்படுத்திய ஆல்பர்ட் நிகோடெமின் நினைவாக ஆண்டுதோறும் பாக்ஸிங் தின குளிர்கால நீச்சல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த வருட போட்டியில், 5 டிகிரி செல்சியஸ் குளிரில், வல்டவா ஆற்றில் 100, 300 மற்றும் 750 மீட்டர் என மூன்று பிரிவுகளில் செக் குடியரசு, ஜெர்மனி, போலாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைச் … Read more

அமெரிக்காவில் வீசிய பனிப்புயல் எதிரொலி.. வீதிகளில் உறைந்து கிடக்கும் உடும்புகள்..!

அமெரிக்காவில் வீசிய கடும் பனி புயலின் தாக்கத்தால் உடும்புகள்,  உறைந்து தரையில் அசையாமல் கிடக்கின்றன. புளோரிடா தெருக்களில் உள்ள மரங்களில் வாழ்ந்த உடும்புகள் தரையில் விழுந்து கிடக்கின்றன. கை, கால்களை அவற்றால் அசைக்க முடியவில்லை. பனிப்புயலின் தாக்கமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. விரைவில் பனிபுயலின் தாக்கம் குறைந்ததும், உடும்புகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விடும் என கூறப்படுகிறது. Source link

கொரோனா கட்டுப்பாடுகளால் 5ல்1 சீனர்கள் வேலையின்றி தவிப்பு..!

சீனாவில், கொரோனா கட்டுப்பாடுகளால் ஐந்தில் ஒரு சீனர்கள் வேலையின்றி தவித்து வருவதாக செய்தி வெளியாகி உள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு விதித்துள்ள கடும் கட்டுப்பாடுகளால் புதிய வேலைவாய்ப்புகள் ஏதும் உருவாகாத சூழலாலும், லாக்டவுன் போன்ற காரணங்களாலும் 16 முதல் 24 வயதுக்குட்பட்ட 2 கோடி இளைஞர்கள் வேலை இல்லாமல் இருப்பதாக சி.என்.என் தெரிவித்துள்ளது. முன்னனி நிறுவனமான சியோமி, அண்மையில் 10 சதவீத ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு … Read more

கொரோனா கட்டுப்பாடுகளால் 5ல்1 சீனர்கள் வேலையின்றின்றி தவிப்பு..!

சீனாவில், கொரோனா கட்டுப்பாடுகளால் ஐந்தில் ஒரு சீனர்கள் வேலையின்றி தவித்து வருவதாக செய்தி வெளியாகி உள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு விதித்துள்ள கடும் கட்டுப்பாடுகளால் புதிய வேலைவாய்ப்புகள் ஏதும் உருவாகாத சூழலாலும், லாக்டவுன் போன்ற காரணங்களாலும் 16 முதல் 24 வயதுக்குட்பட்ட 2 கோடி இளைஞர்கள் வேலை இல்லாமல் இருப்பதாக சி.என்.என் தெரிவித்துள்ளது. முன்னனி நிறுவனமான சியோமி, அண்மையில் 10 சதவீத ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு … Read more

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் கடத்தல் – 2 பேர் கைது..!

இலங்கை யாழ்பாணத்தில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து ஆயிரம் போதை மாத்திரைகள் மற்றும் போதை மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ரகசிய தகவலின்பேரில் யாழ்ப்பாணத்தில் சோதனை நடத்தி, 2 பேரையும் போலீசார் மடக்கினர். விசாரணையில் 2 பேரும் யாழ்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. Source link

நேபாள பிரதமராக மாவோயிஸ்ட் தலைவர் பிரசந்தா 3வது முறையாக பதவி ஏற்பு..!

நேபாள நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக மாவோயிஸ்ட் தலைவர் பிரசந்தா பதவியேற்றார். 275 உறுப்பினர்கள் கொண்ட நேபாள நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை எந்தக் கட்சியும் பெறாததால் புதிய அரசு அமைப்பதில் இழுபறி நீடித்தது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் கே.பி சர்மா ஒலியின் சிபின் – யுஎம்எல் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்தி புதிய அரசை அமைப்பதற்கான முயற்சிகளை பிரசந்தா முன்னெடுத்தார். இதனையடுத்து, 169 உறுப்பினர்களின் ஆதரவுடன் … Read more