அதிபர் விளாடிமிர் புதினை தொடர்ந்து விமர்சித்த ரஷ்ய முன்னாள் எம்.பி.ஒடிசாவில் தவறி விழுந்து உயிரிழப்பு
புவனேஸ்வர்: அதிபர் விளாடிமிர் புதினை தொடர்ந்து விமர்சித்து வந்த ரஷ்யாவின் முன்னாள் எம்.பி. பாவெல் அன்டோவ் ஒடிசாவில் தவறி விழுந்து உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் எம்.பி.யாக இருந்தவர் பாவெல் அன்டோவ். தொழிலதிபரான இவர் ரஷ்யாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர் ஆவார். உக்ரைனுடனான போரைத் தொடர்ந்து இவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை அடிக்கடி கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் அண்மையில் பாவெல் அன்டோவ் சுற்றுலாவுக் காக இந்தியா வந்திருந்தார். இவர்உள்பட மொத்தம் 4 பேர் … Read more