செக் வைத்த இந்தியா..கடுமையான கோபத்தில் சீனா.!

அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் ராணுவங்களுக்கிடையில் சிறந்த ஒத்துழைப்பு, தந்திரோபாயங்கள், நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளை பரிமாறிக்கொள்ளும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் இருநாடுகளுக்கு இடையே ராணுவப் பயிற்சி நடத்தப்படுகிறது. அந்தவகையில் நடப்பு ஆண்டில் இந்தியா-அமெரிக்க கூட்டு ராணுவப் பயிற்சி தற்போது உத்தரகாண்டில், சீன எல்லைக்கு அருகே உண்மையான கட்டுப்பாட்டு பகுதிக்கு அருகில் கடந்த 19ம் தேதி தொடங்கியது. அமைதி காத்தல் மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளில் இரு படைகளுக்கும் இடையே இயங்கும் தன்மையை மேம்படுத்துதல் மற்றும் நிபுணத்துவத்தை … Read more

இந்தியாவுடனான உறவில் தலையிட வேண்டாமாம்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: இந்தியா – சீனா இடையிலான உறவில் அமெரிக்கா தலையிட வேண்டாம் என சீனா எச்சரித்துள்ளது. இதனை, அமெரிக்க பார்லிமென்டில், பெண்டகன் அமைப்பு தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளது. அந்த அறிக்கையில் கூறியதாவது: அமெரிக்கா உடனான நட்பில் இந்தியா இன்னும் நெருக்கம் காட்டி விடக்கூடாது என்பதற்காக, அந்நாட்டுடனான எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்கும் பணியில் ஈடுபட்டது. இந்தியாவுடனான தங்களது நட்பில் தலையிட கூடாது என அமெரிக்காவிற்கு சீன ராணுவம் எச்சரிக்கை … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62.52 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 கோடியே 68 லட்சத்து 71 ஆயிரத்து 312 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே … Read more

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டம் கட்டுக்குள் வந்தது

பீஜிங், சீனாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அங்கு கொரோனா கட்டுப்பாடுகளை அரசு தீவிரமாக்கியது. தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கு தடைவிதிக்கப்பட்டது. இது தவிர பணியிடங்கள் கட்டுப்பாடு, பொருட்களை வாங்குவதில் கட்டுப்பாடு என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த நாட்டு மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து … Read more

கற்பழிப்பு ரஷ்ய வீரர்களின் ஆயுதம்; உக்ரைன் அதிபரின் மனைவி சாடல்.!

உக்ரைன் நேட்டோவில் இணைய அதிபர் ஜெலன்ஸ்கி நடவடிக்கைகள் மேற்கொண்டதால், உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. தாக்குதலை தொடுத்த ரஷ்யா, இரண்டே நாளில் உக்ரைன் தலைநகர் கீவ் வரை முன்னேறியது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா ஆயுதங்களை தாராளமாக உக்ரைனுக்கு வழங்க ஆரம்பித்தது. அதேபோல் பல்வேறு நேட்டோ உறுப்பு நாடுகளும் தாராளமாக ஆயுதங்களை வழங்கின. இதனால் கடந்த 9 மாதங்களாக போர் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. உக்ரைன் – ரஷ்யா போர் … Read more

48,500 ஆண்டுகள் பழமையான ஜோம்பி வைரஸ்: ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

சைபீரியா: 48,500 ஆண்டுகள் பழமையான ஜோம்பி வைரஸ்களை ஐரோப்பாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக ஆர்டிக், அண்டார்டிக்கா பனிப் பிரதேசங்களில் உள்ள பனிப்பாறைகள் நாளும் உருகி வருகின்றன. இதன் காரணமாக லட்சக்கணக்கான ஆண்டுகளாக புதைத்திருக்கும் ஆபத்தான வைரஸ்கள் வெளியேறும் அபாயம் உள்ளது. இந்த நிலையில், ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உறைபனி இடத்தில் உள்ள ஏரியில் 48,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த 10-க்கும் மேற்பட்ட வைரஸ்களை ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த வைரஸ்களை ‘ஜோம்பி வைரஸ்கள்’ … Read more

37 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தின் கதவை திறந்த பெண்; இயேசு சொன்னதை செய்ததாக விளக்கம்.!

அமெரிக்காவின் டெக்சாஸின் ஹூஸ்டனில் இருந்து கொலம்பஸ், ஓஹியோவிற்கு விமானம் சென்று கொண்டிருந்தது. 37,000 அடி உயரத்திl விமான சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் இருந்த 34 வயதான எலோம் அக்பெக்னினோ என்ற பெண்மணி, விமானத்தின் பின்புறத்திற்குச் சென்றுள்ளார். அங்கு அவர் வெளியேறும் கதவை முறைத்துப் பார்த்துள்ளார். ஒரு விமானப் பணிப்பெண் விரைவில் அந்த இடத்தை அடைந்து, அந்த பெண்மணியை கழிவறையைப் பயன்படுத்துங்கள் அல்லது இருக்கையில் உட்காரச் சொல்லி இருக்கிறார். ஆனால் அந்த பெண்மணி அங்கேயே நின்று கொண்டிருந்ததாக … Read more

பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: 2 பேர் பலி; பலர் காயம்

இஸ்லமாபாத்: பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 2 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் தரப்பில், “பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் குவெட்டா நகரில் இன்று (புதன்கிழமை) நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் இரண்டு பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான்கள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து குவெட்டா போலீஸ் தரப்பில், “பாதுகாப்புப் படையினரை அழைத்து வந்த வாகனத்தை குறிவைத்து தான் இந்த … Read more

சீனாவுடனான பிரிட்டனின் பொற்காலம் முடிந்துவிட்டது: ரிஷி சுனக்

லண்டன்: சீனாவுடனான பொற்காலம் முடிந்துவிட்டதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். சீனா உடனான வெளியுறவு குறித்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பேசும்போது, “தற்போதைய காலகட்டங்களில் உலக அளவில் சீனாவின் முக்கியத்துவத்தை நாம் புறக்கணித்துவிட முடியாது. நான் ஒன்றை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன். சீனாவுடனான பொற்காலம் முடிந்துவிட்டது. நாங்கள் பனிப்போர் போன்ற சொல்லாடலை பயன்படுத்தவில்லை. சீனா நமக்கு பெரிய சவாலை முன் வைக்கிறது. ஹாங்காங்கின் சுதந்திரத்தை குறைக்கும் ஜி ஜின்பிங் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துகளை முன்வைக்கலாம். … Read more

ட்விட்டரில் அடுத்த பெரிய வசதி… இனிமே 1,000மாம்… எலான் மஸ்க் மெகா பிளான்!

தொழில்நுட்பம் ஜெட் வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சமூக வலைதளங்களின் பங்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறி வருகிறது. அந்த வகையில் சர்வதேச அளவில் பிரபலங்கள் பலரும் ட்விட்டர் வலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதை எலான் மஸ்க் வாங்குகிறார் என்பது தான் தலைப்பு செய்தியாக பல மாதங்கள் வலம் வந்து கொண்டிருந்தது. ப்ளூ டிக் வசதி அதற்கு முற்றுப்புள்ளி வைத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி, அதன் தலைமை நிர்வாகிகள் பலரை வேலையை விட்டு தூக்கி அதிர்ச்சி கொடுத்தார். … Read more