இந்திய அணி 219 ரன்னுக்கு ஆல்அவுட்| Dinamalar
கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 219 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. வாஷிங்டன் சுந்தர் அரைசதம் அடித்தார். நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது. ஹாமில்டனில் நடந்த 2வது போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இந்நிலையில் இன்று (நவ.,30) கிறைஸ்ட்சர்ச் நகரில் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நடக்கிறது. இதில் ‛டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் … Read more