இம்ரான் மீதான தாக்குதல் திட்டமிட்ட சதி கூட்டுக் குழு விசாரணையில் அம்பலம்| The conspiracy to attack Imran was revealed in the joint investigation
லாகூர், ‘பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது நடத்தப்பட்ட தாக்குதல், திட்டமிட்ட சதி’ என, கூட்டு விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 70, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக, அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து, தலைநகர் இஸ்லாமாபாத் வரை, கடந்த நவம்பரில் பேரணி நடத்த திட்டமிட்டார். இதில் பங்கேற்க, இம்ரான் கான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ரன்வாலா என்ற இடத்துக்கு வந்தார். அங்கு திரண்டிருந்த … Read more