மெட்டா இந்தியாவின் புதிய தலைவராக சந்தியா தேவநாதன் நியமனம்

மெட்டா இந்தியாவின் தலைமைப் பொறுப்பை சந்தியா தேவநாதன் ஏற்றுள்ளார். பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவின் இந்தியத் தலைமைப் பொறுப்பில் இருந்த இரண்டு முக்கிய அதிகாரிகள் ராஜினாமா செய்ததையடுத்து சந்தியா தேவநாதன் மெட்டா இந்தியாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார். உலக அளவில் 22 ஆண்டு அனுபவத்துடன் வங்கிகள், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் தொழில்முனைவோராக பிரசித்தி பெற்றவர் சந்தியா. டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர். 2016 முதல் அவர் மெட்டா நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார் Source … Read more

ஐ.நா., பொது சபை கூட்டத்தில் பாக்.,குக்கு இந்தியா பதிலடி| Dinamalar

நியூயார்க்ஐ.நா., பொது சபை கூட்டத்தில், ஜம்மு – காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி தந்தது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் தொடர்பான ஐ.நா., பொது சபை கூட்டம் நேற்று முன்தினம் கூடியது. அப்போது, ஜம்மு – காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் பிரதி நிதி பேசினார். இதற்கு பதில் அளித்த ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் பிரதிக் மாத்துார் கூறியதாவது: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் சீர்திருத்தங்கள் தொடர்பான மிக முக்கியமான கூட்டத்தில், பாகிஸ்தான் … Read more

ரூ.14 கோடி ஹெராயின் பறிமுதல்| Dinamalar

ஷில்லாங், :மேகாலயாவில், 14 கோடி ரூபாய் மதிப்புள்ள ‘ஹெராயின்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மூவரை போலீசார் கைது செய்துஉள்ளனர். வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் உள்ள ரி-போய் மாவட்டத்திலிருந்து ஷில்லாங் செல்லும் பஸ்சில், போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாண்டரின்-சைடன் கிராமத்தில் உள்ள நெடுஞ்சாலையில், ஷில்லாங் செல்லும் பஸ்களை போலீசார் சோதனை செய்தனர். அப்போது 158 சோப்பு டப்பாக்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 2 கிலோ எடையுள்ள ஹெராயின் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு … Read more

கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க நூதன நாடகம்; அம்பலப்பட்ட சுவாரஸ்யம்.!

இந்தோனேசியாவின் தெற்கு ஜகார்த்தாவில் உள்ள ஒரு தம்பதி, தங்களின் இறந்த குடும்ப உறுப்பினர் ஒருவினரின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஒன்றை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சவப்பெட்டியுடன் தங்கள் வீட்டிற்கு வருமாறு தெரிவித்துள்ளனர். அதையடுத்து ஆம்புலன்ஸ் வந்த பின்னர், தம்பதி ஆம்புலன்ஸில் ஏறியுள்ளனர். வாகனத்தில் ஏறும் போது தம்பதியினர் நலமாக இருந்ததை ஆம்புலன்ஸ் டிரைவர் கவனித்துள்ளார். ஆம்புலன்ஸ் ஒரு நெடுஞ்சாலை பகுதியில் சென்று கொண்டு இருந்த போது, சிறிது நேரம் ஆம்புலன்ஸை நிறுத்துமாறு கூறிய அந்த தம்பதி, … Read more

வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 20 பேர் பலி!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் செஹ்வான் ஷெரீப் பகுதியில் புகழ்பெற்ற சூஃபி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு ஒரு வேனில் 25 க்கும் மேற்பட்டவர்கள் புனித பயணம் மேற்கொண்டிருந்தனர். வேன் கைர்பூர் அருகே சிந்து நெடுஞ்சாலையில் வேகமாக பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையை ஒட்டிய 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அண்மையில் அங்கு ஏற்பட்ட வெள்ளத்தால் பள்ளம் முழுவதும் நீர் தேங்கியிருந்தால், அதில் மூழ்கி வேனில் பயணித்த 6 சிறுவர்கள், 8 … Read more

பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாட்டை ரத்து செய்ய வலியுறுத்தி 350க்கும் மேற்பட்டோர் போராட்டம்..!

தாய்லாந்தில் நடைபெற உள்ள ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாட்டை ரத்து செய்ய வலியுறுத்தி 350க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் பிரயூத் சான் ஓசா பதவி விலக வலியுறுத்தியபடி கையில் கிடைத்தவற்றை எல்லாம் போலீசார் மீது வீசி எறிந்தனர். ரப்பர் தோட்டாக்களால் துப்பாக்கி சூடு நடத்தி போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். Source link

கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திணறும் பாகிஸ்தான்! அதிகரிக்கும் நெருக்கடி!

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி: அரசியல் போராட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைகளில் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றுக்கு மத்தியில், பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐந்தாண்டு  கிரெடிட் – டிபால்ட் – ஸ்வாப் என்னும்  (CDS) திட்டம் மூலம் நாட்டிற்கு கடன் கொடுத்தால் திரும்ப வருமா என்பது குறித்து அளவிடப்படுகிறது. CDS என்பது முதலீட்டாளரை பாதுகாக்கும் ஒரு வகையான காப்பீட்டு ஒப்பந்தமாகும். கிரெடிட்-டிஃபால்ட்  ஸ்வாப் புதன்கிழமை 56.2 சதவீதத்தில் இருந்து 75.5 … Read more

காசாவில் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த 21 பேரின் உடல்கள் துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம்..!

காசாவில், அடுக்குமாடி குடியிருப்பில் நேர்ந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த 21 பேரின் உடல்கள் துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டன. 23 லட்சம் பேர் வசிக்கும், இடநெருக்கடி மிக்க ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 குழந்தைகள் உள்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 தலைமுறையினர் முழுவதுமாக உயிரிழந்ததால், தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்பட்டது. Source link

மற்றுமொரு கொடூரக் கொலை: இந்தியப் பெண்ணை கொன்று தலையை வெட்டிய பங்களாதேஷ் காதலன்

டாக்கா: டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம்பெண் காதலனால் கொல்லப்பட்டு துண்டு துண்டாக்கப்பட்ட அதிர்ச்சியில் இருந்து வெளிவராத நிலையில், அதேபோல மற்றுமொரு சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அபுபக்கர் என்பவர், கவிதா ராணி என்ற பெண்ணைக் கொன்று துண்டு துண்டாக வெட்டினார். இந்த வழக்கு, மே 18 அன்று டெல்லியில் ஆப்தாப் அமீன் பூனாவாலாவால் கழுத்தை நெரித்து 35 துண்டுகளாக வெட்டப்பட்ட ஷ்ரத்தா வால்கரின் கொலையைப் போலவே இருப்பதும் வினோதமான ஒற்றுமையாக இருக்கிறது. கவிதா ராணியின் கொலை இந்தியாவில் … Read more

வாரி வழங்கிய அமெரிக்கா… வேகமாக தீர்த்த உக்ரைன்… – ஆயுதப் பற்றாக்குறையால் முடிவுக்கு வருகிறதா போர்?

உக்ரைனுக்கு தாராளமாக ஆயுதங்களை வழங்கிய அமெரிக்கா, நேட்டோ நாடுகளில் ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதால் விரைவில் உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. வெறும் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தாக்குதலை தொடுத்த ரஷ்யா இரண்டே நாளில் உக்ரைன் தலைநகர் கீவ் வரை முன்னேறியது. உக்ரைன் நிலைகுலைந்தது. இந்தப் போர்தான் உலகிலேயே மிகக் குறுகிய காலம் நடந்த போராக இருக்கும் என்றெல்லாம் … Read more