COP 27-ல் இருந்து நாம் என்ன எதிர்பார்க்கலாம்?
COP கூட்டங்கள் என்றால் என்ன, அவை எதற்காக? 2022-ம் ஆண்டுக்கான ஐநா பருவநிலை மாநாடு எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக் நகரில் கடந்த 6-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு, 27-வது மாநாடு ஆகும். காலநிலை மாற்றத்தின் அபாயங்களை உணர்ந்த பின்னர், உலக நாடுகள் 1992-ம் ஆண்டு முதன்முதலாக UNFCCC எனப்படும் ஐநா பருவநிலை மாற்ற பணித்திட்டப் பேரவையை உருவாக்கின. இந்தப் பணித்திட்டத்தில் உள்ள 197 நாடுகளும் 1995-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் கூடி, காலநிலை … Read more