ஹிஜாப் போராட்டமும்… ஈரானை உலுக்கும் தொடர் மரணங்களும்…!

தெஹ்ரான்: ஈரானில் தீவிரமடைந்த ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக மனதை உலுக்கும் மரணங்கள் நாள்தோறும் நிகழ்ந்து வருகின்றன. மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது. இரு மாதங்களுக்கு மேலாக நடந்த இந்த போராட்டத்தில் 300-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். 15,000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 20 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதில் 2 பேர் கடந்த வாரம் பொது … Read more

கூகுள் ஆண்டவரிடம் 2022ம் ஆண்டில் அதிகம் கேட்கப்பட்ட கேள்விகள் இவர்களைப் பற்றித்தான்!

Year Ender 2022: 2023ஆம் ஆண்டை வரவேற்க உலகமே தயாராகிக் கொண்டிருக்கிற்து. இந்த ஆண்டு கூகுள் தளத்தில் அதிகம் தேடப்பட்ட ஆசியர்கள் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் 100 பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர். அதில், தென்கொரியாவின் ‘பிடிஎஸ்’ (BTS) இசைக்குழுவின் பாப் பாடகர்களான ‘வி’ என அழைக்கப்படும் கிம் டே-ஹியுங் மற்றும் ஜங்குக் ஆகியோர் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர். மூன்றாவது இடத்தில இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி உள்ளார். இந்திய நடிகைகள் பலர் … Read more

விடை கண்டுபிடித்த இந்திய ஆராய்ச்சி மாணவர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: கிமு 5 ம் நூற்றாண்டில் இருந்து சமஸ்கிருத அறிஞர்களால் தீர்க்க முடியாமல் இருந்த 2,500 ஆண்டுகள் பழமையான சமஸ்கிருத இலக்கண புதிருக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் படிக்கும் இந்திய பிஎச்டி மாணவர் ஒருவர் விடை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். சமஸ்கிருத மொழியின் தந்தை என போற்றப்படும் பாணினி, அந்த மொழிக்கான இலக்கண நூலை எழுதியுள்ளார். அவர் எழுதிய இலக்கணம் தொடர்பான புதிர் ஒன்று மொழியியல் அறிஞர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது. பிரிட்டன் … Read more

ஒரே நாளில் 70 ஏவுகணைகளை பொழிந்த ரஷ்யா | நிலைகுலைந்த உக்ரைன்; பிடிவாதம் காட்டும் ஜெலன்ஸ்கி

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 70க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டது. உக்ரைன் மீதான ரஷ்ய போர் தொடங்கியதிலிருந்து இது மிகப் பெரிய தாக்குதல் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால் உக்ரைனின் 2வது மிக்பெரிய நகரமான கீவ் நகர் இருளில் மூழ்கியது. மத்திய கிர்வி ரீ பகுதியில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். கேர்சானிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 12 பேர் இறந்திருக்கலாம் என்று கணிப்பதாக உக்ரைன் கூறியுள்ளது. … Read more

மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ரஷ்யா… இருளில் மூழ்கிய உக்ரைன்!

Russia Ukraine War: உக்ரைனின் மத்திய க்ரிவி ரிஹ் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.  தெற்கில் கெர்சனில் ஷெல் தாக்குதலில் மற்றொருவர் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (2022 டிசம்பர் 16, வெள்ளிக்கிழமை) உக்ரைன் மீது 70 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ரஷ்யா ஏவியது. இது ரஷ்யா, உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து, நடைபெற்ற தாக்குதல்களில் மிகப்பெரிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதலை அடுத்து, உக்ரைனின் … Read more

இந்திய ரசிகர்கள் ஆழ்கடலுக்குள் சென்று அர்ஜென்டைனா வீரர் மெஸ்ஸிக்கு கட்-அவுட் வைத்தனர்..!

லட்சத்தீவின் தலைநகரம் கவரத்தியில் இந்திய ரசிகர்கள் ஆழ்கடலுக்குள் அர்ஜென்டைனா வீரர் லயோனல் மெஸ்ஸிக்கு கட்-அவுட் வைத்து, உலக கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த மெஸ்ஸி ரசிகர்கள் உற்சாகத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நாளை நடைபெறும் இறுதி போட்டியில் அர்ஜென்டைனா- பிரான்சு அணிகள் களம்காண்டிகின்றன. இந்த நிலையில இதுவே தமக்கு கடைசி உலக கோப்பை போட்டி என அர்ஜென்டைனா வீரர் … Read more

உக்ரைன் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை, தூதரக நடவடிக்கைகள் மூலம் தீர்வு: ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: உக்ரைன் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை, தூதரக நடவடிக்கைகளை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்தச் சூழ்நிலையில் ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் நேற்று பேசினார். அதில் உக்ரைன் போர் தொடங்கி பல்வேறு விஷயங்கள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர். உக்ரைனில் நடந்து … Read more

உக்ரைனின் முக்கிய நகரங்களின் மீது ரஷ்யா 60 ஏவுகணைகளுடன் பலத்த தாக்குதல்..!

உக்ரைன் மீது ஒரே நாளில் ரஷ்யா 60க்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. இதன் காரணமாக முக்கிய நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான வீடுகள்இருளில் மூழ்கிக்கிடக்கின்றன.4 நகரங்களில் குண்டு வெடிப்பு சத்தமும் துப்பாக்கிச் சண்டை ஓசைகளும் தொடர்ந்து கேட்கப்படுகின்றன. கடலில் இருந்து ரஷ்யா ஏவுகணைகளை ஏவியதாகவும் விமானம் மூலம் குண்டுகளை வீசியதாகவும் உக்ரைன் அதிகாரிகள் கூறுகின்றனர். நான்கு மாடிக் கட்டடம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து இரண்டு பேர் கொல்லப்பட்டனர். பத்து பேர் படுகாயம் அடைந்தனர் Source … Read more

பிரமாண்ட மீன் தொட்டி உடைந்து 1500 மீன்கள் துடிதுடித்து உயிரிழப்பு| Dinamalar

பெர்லின் : ஜெர்மனியில் பிரமாண்ட மீன் தொட்டி உடைந்து, சாலையில் வெள்ளம் ஓடியது. ஆயிரக்கணக்கான அரிய வகை மீன்கள் தரையில் விழுந்து துடிதுடித்து இறந்தன. ஐரோப்பிய நாடான ஜெர்மன் தலைநகர் பெர்லினின் மையப்பகுதியில், ‘ராடிசன் ப்ளூ’ என்ற பிரபல ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு, 82 அடி உயரம் கொண்ட பிரமாண்ட கண்ணாடியால் ஆன மீன் தொட்டி அமைக்கப்பட்டு, இதில் 1,500 வகையான மீன்கள் வளர்க்கப்பட்டன. ‘அக்வாடோம்’ என பெயரிடப்பட்ட இந்த தொட்டியில் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் … Read more

மலேசிய நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு

கோலாலம்பூர்: மலேசிய தலைநகர் கோலா லம்பூருக்கு வடக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மத்தியசிலாங்கூர் மாநிலத்தில் படாங் கலி என்ற சுற்றுலா இடம் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது 94 பேர் சம்பவ இடத்தில் இருந்ததாக மலேசிய தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் கணித்துள்ளது. படாங் கலி பகுதிக்கு அருகே உள்ள ஒரு நகரில் தனியார் வேளாண் பண்ணை உள்ளது. இந்த பண்ணை அருகே கூடாரம் அமைத்து பலர் தங்கியிருந்தனர். இந்த … Read more