இந்திய கப்பல் ஊழியர்கள் 16 பேர் சிறைப்பிடிப்பு| Dinamalar
மலோபா, மத்திய ஆப்ரிக்கா நாடான எக்குவடோரியல் கினியில், இந்தியாவைச் சேர்ந்த கப்பல் ஊழியர்கள், 16 பேரை, அந்த நாட்டு கடற்படை சிறைப்பிடித்து வைத்துள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான நார்வேக்கு சொந்தமான சரக்கு கப்பலில், இந்தியாவைச் சேர்ந்த, 16 பேர் உட்பட, 26 பேர் சென்றனர். இந்த கப்பல் எண்ணெய் ஏற்றிச் சென்றது. சர்வதேச கடல் எல்லையில் சென்ற இந்த கப்பலை, எக்குவடோரியல் கினி நாட்டைச் சேர்ந்த கடற்படையினர் சிறைப்பிடித்தனர். இந்த சரக்கு கப்பல் அத்துமீறி தங்கள் … Read more