சீனாவுக்கு எதிராக போராட்டம்; இலங்கை எம்.பி., அறிவிப்பு| Dinamalar
கொழும்பு : இலங்கையை கடன் பொறியில் சிக்க வைக்கும் சீனாவை வெளியேற்றும் போராட்டத்தை துவங்கப் போவதாக, அந்த நாட்டு எம்.பி., ராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பெட்ரோல், டீசல், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. பல இடங்களில் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட வர்த்தகம் பாதிக்கப்பட்டு நிதி நெருக்கடி நிலவுவதால், இலங்கை மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். … Read more