தற்கொலைப் படை தாக்குதல் சோமாலியாவில் 15 பேர் பலி| Dinamalar
மொகாதிசு : கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் தலைநகரான மொகாதிசுவில், ஜெனரல் தகபதன் ராணுவ பயிற்சி முகாம் உள்ளது. இங்கு, நேற்று முன் தினம் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில், ௧௫ அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்; பலர் காயமடைந்துள்ளனர். இந்த ஆண்டு, மே மாதம் அதிபர் ஹசன் ஷேக் மொகமுத் தலைமையில், அல் குவைதா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் அமைப்பை எதிர்கொள்வது குறித்து, ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதையடுத்து, கடந்த வாரம், மொகாதிசுவில் நடத்தப்பட்ட … Read more