தேர்தல் பிரசாரம்… இந்தியாவை வம்புக்கு இழுத்த முன்னாள் பிரதமர்!
நேபாளத்தில் இம்மாத இறுதியில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் பிரதமரான கே.பி.சர்மா ஒலி, தார்ச்சுலா மாவட்டத்தில் தனது கட்சியின் (நேபாள கம்யூனிஸ்ட் கட்சி) தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியபோது, ‘ நாட்டின் ஒரு அங்குல நிலத்தை கூட அண்டை நாடுகளுக்கு விட்டு தரமாட்டோம். எங்கள் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், இந்திய ஆக்கிரமிப்பு பகுதிகளான காலாபானி, … Read more