தேர்தல் பிரசாரம்… இந்தியாவை வம்புக்கு இழுத்த முன்னாள் பிரதமர்!

நேபாளத்தில் இம்மாத இறுதியில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் பிரதமரான கே.பி.சர்மா ஒலி, தார்ச்சுலா மாவட்டத்தில் தனது கட்சியின் (நேபாள கம்யூனிஸ்ட் கட்சி) தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியபோது, ‘ நாட்டின் ஒரு அங்குல நிலத்தை கூட அண்டை நாடுகளுக்கு விட்டு தரமாட்டோம். எங்கள் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், இந்திய ஆக்கிரமிப்பு பகுதிகளான காலாபானி, … Read more

இந்திய அணி 186 ரன்கள் குவிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மெல்போர்ன்: டி-20 உலக கோப்பையின் கடைசி லீக் போட்டியில் இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 186 ரன்கள் குவித்தது. ராகுல், சூர்யகுமார் அரைசதம் அடித்தனர். டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டி மெல்போர்ன் நகரில் நடக்கிறது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் ‛டாஸ்’ வென்ற இந்திய அணிக்கு ராகுல், ரோகித் வழக்கம்போல் துவக்கம் தந்தனர். … Read more

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜகார்தா, இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மத்திய இந்தோனசியா குலுங்கியது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. தீவுக்கூட்டங்கள் நிறைந்த இந்தோனாசியாவில் நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகும். இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. தினத்தந்தி Related Tags : இந்தோனேசியா நிலநடுக்கம்

ஏரியில் விழுந்த விமானம்… 49 பயணிகள் கதி என்ன?

தான்சானியாவில் உள்ள புகோபா நகரின் விக்டோரியா ஏரியில் உள்நாட்டு பயணிகள் விமானம் விழுந்தது விபத்தாகியுள்ள நிலையில், அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். வடமேற்கு நகரமான புகோபாவில் விமானம் தரையிறங்குவதற்கு சற்று முன்பு இந்த விபத்து நடந்துள்ளது.  இன்று அதிகாலை நடந்த விபத்து, மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. அதாவது விமான நிலையம் 100 மீட்டர் தொலைவில் இருக்கும் நிலையில், இந்த விமான விபத்து நடந்துள்ளது என போலீசார் தெரிவிக்கின்றனர்.  Tanzania’s … Read more

இலங்கை கிரிக்கெட் வீரர் குணதிலக கைது| Dinamalar

கொழும்பு: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலக கைது செய்யப்பட்டார். பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் குணதிலகவை சிட்னி போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது. கொழும்பு: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலக கைது செய்யப்பட்டார். பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் குணதிலகவை சிட்னி போலீசார் கைது செய்ததாக புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement

'டுவிட்டர் புளூ' இந்தியாவில் எப்போது அறிமுகம்? பயனாளர் எழுப்பிய கேள்விக்கு எலான் மஸ்க் அதிரடி பதில்

வாஷிங்டன், டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இதனிடையே, டுவிட்டர் செயலி கூடுதல் அம்சங்களுடன் ‘டுவிட்டர் புளூ’ என்ற பெயரில் மேம்படுத்தப்பட்டு பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. மாதம் ரூ.409 கட்டணத்துடன் ‘டுவிட்டர் புளூ’ வசதி பயனாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. விளம்பரம் இல்லாத கட்டுரைகள், டுவிட்டர் செயலியின் நிறம், ‘தீம்களை’ மாற்றும் வசதி, டுவிட் செய்யப்படும்போது சிறிது கால அவகாசம் எடுத்து பயனாளர்கள் பகிரும் கருத்தை உடனடியாக தடுத்து நிறுத்தும் … Read more

அமெரிக்கா பாரில் துப்பாக்கிச்சூடு: 12 பேர் காயம்| Dinamalar

பிலடெல்பியா: அமெரிக்காவின் பிலடெல்பியாவின் கென்சிங்டன் பகுதியில் உள்ள பார் வெளியே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் காயமடைந்துள்ளனர். இரவு நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் 12 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களின் நிலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. பிலடெல்பியா: அமெரிக்காவின் பிலடெல்பியாவின் கென்சிங்டன் பகுதியில் உள்ள பார் வெளியே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.இரவு நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் 12 பேர் புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் … Read more

அமெரிக்காவில் மதுபான பாரில் துப்பாக்கி சூடு; 12 பேர் காயம்: அதிபர் பைடன் வேதனை

பிலடெல்பியா, அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் கிழக்கு அல்லெக்னி மற்றும் கென்சிங்டன் பகுதியில் மதுபான பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்றிரவு மதுபான பாருக்கு வெளியே திடீரென்று மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இந்த சம்பவத்தில் 12 பேர் காயம் அடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்களின் நிலைமை தற்போது என்னவென தெரியவில்லை. துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் எதுவும் வெளிவரவில்லை. இதற்கு முன் வடக்கு … Read more

தங்கம் வென்ற தமிழக வீராங்கனை| Dinamalar

டோக்கியோ: பேரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீராங்கனை மணீஷா ராமதாஸ், மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை மமிக்காவை 21-15, 21-15 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி, தங்கம் வென்றார். டோக்கியோ: பேரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீராங்கனை மணீஷா ராமதாஸ், மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை மமிக்காவை 21-15, 21-15 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி, தங்கம் புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் … Read more

மனைவி, அத்தை, மைத்துனன் உள்பட 4 பேரை சுட்டுக்கொன்று கணவன் தற்கொலை

வாஷிங்டன், அமெரிக்காவின் மேரிலேட் மாகாணத்தை சேர்ந்தவர் ஆண்டிரு சேல்ஸ் (வயது 28). இவரது மனைவி சாரா மென் (வயது 21). இந்த தம்பதிக்கு கெலின், வெஸ்லி என 2 குழந்தைகள் உள்ளன. சாரா மென்னின் தாயார் சொம்லி மென் (வயது 48), சகோதரர் கை மென் (வயது 18). இதனிடையே, ஆண்டிருவுக்கும் அவரது மனைவி சாராவுக்கும் இடையே கருத்துவேறுபாடு நிலவி வந்துள்ளது. இதனால், சாரா தனது தாயாருடன் வசித்து வந்தார். இந்நிலையில், சாராவின் வீட்டிற்கு நேற்று ஆண்டிரு … Read more