இம்ரான் மீதான தாக்குதலை கண்டித்து பாக்., முழுதும் வெடித்தது போராட்டம்

இஸ்லாமாபாத், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சுடப்பட்டதை கண்டித்து, அவரது கட்சியினர் நாடு முழுதும் போராட்டம் நடத்தி வருவதால் பதற்றம் நிலவுகிறது. பாக்., கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான் கான், 70, பாகிஸ்தான் தெஹரீப் இ இன்சாப் என்ற கட்சியை துவங்கி, பிரதமரானார். கடந்த ஏப்ரலில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில் தோல்விஅடைந்து, பிரதமர் பதவியிலிருந்து விலகினார். பாகிஸ்தான் பார்லிமென்டுக்கு அடுத்தாண்டு ஆகஸ்டில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கு முன்னதாக … Read more

ரஷ்யா தாக்குதல்களால் சுமார் 45 லட்சம் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு-ஜெலன்ஸ்கி

ரஷ்யா நடத்திய தாக்குதல்களால் சுமார் 45 லட்சம் மக்கள் மின்சாரம் இல்லாமல் உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இன்று வெளியிட்ட வீடியோ ஒன்றில் கீவ் மற்றும் 10 பிராந்தியங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மின்நிலையங்களில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ஜெலன்ஸ்கி, மின்சாரத்தை சேமிக்க அதிகாரிகளை வலியுறத்தினார். Source link

''எனக்கு ஏதாவது நேர்ந்தால் நான்கு பேர்தான் காரணம்'' – துப்பாக்கிச் சூடு குறித்து இம்ரான் கான்

லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் நேற்று நடந்த பேரணியில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. காலில் குண்டு காயமடைந்த இம்ரான் கானுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இன்று சிகிச்சை முடிந்த நிலையில், தனக்கு நடந்த தாக்குதல் குறித்து பேசினார் இம்ரான். சக்கர நாற்காலியில் அமர்ந்து அவர் பேசுவதாக வெளியாகியுள்ள வீடியோவில், “அன்று நான் கன்டெய்னரில் இருந்தபோது திடீரென என் கால்களில் குண்டுகள் பாய்ந்து கீழே விழ ஆரம்பித்தேன். இரண்டு பேர் … Read more

இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு… பிரதமரை கைக்காட்டும் தெஹ்ரீக்- இன்சாப் கட்சி!

பாகிஸ்தானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இம்ரான் கான் (70) தலைமையிலான அரசு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவிழ்ந்தது. இதனால் கோபமடைந்த இம்ரான் கான், தனது தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டதில் வெளிநாட்டு சதி இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வசிராபாத் நகரில் ஆளுங்கட்சியை கண்டித்து, இம்ரான் கானின் தெஹ்ரீக்- இன்சாப் கட்சி சார்பில் நேற்று கண்டன பேரணி நடைபெற்றது. அப்போது பேரணியில் … Read more

என்னை திட்டமிட்டு கொல்ல ஆளும் கட்சியினர் சதி : இம்ரான் புகார்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாபாத்: என்னை திட்டமிட்டு கொல்ல ஆளும் கட்சியினர் சதி செய்தனர். அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளதாக துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்த முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த கோரி இம்ரான் மெகா பேரணியை துவக்கி உள்ளார். இஸ்லமாபாத் அருகே பேரணி வந்த போது, மர்மநபர் நடத்திய துப்பாக்கிசூட்டில் இம்ரானுக்கு வலது காலில் குண்டு காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இம்ரான் இன்று வீடியோ … Read more

கெர்சன் பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும்: ரஷ்ய அதிபர் புதின்

மாஸ்கோ(ரஷ்யா): உக்ரைனின் கெர்சன் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கேட்டுக்கொண்டுள்ளார். ரஷ்யா – உக்ரைன் போர் மூலம் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட உக்ரைனின் லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொள்ள ரஷ்யா திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக அப்பகுதியில் ரஷ்ய அதிகாரிகள் பொது வாக்கெடுப்பு நடத்தினர். இந்த நிலையில் புதின் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நிச்சயமாக … Read more

ரஷ்யா, உக்ரைன் நாடுகள் அமைதி பேச்சுவார்த்தையை தொடங்க சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு

ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார். சீனா சென்றுள்ள ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்சுடன் பெய்ஜிங்கில் நடைபெற்ற சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை கூட்டாக எதிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த பயணத்தில் ஜெர்மனியை சேர்ந்த முக்கிய தொழிலதிபர்களும் பிரதமர் ஓலாப் ஸ்கோல்சுடன் சீனா சென்றுள்ளனர்.  Source link

25 ஆயிரம் டாலர் பாலிசி.. 1,000 அடி உயரத்தில் கர்ப்பிணியை தள்ளிவிட்டு கொலை… கணவனுக்கு சிறை

துருக்கியைச் சேர்ந்தவர்கள் ஹக்கன் அய்சால் – செம்ரா அய்சல் தம்பதி. இவர்கள் 2018 ஆம் ஆண்டு முக்லாவில் உள்ள பட்டர்ஃபிளை என்ற மலை பகுதிக்கு சுற்றுலா சென்றனர். அப்போது, செம்ரா அய்சல் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார். சுமார் 1,000 அடிக்கு மேல் உள்ள மலை குன்றில் நின்றவாறு இருவரும் செல்பி எடுத்துக் கொண்டிருந்தபோது செம்ரா அய்சல் கால் தவறி பள்ளத்தாக்கில் விழுந்து மாயமானார். நீண்ட தேடுதலுக்கு பிறகு அவரது உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. இச்சம்பத்துக்கு … Read more

“எங்களுக்கு விடுதலை கிடைத்து 43 ஆண்டுகள் ஆகிவிட்டன” – பைடனுக்கு ஈரான் பதிலடி

தெஹ்ரான்: “43 வருடங்களுக்கு முன்னரே எங்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டது” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி பதிலடி கொடுத்துள்ளார். ஜனநாயகக் கட்சி தொடர்பான பேரணி ஒன்றில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் அவரது ஆதரவாளர்கள் ஈரானில் நடக்கும் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பைடன் பதிலளிக்கும்போது, “கவலை வேண்டாம். நாம் ஈரானை விடுவிப்போம். ஆனால், விரைவில் அவர்களே அவர்களை விடுவித்துக் கொள்வார்கள்” என்று தெரிவித்தார். பைடனின் இந்தக் கருத்துக்கு … Read more

உலக அழகி போட்டியில் மோசடி! பிரியங்கா சோப்ரா பட்டம் வென்றது குறித்து சக போட்டியாளர் பரபரப்பு குற்றச்சாட்டு!

வாஷிங்டன், இந்தியாவை சேர்ந்த பிரியங்கா சோப்ரா 2000ம் ஆண்டில் நடந்த உலக அழகி போட்டியில், உலக அழகியாக தேர்வாகி பட்டம் சூடினார். இந்நிலையில், பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வென்றது குறித்து இப்போது சர்ச்சை வெடித்துள்ளது. உலக அழகி போட்டியில் மோசடி நடந்ததாக ‘மிஸ் பார்படாஸ்’ அழகி போட்டியில் பட்டம் வென்ற லீலானி மெக்கோனி திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.உலக அழகி போட்டியில் ‘தில்லுமுல்லு’ நடைபெற்றதால் தான் பிரியங்கா சோப்ராவால் வெற்றி பெற முந்ததாக லீலானி மெக்கோனி … Read more