50 ஆண்டுக்கு பின் நிலவுக்கு ராக்கெட் அமெரிக்காவின் நாசா அனுப்பியது| Dinamalar

கேப் கேனவரால்,நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சோதனை விண்கலத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான ‘நாசா’ நேற்று செலுத்தியது. ‘அப்பல்லோ’ பயணத் திட்டம் முடிவுக்கு வந்து, ௫௦ ஆண்டு முடிந்துள்ள நிலையில் இந்தப் பயணம் நடந்துள்ளது. நாசா முதன் முதலில் ௧௯௬௯ல் நிலவுக்கு மனிதர்களை அனுப்பியது. இதைத் தொடர்ந்து, அப்பல்லோ ராக்கெட்கள் வாயிலாக ஐந்து முறை மனிதர்கள் நிலவுக்கு அனுப்பப்பட்டனர். இந்த ஆறு பயணங்களில், ௧௨ மனிதர்கள் நிலவில் தங்கள் கால்தடத்தை பதித்தனர். இந்த … Read more

குவைத்தில் 7 பேருக்கு துாக்கு நிறைவேற்றம்| Dinamalar

துபாய் சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையிலும், குவைத் நாட்டில் இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மேற்காசிய நாடான குவைத்தில், கொலை உள்ளிட்ட வழக்குகளில், அந்நாட்டைச் சேர்ந்த மூன்று ஆண்கள், ஒரு பெண், சிரிய நாட்டைச் சேர்ந்த ஆண், பாகிஸ்தானைச் சேர்ந்த ஆண் மற்றும் எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஒரு பெண் ஆகிய ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக … Read more

ரஷ்யாவின் தாக்குதலால் மின்சாரமின்றி தவிக்கும் உக்ரைன் நகரங்கள்..! 10 மில்லியன் மக்கள் மின்சாரமின்றி தவிப்பதாக அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்

ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல் காரணமாக, உக்ரைனில் சுமார் பத்து மில்லியன் மக்கள் மின்சாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் தலைநகர் கீவ், லிவிவ், ரிவ்னே மற்றும் கார்கீவ், ஒடேசா உள்ளிட்ட பல முக்கிய நகரங்களிலும், மின் உற்பத்தி நிலையங்களிலும் ரஷ்யா அதிகளவில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், இரண்டு மின் உற்பத்தி நிலையங்களில் உள்ள பல அணு உலைகள், தானியங்கி முறையில் இயக்கத்தை நிறுத்தியதால், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதாக ஜெலன்ஸ்கி குறிப்பிட்டார். தற்போது படிப்படியாக பாதிக்கப்பட்ட … Read more

'நமக்குள்ள பேசுனது எப்படி லீக் ஆச்சு..?' – செம கடுப்பான ஷி ஜின்பிங்

“இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் எப்படி லீக் ஆனது?” என, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம், சீன அதிபர் ஷி ஜின்பிங் அதிருப்தித் தெரிவித்தார். தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவில் கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய ஜி – 20 உச்சி மாநாடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சீன அதிபர் … Read more

போலி கணக்குகளால் நிறுத்தப்பட்டுள்ள ப்ளு டிக் சேவைகள் – டுவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் தகவல்..!

டுவிட்டரில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள ப்ளு டிக் சேவைகள், வரும் 29-ந் தேதி முதல் மீண்டும் வழங்கப்பட உள்ளது.  பிரபலங்கள் பெயரில் பலர் போலி கணக்குகளை உருவாக்கி, 8 டாலர் கட்டணம் செலுத்தி ப்ளு டிக் பெறத் தொடங்கியதால் அந்த சேவைகள்  நிறுத்தப்பட்டன. தவறுகள் நேராத வண்ணம் மேம்படுத்தப்பட்ட ப்ளு டிக் சேவைகளை 29ந் தேதி முதல் வழங்க உள்ளதாக எலான் மஸ்க் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  Source link

போலந்தில் 2 பேர் உயிரிழப்பிற்கு காரணமான ஏவுகணை, ரஷ்யாவில் இருந்து ஏவப்பட்டிருக்க வாய்ப்பில்லை – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

போலந்தில் இரண்டு பேர் உயிரிழப்பிற்கான காரணமான ஏவுகணை, ரஷ்யாவில் இருந்து ஏவப்பட்டிருக்க வாய்ப்பில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உக்ரைன் எல்லையில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தங்களது பிரெவோடோவ் (Przewodow) என்ற கிராமத்தில் ஏவுகணை விழுந்ததாகவும், அவை பெரும்பாலும் ரஷ்ய தயாரிப்பு ஏவுகணையாக இருக்க வாய்ப்பு இருந்தாலும், அதனை யார் அதை ஏவியது என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை என்றும் போலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. ஏவுகணை விழுந்த … Read more

பாகிஸ்தானின் கைபர் மாகாணத்தில் போலீசார் வேன் மீது தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பு துப்பாக்கிச்சூடு..!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், காவலர்கள் சென்ற வேன் மீது மர்ம நபர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 போலீசார் உயிரிழந்தனர். லக்கி மர்வாட் மாவட்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காவல்துறை துணை ஆய்வாளர், காவலர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. Source link

COP 27-ல் இருந்து நாம் என்ன எதிர்பார்க்கலாம்?

COP கூட்டங்கள் என்றால் என்ன, அவை எதற்காக? 2022-ம் ஆண்டுக்கான ஐநா பருவநிலை மாநாடு எகிப்தின்  ஷார்ம் எல்-ஷேக்  நகரில் கடந்த 6-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு, 27-வது மாநாடு ஆகும். காலநிலை மாற்றத்தின் அபாயங்களை உணர்ந்த பின்னர், உலக நாடுகள் 1992-ம் ஆண்டு முதன்முதலாக UNFCCC எனப்படும் ஐநா பருவநிலை மாற்ற பணித்திட்டப் பேரவையை உருவாக்கின. இந்தப் பணித்திட்டத்தில் உள்ள 197 நாடுகளும் 1995-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் கூடி, காலநிலை … Read more

‘நிலவையும் தாண்டி’ – விண்ணில் பாய்ந்தது நாசாவின் ஆர்ட்டெமிஸ் ராக்கெட்

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு மனிதர்களை முயற்சியில் ஒரு பகுதியான ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தின் சோதனை வெள்ளோட்டத்தை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது நாசா. கடந்த 1969 வாக்கில் அப்போலோ 11 மூலம் நிலவுக்கு மனிதர்களை அனுப்பி இருந்தது நாசா. அதன் பிறகு இப்போது இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது. புதுமையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முன்பை காட்டிலும் துல்லியமான முறையில் நிலவை ஆராய்ச்சி செய்யும் நோக்கில் ஆர்ட்டெமிஸ் திட்டத்தை நாசா கையில் எடுத்துள்ளது. வணிக ரீதியாகவும் மற்றும் சர்வதேச பார்ட்னர்ஷிப் … Read more