50 ஆண்டுக்கு பின் நிலவுக்கு ராக்கெட் அமெரிக்காவின் நாசா அனுப்பியது| Dinamalar
கேப் கேனவரால்,நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சோதனை விண்கலத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான ‘நாசா’ நேற்று செலுத்தியது. ‘அப்பல்லோ’ பயணத் திட்டம் முடிவுக்கு வந்து, ௫௦ ஆண்டு முடிந்துள்ள நிலையில் இந்தப் பயணம் நடந்துள்ளது. நாசா முதன் முதலில் ௧௯௬௯ல் நிலவுக்கு மனிதர்களை அனுப்பியது. இதைத் தொடர்ந்து, அப்பல்லோ ராக்கெட்கள் வாயிலாக ஐந்து முறை மனிதர்கள் நிலவுக்கு அனுப்பப்பட்டனர். இந்த ஆறு பயணங்களில், ௧௨ மனிதர்கள் நிலவில் தங்கள் கால்தடத்தை பதித்தனர். இந்த … Read more