86 ஆண்டுகள் கழித்து…கங்காரு செய்த கொலை – வீட்டில் வளர்த்தவருக்கு வந்த வினை!
மேற்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ரெட்மண்ட் நகரில் 77 வயதான ஒருவர், கங்காருவை செல்லப்பிராணியாக வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 11) மதியம் 1 மணிக்கு, அந்த நபர் அவருடைய குடியிருப்பு பகுதியில் படுகாயமடைந்து கிடப்பதை அவரின் உறவினர் பார்த்துள்ளார். அதை தொடர்ந்து, உறவினர் அளித்த தகவின்பேரில் காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளது. இருப்பினும், ஆம்புலன்ஸ் வருவதற்குள்முன்பே அந்த நபர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க | … Read more