இந்திய – அமெரிக்க முயற்சிக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போடும் சீனா
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஷேக் மெக்மூத்தை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க, அமெரிக்கா ஆதரவுடன் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கொண்டு வந்த தீர்மானத்திற்கு 4வது முறையாக சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது.ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் ‘1267 அல்கொய்தா தடை குழு’ வில் நேற்று, ஷாகீத் மெக்மூத்தை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்தை இந்தியாவும், அமெரிக்காவும் கொண்டு வந்தது. இதற்கும் சீனா தனக்கு உள்ள … Read more