உலகின் நீண்டகால ராணி இரண்டாம் எலிசபெத்| Dinamalar

பயோடேட்டா பெயர் : ராணி இரண்டாம் எலிசபெத் வயது : 96 பிறந்த தேதி : 1926 ஏப். 21, லண்டன் பெற்றோர் : ஐந்தாம் ஜார்ஜ் – முதலாம் எலிசபெத் கணவர் பெயர் : பிலிப் (1921 – 2021) ராணி பதவிக்காலம் ( 1953 ஜூன் 2 – 2022 செப். 10) குடும்பம் : மூன்று மகன்கள் , ஒரு மகள் எலிசபெத் ராணியாக பதவியேற்றதே சுவாரஸ்யமானது. 1926ல் எலிசபெத் பிறந்தபோது தாம் … Read more

இங்கிலாந்து ராணி எலிசபெத் உடல்நிலை கவலைக்கிடம்

லண்டன்: இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 96 வயதான ராணி எலிசபெத்தின் உடல்நிலை அவ்வப்போது தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வந்தது. எனினும் தொடர்ந்து அவர் அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பங்கேற்றார். தொடர்ந்து நடக்க முடியாத சூழலில், அவர் கைத்தடி ஏந்தி நிகழ்வுகளில் கலந்துகொண்டார். சமீபத்தில் கூட பிரிட்டன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் ட்ரஸ், ராணியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிலையில், கடந்த … Read more

அமெரிக்காவில் ஆண்டுதோறும் கோவிட் தடுப்பூசி: ஜோ பைடன் அறிவிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்காவில் 12 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். கோவிட் பரவலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முக்கியமானது அமெரிக்கா. அங்கு இதுவரை 9 கோடியே 48 லட்சத்து 80 ஆயிரம் பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10.48 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கோவிட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. … Read more

பிரிட்டன் அமைச்சரவையை அலங்கரிக்கும் தமிழ் பெண்…யார் இந்த சுயெல்லா?

பிரிட்டனின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் லிஸ் டிரஸ். இங்கிலாந்து ராணி இரண்டாவது எலிசபெத்தின் முன்னிலையில் பிரதமர் பொறுப்பை ஏற்றுகொண்ட கையோடு, நேற்று அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதன் தொடர்ச்சியாக தமது தலைமையிலான அமைச்சரவையின் முதல் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார். நான்கு அமைச்சர்கள் இடம்பெற்றுள்ள இந்த பட்டியலில் ஒருவர்கூட இங்கிலாந்தை பூர்வீகமாக கொண்டவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவரும், கானா நாட்டை பூர்வீகமாக கொண்ட இருவரும் டிரஸ் … Read more

பிரிட்டன் ராணிக்கு திடீர் உடல்நலக்குறைவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.பக்கிங்ஹாம் அரண்மணை வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ராணிக்கு நடப்பது மற்றும் நிற்பதற்கு சிரமம் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார்.அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (08 ம் தேதி) பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்,96 திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து டாக்டர்கள் குழுவினர் உடல் பரிசோதனை நடத்தி தொடர்ந்து சிகிச்சை அளித்து … Read more

31,000 ஆண்டுகளுக்கு முன்பு கால் நீக்கம் அறுவை சிகிச்சை? – ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் கால்கள் வெட்டப்பட்ட நிலையில் 31,000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக்கூடு ஒன்று கண்டுடெடுக்கப்பட்டுள்ளது. இந்த எலும்புக்கூடு ஆராய்ச்சியாளர்களுக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தோனேசியாவின் லியாங் டெபோ என்ற குகையில் இருந்து இந்த எலும்புக்கூட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த எலும்புக்கூடு இந்தோனேசியாவின் போர்னியோ தீவைச் சேர்ந்த இளைஞருடையது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதில் சுவாரசியம் என்னவென்றால், இந்த எலும்புக்கூட்டின் கால்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றபட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கால் நீக்கம் அறுவை சிகிச்சை என்பது இந்த … Read more

96 வயதாகும் இங்கிலாந்து ராணிக்கு திடீர் உடல் நலக்குறைவு – நலம் பெற வேண்டி உலகத்தலைவர்கள் பிரார்த்தனை..!

எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற இயற்பெயர் கொண்ட ராணி இரண்டாம் எலிசபெத் 1952ம் ஆண்டு முதல் 70 ஆண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக பொறுப்பு வகித்து வருகிறார். இங்கிலாந்து நாட்டில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952 ஆம் வருடம் மரணம் அடைந்தபோது, அந்த நாட்டின் ராணியாக ஆகியுள்ளார் அவரது மகள் எலிசபெத். இந்த நிலையில் இரண்டாம் எலிசபெத் என அழைக்கப்படுகின்ற அவருக்கு அப்போது வயது 25 . அப்போது இங்கிலாந்து பிரதமராக வின்ஸ்டன்ட் சர்ச்சில் இருந்துள்ளார். தற்பொழுது 96 … Read more

AI CEO: சீன மெட்டாவர்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ரோபோ நியமனம்

ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ரோபோ நியமிக்கப்பட்டுள்ளது. மொபைல் போன்களுக்கான அப்ளிகேஷன்களை உருவாக்கும் மற்றும் மல்டிபிளேயர் ஆன்லைன் கேம்களை இயக்கும் நிறுவனம், நிறுவனத்தின் “செயல்பாட்டுத் திறனை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதை” நோக்கமாகக் கொண்டு, ரோபோவை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு ஏற்கனவே உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வேலைகளுக்கு எதிரியாக மாறி அச்சுறுத்தி வருகிறது. இப்போது, ​​ஒரு சீன மெட்டாவர்ஸ் கார்ப்பரேஷன் ஒரு ரோபோவை அதன் CEO … Read more

இது என்னடா புதுசா இருக்கு; இரட்டை குழந்தை ஆனா இரட்டையர்கள் இல்ல

ஒரே நாளில் இரண்டு ஆண்களுடன் உடலுறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளின் தந்தை வெவ்வேறாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அந்த பெண், இருவருடன் உடலுறவு கொண்ட பிறகு கர்ப்பமடைந்தார். ஆனால் ஒன்பது மாதங்களுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளின் தந்தைகள் வெவ்வேறாக இருப்பது தெரியவந்தது. இதுபோன்ற நிக்ழ பெண்ணின் கருத்தரிப்பு லட்சத்தில் ஒன்று. ஒரு 19 வயது பெண் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார், ஆனால் அவர்களின் உயிரியல் தந்தைகள் வேறுபட்டவர்கள். இந்த நிகழ்வு ஆச்சரியமாக இருந்தாலும், இது … Read more

பிரதமர் லிஸ் டிரஸ் தலைமையில் முதன் முறையாக பிரிட்டன் அமைச்சரவையில் கறுப்பினத்தவருக்கு முக்கியத்துவம்

லண்டன்: பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் அமைச்சரவையில் நான்கு முக்கிய பொறுப்புகள் முதல் முறையாக வெள்ளையினத்தவர்களுக்கு வழங்கப்படாமல் கறுப்பினத்தவர் களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, முதன் முறையாக கறுப்பினத்தைச் சேர்ந்த குவாஸி குவார்டெங்கை பிரிட்டன் நிதி அமைச்சராக லிஸ் டிரஸ் தேர்வுசெய்துள்ளார். இவரது பெற்றோர்கள் 1960-களில் கானா நாட்டிலிருந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்துவந்தவர்கள். அதேபோன்று, மற்றொரு கறுப்பினத்தவரான ஜேம்ஸ் கிளவர்லியை வெளியுறவுத் துறை அமைச்சராக நியமனம் செய்து லிஸ் டிரஸ் உத்தரவிட்டுள்ளார். கிளவர்லி தாயார் மேற்கு ஆப்பிரிக்காவின் சியரா லியோன்நாட்டையும், … Read more