அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற கிரீன்கார்டு கேட்டு கோத்தபய விண்ணப்பம்| Dinamalar

கொழும்பு: அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற வேண்டி இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே கிரீன் கார்டு பெற விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியதை அடுத்து அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை உச்சத்துக்கு சென்றது. இதனால் வெகுண்டெழுந்த மக்கள் அதிபர் மற்றும் பிரதமர் மாளிகையை முற்றுகையிட்டனர். இதையடுத்து அதிபர் பதவி விலகிய கோத்தபய ராஜபக்சே ஜூலை 13ல் இலங்கையை விட்டு வெளியேறி மாலத்தீவு சென்றார்.பின் அங்கிருந்து சிங்கப்பூர் சென்று தங்கியிருந்தார். அங்கு … Read more

கட்டி அணைத்ததால் உடைந்த விலா எலும்பு, நண்பர் மீது இளம்பெண் புகார்

பீஜிங், சீனாவின் உகான் மாகாணத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அவர் கடந்த மே மாதம் தனது அலுவலக நண்பர்களுடன் டீ அருந்திக்கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் விளையாட்டாக அவரை திடீரென கட்டி அணைத்திருக்கிறார். அப்போது அந்தப் பெண்ணுக்கு அதிக வலி ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அவர், மாலை பணிமுடிந்து வீடு திரும்பியிருக்கிறார். இரவு வலி அதிகமாக இருக்கவே, சூடு நீரில் ஒத்தடம் வைத்துக்கொண்டு படுத்திருக்கிறார். மறுநாளும் வலி குறையாததால் அலுவலகத்தில் விடுமுறை … Read more

சீனாவில் ஏற்பட்ட தீடீர் வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு.. காணாமல் போன 36 பேரை தேடும் பணி தீவிரம்..!

சீனாவின் வடமேற்கு பகுதியில், திடீர் வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்த நிலையில், 36 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் சுமார் 250 மில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. கிங்காய் மாகாணத்தில் உள்ள டதோங் பகுதியில் பெய்த பெருமழையால், மலைப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு ஆற்று வெள்ளம் ஊருக்குள் பாய்ந்தது. இதனால் 6 கிராமங்களில் உள்ள ஆறாயிரத்து 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். Source link

10 குழந்தை பெற்றால் பரிசு ரஷ்ய அதிபர் அறிவிப்பு| Dinamalar

மாஸ்கோ:’மக்கள் தொகை குறைந்து வருவதையடுத்து, 10 குழந்தைகள் பெற்றெடுக்கும் பெண்களுக்கு ரொக்கப் பரிசு, விருதுடன் சிறப்பு சலுகைகளும் வழங்கப்படும்’ என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்அறிவித்துள்ளார். ரஷ்யாவில், மக்கள் தொகை வெகுவாக குறைந்து வருகிறது. இதையடுத்து புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கையெழுத்திட்டுள்ளார்.இதன்படி, 10 குழந்தைகள் பெற்றெடுக்கும் பெண்களுக்கு, ‘மதர் ஹீரோயின்’ என்ற விருது வழங்கப்படும். மேலும், 10வது குழந்தையின் முதல் பிறந்த நாளின்போது அந்த தாய்க்கு, 13 லட்சம் ரூபாய் … Read more

இந்தியாவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்புகிறோம்- தலீபான்கள்

காபுல், ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அவர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஒரு ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. கடந்த ஓர் ஆண்டாக தலீபான்கள் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கக் கூடாது, பெண்கள் மேல் நிலைக் கல்வி பயில தடை உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்தனர். கடந்த ஓர் ஆண்டில் அங்கு மனித உரிமைகள் மற்றும் பெண்களின் உரிமைகளை மதிக்கும் பல உறுதிமொழிகளை தலீபான்கள் மீறியுள்ளதால் சர்வதேச சமூங்கங்கள் அவர்கள் மீது அதிருப்தியில் … Read more

சப்வே’ உணவகத்தில் சாண்ட்விச் ஆர்டர் செய்த கர்ப்பிணி.. சாண்ட்விச்க்கு அடியில் கத்தி இருந்ததால் அதிர்ச்சி..!

இங்கிலாந்தில், ”சப்வே” உணவகத்தில் சாண்ட்விச் ஆர்டர் செய்த கர்ப்பிணி பெண், பார்சலை பிரித்து பார்த்தபோது சாண்ட்விச்சிற்கு அடியில் கத்தி ஒன்று இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். சுஃபோல்க் மாவட்டத்தை சேர்ந்த அந்த 21 வயது பெண்மணி, சப்வேவில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்ட பார்சலில் கத்தி இருந்ததை வீடீயோ எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். கர்ப்பிணியிடம் மன்னிப்பு கோரிய சப்வே நிர்வாகம் இதுகுறித்து சம்பந்தப்பட்ட Franchise உரிமையாளரிடம் விளக்கம் கேட்டுள்ளது. Source link

லண்டன் ரயில் நிலையத்தில் தீ விபத்து..! – மக்கள் அலறி ஓட்டம்..!!

லண்டனில் உள்ள சவுத்வார்க் ரயில் நிலத்தில் திடீர் தீ விபத்து ஏற்ப்பட்டது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சவுத்வார்க் ரயில் நிலையம் உள்ளது. அங்கு திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பெரும் கொளுந்து விட்டு எரிந்த தீ, வாகனம் நிறுத்துமிடத்துக்கும் பரவியது. இதனால் ரயில் நிலையத்தில் இருந்து பல அடி உயரத்துக்கு கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. இதையடுத்து தீயை அணைக்கும் பணியில் 70-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள்போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடு பட்டனர் . ஆனால் … Read more

இலவச நாப்கின் வழங்கும் அரசு..! – சட்டம் இயற்றிய நாட்டுக்கு மக்கள் பாராட்டு..!!

மாதவிடாய் என்பது பெண்களின் வாழ்வில் இன்றி அமையாத ஒன்றாகும். ஒவ்வொரு பெண்களும் தங்கள் பருவ வயது முதல் எதிர்கொள்ளும் இயற்கை நிகழ்வாகும். பெண்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக மாதவிடாய் அமைகிறது. மாதவிடாய் குறித்து பல நாடுகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் ஒரு நாட்டில் அனைத்து பகுதிகளிலும் மாதவிடாய் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. பெண்கள் மாதம்தோறும் எதிர்கொள்ளும் மாதவிடாய் பிரச்சினை இயற்கையான ஒன்று. எனினும் அதுகுறித்த புரிதல் பல பகுதிகளில் மக்களிடையே இல்லாததால் … Read more

போதையில் பின்லாந்து பெண் பிரதமரின்அராபிக் குத்து : வீடியோ வைரல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஹெல்சிங்கி : போதை பார்ட்டியில் நண்பர்களுடன் குத்தாட்டம் போட்ட பின்லாந்து பெண் பிரதமர் சன்னா மரீன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பின்லாந்தின் ஆளும் சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் பிரதமராக, சன்னா மரீன்(34) பதவி வகித்து வருகிறார். உலகின் மிக இளவயது பிரதமர் என்ற பெருமை இவருக்கு உண்டு. இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களான இன்டாகிராம், டுவிட்டரில் பிரதமர் சன்னா மரீன் வீடியோ வைரலாகி … Read more