அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற கிரீன்கார்டு கேட்டு கோத்தபய விண்ணப்பம்| Dinamalar
கொழும்பு: அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற வேண்டி இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே கிரீன் கார்டு பெற விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியதை அடுத்து அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை உச்சத்துக்கு சென்றது. இதனால் வெகுண்டெழுந்த மக்கள் அதிபர் மற்றும் பிரதமர் மாளிகையை முற்றுகையிட்டனர். இதையடுத்து அதிபர் பதவி விலகிய கோத்தபய ராஜபக்சே ஜூலை 13ல் இலங்கையை விட்டு வெளியேறி மாலத்தீவு சென்றார்.பின் அங்கிருந்து சிங்கப்பூர் சென்று தங்கியிருந்தார். அங்கு … Read more