ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய ரஷ்ய ராணுவத்துக்கு உக்ரைன் அழைப்பு – பாதுகாப்பு அளிப்பதாக உத்தரவாதம்

கீவ்: ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடை ரஷ்ய ராணுவத்துக்கு அழைப்பு விடுத்துள்ள உக்ரைன் ராணுவ அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோவ், இந்த அழைப்பை உடனடியாக ஏற்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளார். நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதைத் தடுக்கும் நோக்கில், அந்நாட்டுக்கு எதிராக ரஷ்யா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடுத்தது. 7 மாதங்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், கடும் இழப்புகளைச் சந்தித்தவாறு இரு தரப்பும் போரிட்டு வருகின்றன. இரு தரப்பும் வெற்றியையும் … Read more

இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற முதல் பிரெஞ்சு பெண் எழுத்தாளர் : யார் இந்த ஆனி எர்னெக்ஸ்

இளமைக் காலம் ஆனி எர்னெக்ஸ் பிரான்சின் நார்மேண்டி பகுதியில் உள்ள லில்லிபோன் நகரத்தில் 1940-ம் ஆண்டு பிறந்தார். பின்னர் அவரது பெற்றோர் Yvetot நகருக்குக் குடி பெயர்ந்தனர். அங்கு அவரது பெற்றோர் மளிகைக் கடை வைத்து நடத்தினர். பின்னர் ஒரு கத்தோலிக்க பள்ளியில் பயின்ற ஆனி எர்னெக்ஸ், அங்கிருந்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மாணவிகளைக் கண்டு தனது உழைக்கும் வர்கக்த்தைச் சேர்ந்த பெற்றோரையும், தங்களது வாழ்க்கை முறையையும் அவமானமாகக் கருதியதாக அவரது வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  தனது 18 … Read more

அமைதிக்கான நோபல் பரிசுக்கு பெலாரஸ் நாட்டின் அலெஸ் பியாலியாட்ஸ்கி தேர்வு

நார்வே: 2022 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த மனித உரிமை போராளி அலெஸ் பியாலியாட்ஸ்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படுகின்றன. ஒரு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.7.33 கோடி ரொக்கம் ஆகியவை நோபல் பரிசாக வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான … Read more

பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு..!

பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த அலெஸ் பியாலியாட்ஸ்கி என்ற வழக்கறிஞருக்கும், ரஷ்ய மனித உரிமை அமைப்பான ‘மெமோரியல்’ மற்றும் உக்ரைனின் ‘சென்டர் ஃபார் சிவில் லிபர்டீஸ்’ ஆகியவற்றுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை ஆவணப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.  Source link

நாட்டையே உலுக்கிய 22 குழந்தைகளின் மரணம்: தாய்லாந்தில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு

தாய்லாந்தில் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 22 குழந்தைகள் உட்பட சுமார் 36 பேர் உயிரிழந்ததற்கு தாய்லாந்து முழுவதும் வெள்ளிக்கிழமை துக்கம் அனுசரிக்கப்பட்டது. தாய்லாந்தின் வட கிழக்கு மாகாணமான நாங் புவா லாம்புவின் தலைநகரில் இச்சம்பவம் நடந்தது. காவல் துறையைச் சேர்ந்த முன்னாள் காவலரான பன்யா கம்ராப் என்பவர், குழந்தைகள் காப்பகத்திற்குள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் தாக்குதலில் ஈடுபட்டார். இதில், 22 குழந்தைகள் உட்பட 36 பேர் பலியாகினர். பின்னர், தாக்குதலில் ஈடுபட்ட … Read more

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் கொலை: முக்கிய குற்றவாளி கைது| Dinamalar

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் 4 பேர் குடும்பத்துடன் கடத்தி கொலை செய்யப்பட்டனர். அவர்களை மேனுவல் சால்கடோ என்பவர் கடத்தி சென்றது சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது. இதனையடுத்து அவரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அந்த நபர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் 4 பேர் குடும்பத்துடன் கடத்தி கொலை செய்யப்பட்டனர். அவர்களை … Read more

17 கொலை செய்த சைக்கோ கொலைக்காரனின் கண்ணாடி பல மில்லியனுக்கு விற்பனை – காரணம் இதுதான்!

தற்போது, சைக்கோ கொலைக்காரர்கள் தான் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளனர். இதற்கு, நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடிகளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். சீரியல் கில்லர்கள் குறித்த வெப்-சீரிஸ், திரைப்படங்கள், ஆவணப்படங்கள்தான் இணையத்தில் ஹிட் அடிக்கின்றன. மேலும், இதுபோன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் டிஆர்பி எகுறுகின்றன.   இதுபோன்ற டிரெண்ட்கள் நல்லதா, கெட்டதா என்ற விவாதங்கள் ஒருபுறம் இருக்க, சைக்கோ கொலைக்காரர்கள் குறித்து தெரிந்துகொள்வதற்கும், அதுகுறித்த பொருள்களை வாங்கவும் லட்சக்கணக்காணோர் தங்களின் நேரத்தையும், பணத்தையும் செலவழிக்க தயாராக உள்ளனர்.  அந்த வகையில், அமெரிக்க … Read more

சோமாலியாவை வாட்டும் வறட்சி | பறிபோகும் குழந்தைகளின் உயிர்: ஐ.நா. கவலை

மோகாதிஷு: சோமாலியாவில் நிலவும் கடுமையான வறட்சியின் காரணமாக அங்கு ஏராளமான குழந்தைகள் பலியாகி வரும் துயர நிகழ்வுகள் நடந்து வருகின்றன. கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவு வறட்சியினால் குழந்தைகள் மரணம் அதிகரித்து வருவதாக சோமாலிய அதிகாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே சோமாலியாவின் பல பகுதிகள் வறட்சி நிறைந்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக சோமாலியாவுக்கு சர்வதேச நாடுகளிலிருந்து கிடைக்கும் நிதி உதவிகள் கிடைக்கவில்லை. இதனால் சோமாலியாவில் நிலைமை மிக … Read more

அணுஆயுத மிரட்டல் விடுத்த ரஷ்ய அதிபர் புடின் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம்..!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விடுத்துள்ள அணுஆயுத மிரட்டல், ஆக்க சக்திகளுக்கும், அழிவு சக்திகளுக்கும் இடையிலான இறுதிகட்ட போர் அச்சுறுத்தல் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை அழிக்க நினைத்தால் அணுஆயுதத்தையும் பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் என்று அண்மையில் ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அமெரிக்க அதிபர் பைடன், 1962 ஆண்டு நிகழ்ந்த கென்னடி மற்றும் கியூபா ஏவுகணை நெருக்கடிக்கு பிறகு உலகிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மனிதகுல பேரழிவுக்கான … Read more

பெலாரஸை சேர்ந்தவர் மற்றும் இரு அமைப்புகளுக்கு அமைதிக்கான நோபல் பரிசு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நார்வே: இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு, பெலாரஸை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் மற்றும் இரு மனித உரிமைகள் அமைப்புகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் … Read more