கிரீமியா பாலத்தில் குண்டுவெடிப்பு; பாதுகாப்பை பலப்படுத்த ரஷிய அதிபர் புதின் உத்தரவு

மாஸ்கோ, ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரின் ஒரு பகுதியாக ரஷியா மற்றும் கிரீமியாவுக்கு இடையேயான பகுதிகளை இணைக்கும் கெர்ச் ஜலசந்தியின் குறுக்கே கட்டப்பட்ட் முக்கிய பாலம் ஒன்று குண்டுவெடிப்பில் சேதமடைந்தது. இதனை தொடர்ந்து, அதன் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான உத்தரவை ரஷிய அதிபர் புதின் பிறப்பித்து உள்ளார். ரஷியா மற்றும் கிரீமியாவுக்கு இடையேயான கியாஸ் குழாய் இணைப்பு மற்றும் மின் இணைப்பு ஆகியவற்றின் பாதுகாப்பையும் மேம்படுத்தும்படி அதிபர் புதின் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி, கெர்ச் ஜலசந்தி பகுதியில் … Read more

ரஷ்யா – உக்ரைன் போர்: கிரீமியாவை இணைக்கும் முக்கிய பாலம் தகர்ப்பு!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைனின் ஏராளமான இலக்குகளை குறி வைத்தும், அந்நாட்டின் நகரங்கள் மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு ஆயுதங்களை அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வழங்கி வருகின்றன. உக்ரைந் ரஷ்யா இடையேயான போர் கடந்த 8 மாதங்களாக நீடித்து வருகிறது. மேலும், உக்ரைனின் 4 நகரங்களை ரஷ்யா தன்னுடன் இணைத்து கொண்டுள்ளது. இதனிடையே உக்ரைனின் முக்கிய நகரான கார்கீவ்வில் நேற்று பல்வேறு … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60.59 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 கோடியே 63 லட்சத்து 88 ஆயிரத்து 526 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே … Read more

ரஷிய தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் 220 பேர் கொன்று குவிப்பு

மாஸ்கோ, உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 8 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இதில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் ரஷிய படைகள் வசம் சென்றுள்ளன. அப்படி ரஷிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷியா சமீபத்தில் தன்னுடன் இணைத்து கொண்டது. இதனால் கோபமடைந்துள்ள உக்ரைன் ராணுவம் ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்டெடுக்க ரஷிய படைகளுடன் தீவிரமாக சண்டையிட்டு வருகிறது. அந்த வகையில் கார்கீவ் பிராந்தியத்தில் ரஷிய படைகள் வசம் உள்ள குப்யான்ஸ்க் நகரை மீட்டெடுக்க உக்ரைன் ராணுவம் … Read more

இலங்கை சிறையில் கொதிக்கும் குழம்பில் தவறி விழுந்து கைதி உயிரிழப்பு

கொழும்பு, இலங்கையில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள அங்குணகொளபெலசவில் சிறைச்சாலை அமைந்திருக்கிறது.இங்கு, ஒரு கொலை வழக்கில் கடந்த 2001-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதி இருந்தார்.அவருக்கான தூக்கு தண்டனை 25 ஆண்டு சிறைத்தண்டனையாக மாற்றப்பட்ட நிலையில் வருகிற 2028-ம் ஆண்டு விடுதலை செய்யப்படவிருந்தார். இந்நிலையில் ஒரு வாரத்துக்கு முன்பு, சிறையின் சமையலறையில் அவர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.அப்போது ஒரு பாத்திரத்தை எடுக்க முயன்ற அவர், கால் தடுமாறி, கோழிக்குழம்பு கொதித்துக் கொண்டிருந்த ஒரு பெரிய பாத்திரத்தில் விழுந்தார். அதில் … Read more

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யப்படைகளுக்கு புதிய ராணுவத் தளபதி நியமனம்

உக்ரைனுக்கு எதிரான போரை நடத்த புதிய ராணுவத் தளபதி ஜெனரலை ரஷ்ய அதிபர் புதின் நியமித்துள்ளார். உக்ரைன் போரில் களத்தில் நிற்கும் ரஷ்யப் படைகளுக்கு புதிய ஜெனராக பொறுப்பேற்றுள்ள செர்கய் சர்வோக்கின் உத்தரவுகள் பிறப்பிப்பார் என்று ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. ரஷ்யா போரில் கைப்பற்றிய பகுதிகளில் மீண்டும் உக்ரைன் படைகளின் கை ஓங்கி வருகிறது. பொதுமக்களின் எதிர்ப்பும் அதிகளவில் இருப்பதையடுத்து கெர்சன் மாகாணத்தில் இருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கியுள்ளன. சுமார் 2500 சதுர கிலோமீட்டர் நிலங்களை உக்ரைன் … Read more

குண்டுவீச்சு காரணமாக ரஷ்யாவை கிரீமியாவுடன் இணைக்கும் பாலம் சேதம்

மாஸ்கோ: ரஷ்யாவுடன் தீபகற்ப பகுதியான கிரீமியா இணைக்கப்பட்ட பின்னர், ரஷ்ய அதிபர் புதின் புதிய பாலம் ஒன்றை உருவாக்க உத்தரவிட்டார். இந்த பாலம் 2018-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. கெர்ச் ஜலசந்தியின் குறுக்கே 19 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைந்த இந்த பாலமானது ரஷ்யாவின் முக்கிய நிலப்பரப்புடன் கிரீமியாவை இணைக்கிறது. இந்த பாலத்தில் ரயில்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்வதற்கு என இரு பிரிவுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி … Read more

பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பொதுக்கூட்டத்தில் மகிந்தா ராஜபக்சே

இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்தா ராஜபக்சே பதவி விலகிய பிறகு முதன்முறையாக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அவரும் அவர் தம்பியான முன்னாள் அதிபர் கோத்தபயாவும் பொதுமக்களின் கடுமையான எதிர்ப்புப் போராட்டங்களால் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் கல்லுதராவில் நேற்றுநடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பேரமுனா கட்சியின் பொதுக்கூட்டத்தில் 77 வயதான மகிந்தா ராஜபக்சே கலந்து கொண்டார். அப்போது இலங்கையின் தற்போதைய அதிபர் பெயரைக் கூறும் போது அவருக்குத் தடுமாற்றம் ஏற்பட்டது. உடனடியாகத் தமது தவறைத் திருத்திக் கொண்ட அவர் … Read more

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வலியை உலக அளவில் பதிவு செய்த கஷ்மீரி பெண்கள்

Anti Terrorism: காஷ்மீரி பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் UNHRC நிகழ்வில் உரையாற்றி, தங்கள் அவலத்தை உலகின் முன் கொண்டுவந்தததற்கு இந்தியா வரவேற்பு தெரிவிக்கிறது. முதன்முதலாக, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீரிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) நிகழ்வில் உரையாற்றினார்கள். தஸ்லீமாவும் ஷுஐபும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின், குறிப்பாக காஷ்மீரி பெண்களின் அவல நிலையை எடுத்துரைத்தனர். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய தஸ்லீமா, “பயங்கரவாதிகளால் பல நெருங்கிய குடும்ப … Read more

பாக்.முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எந்த நேரமும் கைதாகலாம் என தகவல்..!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கைதாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சிக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதி பெற்ற வழக்கில் இம்ரான் கான் எந்நேரமும் கைது செய்யப்படலாம் எனவும், தற்போது அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்ரான் ஆட்சிக்காலத்தில் தெஹ்ரீக் -இ- இன்சாப் கட்சிக்கு பல்வேறு நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பெடரல் ஏஜென்சி நடத்திய விசாரணையில் 10-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் துவங்கி வெளிநாட்டு … Read more