நிலவில் நீல் ஆம்ஸ்டாங் இறங்கியது போலியா? இதோ உண்மைகள்!

விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் நிலவில் தரையிறங்கி ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், அது நடக்கவில்லை என்றும், இது அமெரிக்க அரசாங்கத்தால் செய்யப்பட்ட புரளி என்றும் இன்னும் சில கருத்துக்கள் நிலவி வருகிறது.  ஜூலை 20, 1969 அன்று அப்பல்லோ 11 மிஷன் இரண்டு மனிதர்களை நிலவில் தரையிறக்கியது. மைக்கேல் காலின்ஸ் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் சந்திர மாட்யூலை இயக்கினர், இது விண்கலத்தில் இருந்து பிரிந்து சந்திரனின் மேற்பரப்பில் தரையிறங்கியது. அவர்களில் … Read more

இலங்கை அதிபராக ரணில் தேர்வு – ரகசிய வாக்கெடுப்பில் 223 உறுப்பினர்களில் 134 பேர் ஆதரவாக வாக்கு

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க(73) தேர்வு செய்யப்பட்டார். மொத்தம் பதிவான 223 வாக்குகளில் ரணிலுக்கு ஆதரவாக 134 வாக்குகள் கிடைத்தன. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகினார். இதையடுத்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சவும் கடந்த வாரம் பதவி விலக நேரிட்டது. முன்னதாக, இடைக்கால அதிபராக … Read more

எல்லையில் நெடுஞ்சாலை; சீனா புதிய திட்டம்| Dinamalar

பீஜிங் : இந்திய எல்லையை ஒட்டியுள்ள பகுதிகள் வழியாக புதிய நெடுஞ்சாலையை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நம் அண்டை நாடான சீனாவுடன் எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. கிழக்கு லடாக்கில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கி கொள்வது குறித்து பேச்சு நடந்து வருகிறது. இதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஹாங்காங்கில் வெளியாகும் பத்திரிகையில் சீனா புதிய நெடுஞ்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: தன் உள்கட்டமைப்பு வசதிகளை மேலும் வலுப்படுத்த … Read more

இங்கிலாந்தில் வரலாறு காணாத கடும் வெப்பம்… ரயில்வே சிக்னல்கள் உருகியதால் ரயில் போக்குவரத்து பாதிப்பு!

இங்கிலாந்து நாட்டில் நிலவும் வரலாறு காணாத வெப்பம் காரணமாக ரயில்வே சிக்னல்கள் உருகி போனதால் ரயில் போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் தேசிய ரயில்வே வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ டுவிட்டரில் வெயிலிலால் ரயில்வே சிக்னல்கள் உருகி கிடக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் மக்கள் தங்கள் ரயில் பயணங்களை எச்சரிக்கையுடன் மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் 40டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.  Source link

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள விமான நிலையத்திற்கு அருகே தீ விபத்து..!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ்-ஃபோர்ட் வொர்த் விமான நிலையத்திற்கு அருகே தீ விபத்து ஏற்பட்டது. விமான நிலையத்திற்கு அருகே உள்ள Comfort Inn ஹோட்டலில் ஏற்பட்ட தீ, மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தீ விபத்தில் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. Source link

இலங்கையின் புதிய அதிபரானார் ரணில்.! சவால்களை சமாளிப்பாரா.?

கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், இலங்கையில் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவு வழியாக சிங்கப்பூர் தப்பிச் சென்றார். அவர் ராஜினாமா செய்த நிலையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான ரகசிய வாக்கெடுப்பு இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது. சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன முதல் வாக்கை பதிவு செய்தார். தொடர்ந்து இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்டோர் வாக்களித்தனர். இத்தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் … Read more

உலகின் 4வது செல்வந்தராக இடம் பெற்றார் கௌதம் அதானி..!

உலகப் பணக்காரர்களில் 4வது இடத்திற்கு இந்தியாவின் கௌதம் அதானி முன்னேறியுள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள புதிய பட்டியலில், அவருடைய சொத்து மதிப்பு 2 புள்ளி 9 பில்லியன் டாலர் உயர்ந்து 115 புள்ளி 5 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் பில்கேட்ஸ் தமது சொத்தில் இருந்து 20 பில்லியன் டாலரை பில் அண்ட் மிலந்தா அறக்கட்டளைக்கு ஒதுக்குவதாக அறிவித்திருந்தார். இதனால் செல்வந்தர்களின் பட்டியலில் மாற்றம் ஏற்பட்டு கௌதம் அதானி நான்காவது இடத்துக்கு முன்னேறினார். ரிலையன்ஸ் குழுமத்தின் … Read more

இறுதிப் போட்டியில் ரிஷி, லிஸ் டிரஸ்!| Dinamalar

லண்டன் : பிரிட்டனின் அடுத்த பிரதமராக பதவியேற்க உள்ள ஆளும் பழமைவாத கட்சித் தலைவர் பதவிக்கான இறுதிப் போட்டியில், இந்திய வம்சாவளி ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் மோத உள்ளனர். ஐரோப்பிய நாடான பிரிட்டனில், பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை அடுத்து, ஆளும் பழமைவாத கட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்து வருகிறது. கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படு பவரே பிரதமர் பதவியை ஏற்க முடியும்.கடந்த சில வாரங்களாக நடந்து வரும் … Read more

பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்?இறுதிப் போட்டியில் ரிஷி, லிஸ் டிரஸ்!| Dinamalar

லண்டன்:பிரிட்டனின் அடுத்த பிரதமராக பதவியேற்க உள்ள ஆளும் பழமைவாத கட்சித் தலைவர் பதவிக்கான இறுதிப் போட்டியில், இந்திய வம்சாவளி ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் மோத உள்ளனர்.ஐரோப்பிய நாடான பிரிட்டனில், பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை அடுத்து, ஆளும் பழமைவாத கட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்து வருகிறது. கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படு பவரே பிரதமர் பதவியை ஏற்க முடியும்.கடந்த சில வாரங்களாக நடந்து வரும் இத்தேர்தலில், முதலில் எட்டு … Read more

எல்லையில் நெடுஞ்சாலைசீனா புதிய திட்டம்| Dinamalar

பீஜிங்:இந்திய எல்லையை ஒட்டியுள்ள பகுதிகள் வழியாக புதிய நெடுஞ்சாலையை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.நம் அண்டை நாடான சீனாவுடன் எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. கிழக்கு லடாக்கில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கி கொள்வது குறித்து பேச்சு நடந்து வருகிறது. இதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் ஹாங்காங்கில் வெளியாகும் பத்திரிகையில் சீனா புதிய நெடுஞ்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: தன் உள்கட்டமைப்பு வசதிகளை மேலும் வலுப்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது. வரும் 2035ம் ஆண்டுக்குள் … Read more