பொதுத்தேர்தலுக்காக மலேசிய நாடாளுமன்றம் கலைப்பு – பிரதமர் இஸ்மாயில்

மலேசியாவில் பொதுத்தேர்தலை நடத்த ஏதுவாக, அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. மலேசிய மன்னரின் ஒப்புதலோடு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அடுத்த 60 நாட்களுக்குள், மலேசியாவில் 15வது பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில், பிரதமர் இஸ்மாயில் இந்த பொதுத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, ஆளும் கூட்டணியில் உள்ள சில கட்சிகளும், இந்த ஆண்டு இறுதிக்குள் பொதுத்தேர்தலை நடத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தேர்தல் செலவீனங்கள், பருவமழை … Read more

அமைச்சர் ஜெய்சங்கருக்கு மூவர்ணத்தில் வரவேற்பு அளித்த ஆஸ்திரேலியா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கேன்பெரா: நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆஸ்திரேலியாவின் கேன்பெரா நகருக்கு சென்றார். அங்கு அவருக்கு இந்தியாவின் மூவர்ணம் வெளிப்படும் வகையில் பார்லிமென்ட் இல்லம் ஒளியூட்டப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். நியூசிலாந்தின் வெலிங்டனில் புதிய இந்தியத் தூதரக துணை அலுவலகத்தை திறந்து வைத்த அவர், நியூசிலாந்து வாழ் இந்திய வம்சாவளியினரிடம் … Read more

உக்ரைனின் கீவ் நகரில் ஏவுகணைகளை வீசி ரஷ்யா கடும் தாக்குதல்: 11 பேர் பலி; பலர் படுகாயம்

கீவ்: உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் உட்பட பல்வேறு நகரங்களின் மீது ஏவுகணைகளைக் கொண்டு கடும் தாக்குதல் நடத்தி வருகிறது ரஷ்யா. இந்தத் தாக்குதலில் இதுவரை சுமார் 11 பலியானதாகவும், 60-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் கிடைத்ததுள்ளது. இதனிடையே, உக்ரைன் நகரங்கள் மீது பதிலடி தாக்குதல் தொடரும் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். “போரில் இது ஒரு புதிய கட்டம்” என உக்ரைன் நாட்டு பத்திரிகையாளர் ஸ்விட்லானா மோரிநெட்ஸ் தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பின் தலைவரும் … Read more

‘எங்களை அழிக்க முயற்சி’ – உக்ரைன் மீதான ஏவுகணை தாக்குதல் குறித்து அதிபர் ஜெலென்ஸ்கி

ரஷ்யா உக்ரைன் போர்: கடந்த சில மாதங்களாக ஒப்பீட்டளவில் பெரிய அளவில் தாக்குதம் ஏதும் இல்லாத நிலையில், திங்களன்று உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட அதன் பல நகரங்களில் ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்தன. இதற்கிடையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது டெலிகிராம் கணக்கில், “ரஷ்யா எங்களை முழுவது அழிக்க முயற்சிக்கிறது” என்றும் உக்ரைனியர்கள் உறுதியாக நிற்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். உக்ரைனின் உள்துறை அமைச்சக ஆலோசகர் ரோஸ்டிஸ்லாவ் ஸ்மிர்னோவ் இது குறித்து கூறுகையில், கியேவில் … Read more

Nobel Prize 2022: பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு; தட்டித்தூக்கிய 3 அமெரிக்கர்கள்!

நோபல் பரிசு உலகின் உயரிய விருதாக கருதப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பை வழங்கும் சாதனையாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நார்வே நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட 5 பேர் கொண்ட நார்வே நோபல் கமிட்டியால் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பிரிந்துரைக்கப்பட்டவர்கள் பெயர் பட்டியல் நார்வே நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒஸ்லோ அமைதி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் வெளியிடப்படும். அந்த வகையில், 2022ம் ஆண்டு மருத்துவத்துக்கு நோபல் பரிசு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில், அழிந்து … Read more

தேர்தலுக்கு ரெடி: மலேசிய பார்லி., கலைக்கப்பட்டது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கோலாலம்பூர்: மலேசிய பார்லி., கலைக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் இன்று(அக்.,10) அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: அடுத்த 60 நாள்களுக்குள் மலேசியாவில் 15ஆவது பொதுத்தேர்தல் நடைபெறும். பல்வேறு எதிர்ப்புகள், சிக்கலான பொருளாதார சூழலுக்கு மத்தியில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், இஸ்மாயில் சப்ரி யாகூப் தலைமையிலான அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகள் சிலவும் கூட, இந்த ஆண்டு இறுதிக்குள் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து … Read more

பொருளாதார நோபல் பரிசுக்கு அமெரிக்க அறிஞர்கள் மூவர் தேர்வு

நார்வே: 2022-ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பென் பெர்னாகே, டக்ளஸ் டயமண்ட், ஃபிலிப் டிப்விக் ஆகிய மூன்று அறிஞர்கள் நோபல் பரிசைப் பகிர்ந்து கொள்கின்றனர். பொருளாதாரத்தில் வங்கிகளின் பங்கு, குறிப்பாக நிதிச்சுழல் நேரங்களில் வங்கிகளின் பங்கு குறித்த ஆராய்ச்சிக்காக இவர்களுக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நிதிச் சந்தைகள் மேலாண்மை குறித்தும் இவர்கள் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் … Read more

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு: 3 அமெரிக்கர்களுக்கு பகிர்ந்தளிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஸ்டாக்ஹோம்: நடப்பு 2022ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அக்.,03 முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் … Read more

“உக்ரைன் விவகாரத்தை அதிபர் ஜோ பைடன் முட்டாள்தனமாக கையாள்கிறார்”.. 3-ம் உலகப்போருக்கு சாத்தியமிருக்கிறது- டிரம்ப்

உக்ரைன் விவகாரத்தை ஜோ பைடன் முட்டாள்தனமாக கையாள்வதாகவும், இதனால் 3-ம் உலக போர் மூளக்கூடும் என்றும், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அரிசோனாவில் குடியரசுக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய டிரம்ப், உக்ரைன் விவகாரத்துக்கு, உடனடியாக அமைதித்தீர்வு காணப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் 3ம் உலக போருக்கு வழிவகுத்து விடும் என்றும் எச்சரித்தார். Source link

2022 ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு 2022 ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு அமெரிக்காவை சேர்ந்த பென் எஸ்.பெர்ன்னாக், டக்ளஸ் டைமண்ட், பிலிப் டிபிவிக் ஆகியோருக்கு பகிர்ந்தளிப்பு வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடிகள் தொடர்பான ஆய்வுக்காக 3 பேருக்கு நோபல் பரிசு Source link