வங்கதேசத்தில் ஹிந்து கோயிலில் சிலை சேதம்: மர்ம நபருக்கு வலைவீச்சு| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் தாகா: வங்கதேசத்தின் ஜெனைதா பகுதியில் உள்ள ஹிந்து கோயிலில் இருந்த கடவுள் சிலையை சேதப்படுத்தியவர்கை ளபோலீசார் தேடி வருகின்றனர். நேற்று காலை தவுதியா கிராமத்தில், இருந்த காளி கோயிலில் சிலைகள் பல துண்டுகளாக உடைக்கப்பட்டு கிடந்தது. நள்ளிரவு கோயிலை சேதப்படுத்தி உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சிலையை சேதப்படுத்தி, சற்று தொலைவில் வீசிவிட்டு சென்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மர்மநபர்களை தேடி வருகின்றனர். … Read more