லண்டனில் குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து
லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனில் இன்று குடியிருப்புபகுதியில் பயங்கர தீ விபத்து சம்பவம் நடந்துள்ளது. பிரிட்டனில் வரலாறு காணாத வெப்பம் நிலவுவதால் மக்கள் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்’ என, அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கிரேட்டர் லண்டன் நகரில் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்து 7 வீடுகளில் தீ பரவியதால் வீட்டில் குடியிருந்தவர்கள் பத்திரமாக வெளியேறினர். தகவலறிந்த தீயணைப்பு படையினர் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் விரைந்து வந்து தீயை … Read more