4 இந்திய வம்சாவளியினர்அமெரிக்காவில் கடத்தல்| Dinamalar
கலிபோர்னியா, அமெரிக்காவில், 8 மாத பெண் குழந்தை உட்பட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேர் கடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங், 36. இவர், மனைவி ஜஸ்லீன் கவுர், 27, மற்றும் 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி, உறவினர் அமன்தீப் சிங், 39, ஆகியோருடன் வசித்து வருகிறார். கலிபோர்னியாவின் மெர்செட் கவுன்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் இவர்கள் நால்வரும், நேற்று முன்தினம் கடத்தப்பட்டனர். … Read more