வடகொரியா ஏவுகணை வீச்சு: ஜப்பான் மக்களுக்கு எச்சரிக்கை!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் உலகம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுதங்களை கொண்டு தாக்கக் கூடும் எனவும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜப்பான் கடற்பகுதியில் வட கொரியா ஏவுகணை வீசியுள்ளது. இந்த ஏவுகணை பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு ஜப்பான் எல்லைக்கு மேலே பறந்து சென்றது. இதனால் அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏவுகணை வீச்சை தொடர்ந்து, ஜப்பான் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு … Read more