3 குழந்தைகளின் தாயை கடத்தி மதமாற்றம்!

கராச்சி : பாகிஸ்தானின் ஹிந்து மதத்தை சேர்ந்த மூன்று குழந்தைகளின் தாயான ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுமியர் கடத்தப்பட்டு, கட்டாயமாக முஸ்லிம் மதத்துக்கு மாற்றப்பட்டனர். பின், முஸ்லிம் மதத்தை சேர்ந்தவருக்கு கட்டாய திருமணமும் செய்து வைக்கப்பட்டனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து மாகாணம் நசர்பூரில் வசிக்கும் மீனா மேக்வர்,14, என்ற சிறுமி சமீபத்தில் கடத்திச் செல்லப்பட்டு, முஸ்லிம் மதத்துக்கு மாற்றப்பட்டார். பின், முஸ்லிம் இளைஞருக்கு கட்டாய திருமணமும் செய்து வைக்கப்பட்டார். இதேபோல், மிர்புர்காஸ் நகர … Read more

அமெரிக்க வெளியுறவு மந்திரியுடன் சீன வெளியுறவுத்துறை மந்திரி நேரில் சந்திப்பு

நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன், சீன வெளியுறவு மந்திரி வாங் யி ஆகிய இருவரும் நேரில் சந்தித்து பேசினர். அப்போது தைவானில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவது மிகவும் முக்கியமானது என வாங் யியிடம் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, அமெரிக்கா மிகவும் தவறான, ஆபத்தான சமிக்ஞைகளை அனுப்புவதாக குற்றம் சாட்டியுள்ளது. தினத்தந்தி Related Tags : US Foreign Minister Chinese … Read more

சீனாவில் ராணுவப் புரட்சி | வீட்டுச் சிறையில் அதிபர் ஜி ஜின்பிங்? – சமூக ஊடகங்களில் பரவும் தகவல்

பெய்ஜிங்: சீன அதிபர் பதவியில் இருந்தும், சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் (பிஎல்ஏ) தலைவர் பதவியில் இருந்தும் ஜி ஜின்பிங் நீக்கப்பட்டுள்ளார் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் உலா வருகின்றன. எனினும், சீன அரசு இதை உறுதி செய்யவில்லை. இந்திய-சீன எல்லையில் இரு தரப்பு ராணுவத்துக்கும் இடையே மோதல் சூழல் ஏற்பட்டு, நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர், முக்கிய நிலைகளில் இருந்து சீன ராணுவம் பின்வாங்கியுள்ளது. இதனால், எல்லையில் பதற்றம் சற்று தணிந்துள்ளது. சமீபத்தில் உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் … Read more

என்னது? பூமியின் ஏலியன்களா நாம்? அதிர வைக்கும் அறிவியல் ஆராய்ச்சி!

பூமியின் பூர்வீக பிள்ளைகள் இல்லையா நாம்? என்ற கேள்விகளை ஒரு அறிவியல் ஆராய்ச்சியின் முடிவுகள் எழுப்புகின்றன. பூமியில் உயிர்கள் விண்வெளியில் இருந்து வந்திருக்கலாம் என்பதைக் குறிக்கும் சமிக்ஞைகளை ஒரு ஆராய்ச்சிக் கொடுக்கிறது. சிறுகோள் தூசியில் காணப்படும் நீர் ஏற்படுத்தும் சந்தேகங்கள், விஞ்ஞானிகளின் முந்தைய அனுமானங்களை உறுதி செய்வதாக இருக்கிறது. ரியுகு என்ற சிறுகோளில் இருந்து ஹயபுசா-2 ஆய்வு மூலம் சேகரிக்கப்பட்ட 5.4 கிராம் பாறைகள் மற்றும் தூசிகளின் பகுப்பாய்விலிருந்து வெளியிடப்பட்ட சமீபத்திய ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இந்த கண்டுபிடிப்புகள் உள்ளன. … Read more

அமைதியை விரும்புவதாக கூறும் பாக்., எல்லாம் பொய் என இந்தியா பதிலடி

நியூயார்க்-”அண்டை நாடுகளுடன் அமைதியை விரும்புவதாக கூறும் ஒரு நாடு, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்காது; மும்பையில் கொடூர பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தராது,” என, பாகிஸ்தானை மறைமுகமாக குறிப்பிட்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தில், இந்திய நிரந்தர துாதரகத்தின் முதல் செயலர் மிஜிதோ வினிதோ பதிலடி கொடுத்தார். ஐ.நா., பொதுச்சபை கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர்ஷபாஸ் ஷெரீப் பேசியதாவது:பாகிஸ்தான், இந்தியா உட்பட அண்டை நாடுகளுடன் … Read more

'உனக்கு 12… எனக்கு 30' – அமெரிக்க அதிபர் பைடன் பேச்சால் சலசலப்பு

அமெரிக்க நாட்டு அதிபரும், ரிப்ளிக் கட்சித் தலைவருமான ஜோ பைடன், நாட்டின் மிகப்பெரிய ஆசிரியர் சங்கமான தேசியக் கல்விச் சங்கத்தில் நேற்று உரையாற்றினார். பருவநிலை மாற்றம் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒரு பெண்மணியை பைடன் கவனித்தார். பருவநிலை மாற்றம் குறித்த தனது பேச்சை பாதியில் நிப்பாட்டிய அதிபர் பைடன், அந்த பெண்ணை சுட்டிக்காட்டி,”நீங்கள் எனக்கு வணக்கம் சொல்லலாம்” என கூறினார். அதாவது, ஏற்கெனவே இருவரும் ஒருவருக்கொருவர் அறிந்தவர்கள் என தெரிந்தது.  மேலும் படிக்க | மாமிசம் சாப்பிட்டால் … Read more

வீட்டுக்காவலில் சீன அதிபர் ஷி ஜின்பிங்? இணையத்தில் பரவும் தகவல்!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: சீன அதிபர் ஷி ஜின்பிங் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரத்தை சீன ராணுவம் கைப்பற்றிவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பர வி வருகிறது. ஆனால், அதன் உண்மை தன்மை உறுதி செய்யப்படவில்லை. சீன அதிபராகவும், சீன ராணுவத்தின் தலைவராகவும் இருப்பவர் ஷி ஜின்பிங் உள்ளார். அந்நாட்டின் வலிமையான தலைவராக திகழ்ந்த அவர், கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் உலகம் முழுவதும் பரவி … Read more

பாதுகாப்பும் கவனமும் அற்ற சிகிச்சையால் ஆண்டுக்கு 26 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார நிறுவனம்

புதுடெல்லி: பாதுகாப்பும் கவனமும் அற்ற சிகிச்சையால் ஆண்டுக்கு 26 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை பாதுகாப்பானதாகவும், கவனத்துடன் கூடியதாகவும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். எனினும், உலகின் பல பகுதிகளில் இத்தகைய சிகிச்சை நோயாளிகளுக்கு கிடைப்பதில்லை என்பதை புள்ளி விவரத்துடன் தெரிவிக்கிறது உலக சுகாதார நிறுவனம். குறிப்பாக, குறைந்த வருவாய் கொண்ட நாடுகள் மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் பாதுகாப்பான, கவனத்துடன் கூடிய சிகிச்சை வழங்கப்படாததால் ஆண்டுதோறும் … Read more

அமைதிப் போராட்டத்தில் படைகளை பயன்படுத்தாதீர்கள்: ஈரானுக்கு ஐ.நா. வேண்டுகோள்

வாஷிங்டன்:அமைதியான போராட்டத்தில் தேவை இல்லாமல் படைகளைப் பயன்படுத்தாதீர்கள் என்று ஈரானிடம் ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. ஈரானில் கடந்த 8 நாட்களாக ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது. ஈரானில் 80 நகரங்களில் கட்டாய ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் இரவு பகலாக தொடர்கிறது. போராட்டத்தில் இளம் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் பங்கேற்றுள்ளனர். இதுவரை இப்போராட்டத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். பல காயமடைந்தனர். இந்த நிலையில் போராடும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக சர்வதேச அளவில் குரல்கள் வலுத்து வருகின்றன. … Read more