பயங்கரவாத செயலை நியாயப்படுத்த முடியாது: ஜெய்சங்கர்| Dinamalar
ஐக்கிய நாடுகள்: இந்தியாவின் பார்வையில், எந்தவொரு பயங்கரவாத செயலையும் நியாயப்படுத்த முடியாது என ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். அவர் மேலும் பேசியதாவது: பல தசாப்தங்களாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டு வருகிறது. எனினும், துளியளவு கூட சமரசம் செய்து கொள்ள முடியாது. இந்த அணுகுமுறை இந்தியா உறுதியாக பின்பற்றுகிறது. எங்கள் பார்வையில், எந்தவொரு பயங்கரவாத செயலையும் நியாயப்படுத்த முடியாது. எவ்வளவு புனிதமானதாக இருந்தாலும், பயங்கரவாதத்தின் ரத்தக்கறையை … Read more