யு.ஏ.இ., அதிபருக்கு பிரதமர் மோடி கடிதம்| Dinamalar
துபாய்:’இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் நன்மை அளிக்கும் வகையில், இரு தரப்பு உறவு மேலும் வலுப்பட வேண்டும்’ என, யு.ஏ.இ., அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிடுட்டுள்ளார்.மேற்காசிய நாடான, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளார். இந்தியா – யு.ஏ.இ., கூட்டுக் குழுவின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றுள்ள ஜெய்சங்கர், அந்நாட்டின் அதிபர் ஷேக் முகமது பின் ஜையது அல் நஹ்யானை சந்தித்து பேசினார்.அப்போது யு.ஏ.இ., அதிபருக்கு, நம் பிரதமர் … Read more