உணவகத்தில் பயங்கர தீ விபத்து – 17 பேர் பலி.. உரிமையாளர் கைது!
சீனாவில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 17 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வட கிழக்கு சீனாவில் உள்ள, ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்சுன் என்ற இடத்தில், உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மதியம், இந்த உணவகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென மற்ற இடங்களுக்கும் பரவியது. இந்த தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. தீ விபத்து குறித்து … Read more