பாம்பு நிபுணரை கடித்துக் கொன்ற பாம்பு: இரண்டாவது பாம்புக்கடி உயிருக்கு ஆபத்து
வடக்கு வர்ஜீனியாவில் உள்ள புல் ரன் மலைகள் காப்பகத்தில் (Bull Run Mountains Natural Area) பாம்புகளை கணக்கெடுக்கும் பணியில் இருந்த மார்ட்டின் பாம்பு கடித்து இறந்து போனார். தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் பாம்புகளின் எண்ணிக்கையை பதிவு செய்வதற்கும் கணக்கிடுவதற்கும் கடுமையான மலைப் பயணங்களை மேற்கொண்ட மார்ட்டின் உலக புகழ்பெற்ற பாம்பு நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது வாழ்நாள் முழுவதையும் பாம்புகளுக்காகவே செலவழித்த அவரின் மரணமும் பாம்பு கடித்ததால் தான் ஏற்பட்டுள்ளது என்பது அதிர்ச்சியளிக்கிறது. டிம்பர் ரேட்லர் என்று … Read more