ஆப்கனில் குருத்வாராவில் பயங்கரவாதிகள் தாக்குதல்| Dinamalar

காபூல்: ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள கர்தே பர்வான் குருத்வாரா அருகே குண்டுவெடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், குருத்வாராவில் சிக்கியுள்ள பக்தர்கள், வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். குருத்வாராவின் வாசல் அருகே நடந்த இரண்டு குண்டுகள் வெடித்ததில் ஆப்கானை சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. குண்டுவெடிப்பை தொடர்ந்து, அருகில் இருந்த கடைகள் தீப்பிடித்து எரிந்தன.குருத்வாராவிற்குள்ளும் தீப்பிடித்து எரிவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. குருத்வாராவிற்குள் இரண்டு பயங்கரவாதிகள் உள்ளே இருந்ததாகவும் அவர்களை தலிபான் படையினர் பிடித்து வைத்துள்ளதாகவும் … Read more

Abortion Rights: குழந்தை பிறப்பை முடிவு செய்வது அடிப்படை உரிமை: பெண்களின் உரிமை

அமெரிக்காவின் அயோவா உச்ச நீதிமன்றம் கருக்கலைப்பு பாதுகாப்புக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதாக போராட்டங்கள் வெடித்துள்ளன. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கருக்கலைப்பு உரிமை ஆர்வலர்கள் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே பேரணி நடத்தினார்கள். தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பு அதன் 2018 தீர்ப்பை மாற்றியமைக்கிறது. 2018ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பு, அயோவா மாகணத்தில் கருக்கலைப்பு செய்யும் உரிமை ஒரு பெண்ணின் அடிப்படை உரிமையாக அங்கீகரித்தது. மேலும் படிக்க | கருவை கலைத்த பெண்ணுக்கு 30 ஆண்டு சிறைதண்டனை தற்போதைய … Read more

ஜூலை 7ந் தேதி முதல் புனித ஹஜ் யாத்திரை தொடக்கம்

இஸ்லாமிய நாட்காட்டியின்படி இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரை ஜூலை 7 ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் மெக்கா மதினா ஆகிய இரண்டு புனித நகரங்களுக்கு வரும் இஸ்லாமியர்களுக்கு கோவிட் வழிகாட்டு நெறிகள், பயணத் திட்டங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. முகக்கவசம்அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டில் சுமார் 20 லட்சம் முஸ்லீம்கள்இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். இதன் மூலம் ஆண்டுதோறும் சவூதி அரேபியா அரசுக்கு 12 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கிறது. கடந்த ஆண்டில் கோவிட் … Read more

எலன் மஸ்க்கின் மீது விமர்சனம் செய்த ஊழியர்கள் பணி நீக்கம்

எலான் மஸ்க்கின் நடத்தையை வெளிப்படையாகக் கடிதம் மூலம் விமர்சித்த ஊழியர்களை SpaceX நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.  இணைய வெளியில் பகிரப்பட்ட  பகிரங்க கடிதத்தால் சில ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். எலான் மஸ்கின் நடத்தை  ஊழியர்களை எப்படி சங்கடப்படுத்துகிறது என்பது பற்றி அந்த கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஊழியர்கள் பணிநீக்கம் குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை. மேலும் எத்தனை ஊழியர்கள் நீக்கப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்படவில்லை. Source link

27000 அடி உயரம் பறந்த உலகின் மிகப்பெரிய விமானம் தி ரோக்!

உலகின் மிகப்பெரிய விமானமான தி ரோக், அதன் சமீபத்திய சோதனையின் போது 27,000 அடி உயரத்திற்கு பறந்தது. கலிபோர்னியாவில் உள்ள மொஜாவே பாலைவன விமானப் பாதையில் சமீபத்தில் முடிந்த சோதனையின் போது இதுவரை பறக்காத உயரத்தில் பறந்த தி ரோக், அதன் சொந்த சாதனையை முறியடித்தது.   385 அடி நீள இறக்கைகளைக் கொண்ட ரோக் உலகின் மிகப்பெரிய விமானமாகும். ஆறு போயிங் என்ஜின்களைக் கொண்ட இந்த விமானம் தற்போது அதன் இலக்கை நெருங்கி வருகிறது. Source … Read more

இலங்கையில் 2 வாரங்களுக்கு அரசு அலுவலகங்கள், பள்ளிகளை மூட உத்தரவு… எரிபொருள் பற்றாக்குறையால் நடவடிக்கை

எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க 2 வாரத்திற்கு பொது போக்குவரத்து, பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள் உள்ளிட்டவைகளை மூட இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய பணியாளர்கள் தவிர்த்து மற்ற பொதுத் துறை ஊழியர்கள் இரண்டு வாரம் வீட்டில் இருந்து பணி புரிய அரசு உத்தரவிட்டுள்ளது. இரண்டு வாரத்திற்கு பொது போக்குவரத்தை முற்றிலும் நிறுத்த போக்குவரத்து கழகங்களுக்கு அரசு கட்டளையிட்டுள்ளது. மேலும் பள்ளிகளை 2 வாரம் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. Source link

ஐ.நா.,வில் சீனா திடீர் முட்டுக்கட்டை| Dinamalar

நியூயார்க்:பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி அப்துல் ரஹ்மான் மக்கியை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் இந்தியா – அமெரிக்காவின் கூட்டு பரிந்துரைக்கு, சீனா கடைசி நிமிடத்தில் முட்டுக்கட்டை போட்டது.கடந்த 2008 நவ., 26ல் மஹாராஷ்டிராவின் மும்பை நகரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, லஷ்கர் பயங்கரவாத குழுவின் தலைவர் ஹபீஸ் சயீத் மூளையாகச் செயல்பட்டார். பாகிஸ்தானைச் சேர்ந்த இவரது உறவினரான அப்துல் ரஹ்மான் மக்கியை, சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்காஅறிவித்துள்ளது.இந்நிலையில், அவரை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சர்வதேச பயங்கரவாதியாக … Read more

செர்ரிப் பழங்களில் விஷம் கலந்து ரஷ்யர்களுக்குப் பரிசளித்த உக்ரைன் விவசாயிகள்..!

உக்ரைன் விவசாயிகள் தங்கள் வயலில் விளைந்த செர்ரிப் பழங்களை விஷமாக்கி ரஷ்யாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் உக்ரைன் Melitopol நகரத்தைக் கைப்பற்றிய ரஷ்ய வீரர்கள் விஷம் தோய்ந்த செர்ரிகளை அபகரித்துச் சென்றனர். இது ரஷ்ய வீரர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட பரிசு என்று உஉக்ரைன் தெரிவித்துள்ளது. செர்ரிப் பழங்களை உண்ட ரஷ்ய வீரர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைனின் மெலிட்டோபோல் நகரில் சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் பல ஆயிரக்கணக்கான டன்கள் செர்ரிப் … Read more

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்-அமெரிக்காவில், 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு, அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அனுமதி அளித்துள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளிலும், 12 வயதுக்கு மேற்பட்ட வயதினருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.இந்நிலையில், அமெரிக்காவில், 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அந்நாட்டின் உணவு … Read more

மேற்குகரை பகுதியில் சுட்டு கொல்லப்பட்ட பெண் நிருபரின் உடலில் இருந்த புல்லட் படம் வெளியிட்டது அல்ஜசீரா

ஜெருசலேம்: அல்ஜசீரா டி.வி. நிறுவனத்தின் அராபிக் மொழிப்பிரிவில் பணியாற்றிய பெண் நிருபர் ஷிரீன் அபு அக்லே (51). இவர் பாலஸ்தீன அமெரிக்கர். இஸ்ரேல் -பாலஸ்தீனம் மோதல் குறித்த செய்திகளை கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வந்தார். இந்நிலையில் இஸ்ரேல் எல்லையை ஒட்டியுள்ள மேற்குகரை பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும், பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த மாதம் மோதல் நடந்தது. இதுகுறித்து செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஷிரீன் அபு அக்லே துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்தார். இஸ்ரேல் ராணுவம்தான் … Read more