கோத்தபய ராஜபக்சே விசா நீட்டிப்பு| Dinamalar
கொழும்பு: இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் சிங்கப்பூர் விசா நாளை (ஜூலை 28) முடிய உள்ள நிலையில், மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே விரைவில் இலங்கை திரும்புவார் என்று அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் ஒன்றுதிரண்டு போராட்டம் செய்தனர். இலங்கையிலிருந்து இரண்டு வாரங்களுக்கு முன்பு ராஜபக்சே சிங்கப்பூர் சென்றார். அந்நாட்டு அரசு கோத்தபய ராஜபக்சேவுக்கு 14 நாள் சுற்றுப்பயண விசா வழங்கியது. கோத்தபய விரைவில் நாடு திரும்புவார் என்று … Read more