ஆப்கானிஸ்தான் மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர விசா வழங்குமாறு தலிபான் அரசு கோரிக்கை..!
ஆப்கானிஸ்தான் மாணவர்கள் இந்தியாவில் தங்கள் படிப்பை மீண்டும் தொடங்க விசா வழங்குமாறு இந்தியாவிடம் தலிபான் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா தொற்றுக்கு முன்பு 13 ஆயிரம் மாணவர்கள் இந்தியாவில் படித்து வந்ததாக தெரிவித்துள்ள தாலிபான் அரசு, மாணவர்களின் விசா தொடர்பாக காபூலில் உள்ள இந்திய தூதரகத்திடம் எடுத்துச் செல்லப்படும் என்றும் தெரிவித்துள்ளது. Source link