பாக்., சிறையில் 682 இந்தியர்கள்| Dinamalar

இஸ்லாமாபாத்,:பாக்., சிறையில் இந்தியாவைச் சேர்ந்த 682 பேரும் இந்திய சிறையில் பாகிஸ்தானைச் சேர்ந்த 461 பேரும் உள்ளதாக இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.இந்தியா – பாக்., நாடுகள் எல்லை தாண்டி மீன் பிடிப்போரை பரஸ்பரம் சிறை பிடிக்கின்றன. இது தவிர வழி தெரியாமல் எல்லை தாண்டுவோரும் கைது செய்யப்படுகின்றனர். இவ்வாறு கைது செய்யப்படுவோர் குறித்த விபரங்களை இரு நாடுகளும், ஆண்டுதோறும் ஜன.,1 மற்றும் ஜூலை 1ல் தெரிவிக்க வேண்டும் என 2008ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது.அதன்படி பாக்., வெளியிட்டுள்ள அறிக்கையில் … Read more

பாகிஸ்தான்: மின் தடை குறித்து மதவழிபாட்டு தலத்தில் வாக்குவாதம்; துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி

லாகூர், பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கடுமையான மின் தடை நிலவி வருகிறது. இதனிடையே, அந்நாட்டின் பெஷாவர் மகாணம் லாகி மார்வட் மாவட்டம் இசக் ஹெல் பகுதியில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த வழிபாட்டு தளத்தில் இன்று வெள்ளிக்கிழமை வழிபாடு நடைபெற்றது. இதில், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான இஸ்லாமிய மதத்தினர் பங்கேற்றனர். வழிபாட்டை முடித்துவிட்டு அங்கு அனைவரும் பேசிக்கொண்டிருந்தபோது தங்கள் பகுதியில் நிலவி வரும் தொடர் மின் தடை குறித்து சிலர் பேசினர். அப்போது, … Read more

மதகுரு மாநாட்டில் ஆப்கன் தலைவர்| Dinamalar

காபூல்:ஆப்கானிஸ்தானில் முஸ்லிம் மத தலைவர்கள்பங்கேற்கும் கூட்டத்தில் அந்நாட்டின் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸதா பங்கேற்றார்.ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கடந்த ஆகஸ்டில்கைப்பற்றினர். தலிபான்கள் படையை சேர்ந்த ஹிபத்துல்லா அகுந்த்ஸதா அந்நாட்டின் தலைவராக பொறுப்பேற்றார்.அதுமுதல் எந்த பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. அவரது புகைப்படம் ‘வீடியோ’ கூட பார்வைக்கு வெளியிடப்படவில்லை.இந்நிலையில் முஸ்லிம்மத தலைவர்களின் மூன்று நாள் மாநாடு காபூலில் நடக்கிறது. இதில் 3000க்கும் மேற்பட்ட மத தலைவர்கள் பங்கேற்கின்றனர்.மாநாட்டில் ஹிபத்துல்லா அகுந்த்ஸதா நேற்று பங்கேற்றார். அரங்கத்துக்கு அவர் வருகை தந்தபோது அங்கு … Read more

இந்தியாவின் 'உண்மையான நண்பன்' என தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி – நப்தாலி பென்னட்

ஜெருசலேம், இஸ்ரேல் நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டது. அங்கு நவம்பர் 1-ந் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்த நாடு 4 ஆண்டுகளில் 5-வது முறையாக நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. இஸ்ரேல் பிரதமரரக இருந்த நப்தாலி பென்னட் அடுத்த தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். அவரது அரசில் வெளியுறவு மந்திரி பதவி வகித்த யாயிர் லாபிட், காபந்து அரசின் பிரதமராகி உள்ளார். இந்த நிலையில், “இந்தியாவின் உண்மையான நண்பராக இருப்பதற்கு நப்தாலி பென்னட்க்கு … Read more

ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனில் 18 பேர் பலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கீவ்-ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில், உக்ரைனில் அடுக்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில், இரண்டு சிறுவர்கள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். ரஷ்யா – உக்ரைன் போர் நான்கு மாதங்களை கடந்துள்ளது. கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தைக் கைப்பற்ற, ரஷ்யா தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.இந்நிலையில், உக்ரைனின் ஒடேசா அருகே செர்ஹிவிக்கா பகுதியில் ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா நடத்தியது. இதில், அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்து, இரண்டு சிறுவர்கள் … Read more

உக்ரைனில் குடியிருப்பு கட்டிடம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்: 21 பேர் பலி

கீவ், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலானது சுமார் 5 மாதங்களை எட்டி விட்டது. உக்ரைனின் பல நகரங்களை கைப்பற்றிய ரஷியா தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி கொண்டே வருகிறது. மறுபுறம் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவி, நிதி உதவி அளித்து வருகின்றன. இந்த நிலையில், உக்ரைனின் … Read more

பிலிப்பைன்ஸின் ககயான் மாகாணத்தில் அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ககயான் மாகாணத்தில் இன்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. டாலுபிரி தீவிற்கு தென்கிழக்கே 27 கிலோமீட்டர் தொலைவில் கடல்பகுதியில் 27 கி.மீ ஆழத்தில் பதிவாகிய இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளது. இந்த நில நடுக்கத்தின் அதிர்வுகள் அபயாவோ உள்ளிட்ட அருகில் உள்ள மாகாணங்களிலும் உணரப்பட்டுள்ளன.  Source link

குடி போதையில் கலாட்டாபிரிட்டன் எம்.பி., ராஜினாமா| Dinamalar

லண்டன்:பிரிட்டனில் குடி போதையில்இருவரை அடித்து, உதைத்த சர்ச்சையில், பார்லிமென்ட் துணை கொறடா பதவியில் இருந்து ஆளுங்கட்சி எம்.பி., விலகியுள்ளார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனில் ஆளும் பழமைவாத கட்சி எம்.பி.,யான கிறிஸ் பின்ச்சர், மதுபான விடுதியில் இருவரை அடித்து, உதைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதையடுத்து, அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். இந்நிலையில் கிறிஸ் பின்ச்சர், பார்லி., துணை கொறடா பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘அளவிற்கதிகமாக … Read more

"காற்றில் பறந்துவரும் பொருட்கள்" மற்றும் பலூன்களால் கொரோனா பரவுகிறது; எச்சரிக்கை தேவை – வடகொரியா

பியோங்யாங்(வடகொரியா), உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வடகொரியாவையும் கொரோனா விட்டுவைக்கவில்லை.கொரிய தீபகற்பத்தில் வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே காலங்காலமாக மோதல் இருந்து வருகிறது. அங்கு வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்நாட்டு அரசு வெளியிடும் கொரோனா பாதிப்பு விவரங்கள், யதார்த்த கள நிலவரத்தை பிரதிபலிக்கவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. இந்நிலையில், வடகொரியாவின் குடிமக்களை உஷாராக இருக்குமாறு அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தென்கொரியாவை ஒட்டிய எல்லை பகுதிகளில் இருந்து ‘காற்றில் … Read more

முதல்முறையாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட டயானாவின் அரிய ஓவியம்

மறைந்த பிரிட்டிஷ் இளவரசி டயானாவின் அரிய ஓவியம் ஒன்று லண்டனில் முதல்முறையாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தை பிரபல அமெரிக்க ஓவியக்கலைஞர் நெல்சன் ஷாங்க்ஸ் வரைந்துள்ளார். அண்மையில் இந்த ஓவியம் 2 லட்சத்து ஆயிரத்து அறுநூறு டாலருக்கு ஏலம் விடப்பட்டது. தற்போது அந்த ஓவியம் லண்டன் ஓவியக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூலை மாதம் 6 ஆம் தேதி வரை அந்த ஓவியம் அங்கு வைக்கப்பட்டிருக்கும். Source link