இலங்கை அதிபராக பதவியேற்றார் ரணில்| Dinamalar
கொழும்பு: இலங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்று கொண்டார்.இலங்கையில் நேற்று நடந்த அதிபர் தேர்தலில், ரணில் விக்கிரமசிங்கே 134 ஓட்டுகள் பெற்றி வெற்றி பெற்றார். அவருக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் வாழ்த்து தெரிவித்தன. இந்நிலையில், இன்று அவர் அதிபராக பதவியேற்று கொண்டார். வரும் 2024ம் ஆண்டு வரை அவர் பதவியில் இருப்பார். கொழும்பு: இலங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்று கொண்டார்.இலங்கையில் நேற்று நடந்த அதிபர் தேர்தலில், ரணில் விக்கிரமசிங்கே 134 ஓட்டுகள் பெற்றி வெற்றி … Read more