“இதற்காகத்தான் இந்தப் போராட்டம்!” – நெகிழவைக்கும் உக்ரைன் காட்சி

உக்ரைன் மீதான ரஷ்ய போர் தொடங்கி 6 மாதங்கள் கடந்துவிட்டன. அதனாலேயே அது பரபரப்புச் செய்திகள் பட்டியலில் இருந்தும் விலக்கப்பட்டுவிட்டன. ஆனால், போரின் கொடுமையைச் சொல்லும் செய்திகள் அவ்வப்போது வெளியாகின்றன. பலம் வாய்ந்த ரஷ்யாவுடன் விடாப்பிடியாக உக்ரைன் போரில் ஈடுபட்டிருப்பது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு என்ன மாதிரியான கற்பிதங்களைக் கொடுக்கும் என்று கணிக்க முடியாது. ஆனால், சொந்த நாட்டுக்காக சுதந்திரத்துக்காக உரிமைக்காக போரிடுபவர்களிடம் கேட்டால் ஆயிரமாயிரம் காரணங்கள் இருக்கும். உக்ரைன் யுத்தக் களத்தில் இருந்து வீடு திரும்பிய … Read more

Video: ரஷ்ய ஷெல் தாக்குதலில் எரியும் பயிர்கள்; அணைக்க போராடும் உக்ரைன் விவசாயிகள்

கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதியில் இருந்து உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், அந்நாட்டு மக்களின் வாழ்க்கை மிகவும் அல்லகளுக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் உக்ரைன் இணைய முயற்சிப்பதை எதிர்த்து, அந்நாட்டின் மீது ரஷ்ய படையினர், சுமார் 5 மாத காலங்களாக தொடர்ந்து தாக்குல் நடத்தி வருகின்றனர். இந்த போரில், ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். எனினும், இந்த போரில், பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் … Read more

இலங்கை புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வு

நெருக்கடி நிலையை சந்தித்துள்ள இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று காலை 10 மணிக்கு மேல் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க, மார்க்சிஸ்ட் ஜேவிபி கட்சி தலைவர் அனுரா குமார திசநாயகா மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (எஸ்எல்பிபி) கட்சியில் இருந்து பிரிந்து சென்ற டல்லஸ் அழகப்பெரும ஆகியோர் இந்த போட்டியில் இருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேர் ரகசிய வாக்கெடுப்பு மூலம் புதிய … Read more

எரியுதடி மாலா…! – வெப்ப அலையால் குமுறும் பிரிட்டன் மக்கள்!

பிரிட்டன் நாட்டில் வரலாற்றில் முதன்முறையாக 40 டிகிரி செல்ஷியல் வெப்ப நிலை பதிவாகி உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பிரிட்டன்பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல் உள்பட பல நாடுகளில் வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளது. கடும் வெப்பம் காரணமாக பல இடங்களில் வெப்பக்காற்று வீசி வருகிறது. வெப்ப அலைகள் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெப்பத்தை தணிக்க மக்கள் கடற்கரைகளில் குவிந்த வண்ணம் … Read more

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகள்: முதலிடத்தில் ஜப்பான்; இந்தியாவுக்கு 87-வது இடம்

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் ஜப்பான் பாஸ்போர்ட் முதலிடத்தில் உள்ளது. இந்திய பாஸ்போர்ட் 87-வது இடத்தில் உள்ளது. ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது விசா ஆன் அரைவல் முறையில் சென்றுவர முடிகிறது என்பதின் அடிப்படையில் பாஸ்போர்ட்டின் சக்தி நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் ஜப்பான் பாஸ்போர்ட் மூலம் உலகம் முழுவதும் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். சிங்கப்பூர் மற்றும் தென் கொரிய நாட்டு பாஸ்போர்ட்டுகள் மூலம் … Read more

அதிபராக தேர்வான ரணிலுக்கு எதிர்ப்பு: மீண்டும் போராட்டக்களத்தில் மக்கள்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கை அதிபராக தேர்வான ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராக மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதையடுத்து, மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், முதலில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அவருடைய சகோதரரும் அதிபராகவும் இருந்த கோத்தபய ராஜபக்சே, நாட்டை விட்டு வெளியேறியதுடன் தனது பதவியையும் ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான … Read more

அமெரிக்காவுக்கு பதிலடி: ஈரானில் ரஷ்ய அதிபர் புதின்

தெஹ்ரான்: உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைக்கு ஈரானின் ஆதரவை பெறுவதற்காக ரஷ்ய அதிபர் புதின் அந்நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். கடந்த பிப்ரவரியில் ரஷ்யா ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியதிலிருந்து தனது இரண்டாவது வெளிநாட்டு பயணமாக புதின் செவாய்க்கிழமை ஈரான் தலைநகர் தெஹ்ரான் சென்றிருக்கிறார். இப்பயணத்தில் புதின் ஈரானின் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். உலகளவில் நிலவும் உணவு நெருக்கடிகள் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினர். உக்ரைனில் ரஷ்ய போர் … Read more

தீப்பற்றி எரிந்த வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட 5 குழந்தைகளை உயிரை பணயம் வைத்து பத்திரமாக மீட்ட பீட்சா டெலிவரி ஊழியர்..!

அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில், பீட்சா டெலிவரி ஊழியர் ஒருவர், தீப்பற்றி எரிந்த வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட 5 குழந்தைகளை பத்திரமாக மீட்டார். 25 வயதான நிக்கோலஸ் போஸ்டிக் என்ற அந்த இளைஞர் நள்ளிரவில் வீடு ஒன்று தீப்பிடித்து எரிவதை கவனித்துள்ளார். உடனடியாக, பின் வாசல் வழியாக உள்ளே புகுந்த நிக்கோலஸ், தூங்கி கொண்டிருந்த 4 குழந்தைகளை கத்தி எழுப்பி வெளியே அழைத்து வந்துள்ளார். மேலும் ஒரு குழந்தை மாடியில் உறங்கிகொண்டிருப்பதாக அந்த குழந்தைகள் கூறவே, புகையை சுவாசிக்காமல் இருக்க சட்டையால் … Read more

உக்ரைன் போருக்குப் பின் முதன் முறையாக ஈரான் சென்றுள்ள ரஷ்ய அதிபர்; ஈரான் – ரஷ்யா இடையே 4,000 கோடி டாலர் மதிப்பில் ஒப்பந்தம்!

உக்ரைன் போருக்குப் பின் முதன் முறையாக முந்தைய சோவியத் ஒன்றித்தின் எல்லையை தாண்டி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஈரான் சென்றுள்ளார். தலைநகர் டெக்ரானில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரெய்சி, அந்நாட்டின் தலைவர் அயதுல்லா காமேனி மற்றும் துருக்கி அதிபர் தயிப் எர்டோகன், ஆகியோரை புதின் சந்தித்துப் பேசினார். இதற்கிடையே ரஷ்யாவின் கேஸ்பிரோம் நிறுவனம் மற்றும் ஈரானின் தேசிய எண்ணெய் நிறுவனம் இடையே 4 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source … Read more

தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் கொடுக்கும் மசோதாவை நிறைவேற்றியது அமெரிக்கா

வாஷிங்டன்: தன்பாலின திருமண அங்கீகாரத்தை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்யும் என்ற கவலைகளை போக்கும் விதமாக, அமெரிக்க பிரதிநிதிகள் சபை, ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்துக் கொள்வதர்கு கூட்டாட்சி பாதுகாப்பை வழங்குவதற்கான மசோதாவை நிறைவேற்றியது. திருமணத்திற்கான மரியாதைச் சட்டம் ஒரே பாலின திருமணங்கள் மற்றும் ஓரின விருப்பம் கொண்டவர்களின் அமைப்புகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும். நாட்டின் ஒரு மாகணத்தில் செய்யப்படும் இதுபோன்ற திருமணங்களை நாட்டின் பிற மாகாணங்களும் அங்கீகரிக்க வகை செய்யும் மசோதா இது … Read more