பிரதமர் பதவிக்கான பிரசாரத்தை துவக்கிய ரிஷி சுனக்.. நம்பிக்கை மீட்டெடுப்போம், நாட்டை ஒருங்கிணைப்போம் என பிரசாரம்..!

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான பிராசாரத்தை துவக்கிய முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக், நம்பிக்கையை மீட்டெடுப்போம், பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு செய்வோம், நாட்டை ஒருங்கிணைப்போம் என பிரசார வீடியோவை வெளியிட்டுள்ளார். பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக போரிஸ் ஜான்சன் அறிவித்த நிலையில், அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. பிரதமர் போட்டியில் முன்னணியில் இருக்கும் முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக், யாரவது ஒருவர் பொறுப்பை கையில் எடுத்து சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என பிரசார … Read more

அமெரிக்கா: ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு 'சுதந்திரத்துக்கான ஜனாதிபதி விருது'

வாஷிங்டன், அமெரிக்காவில் அரசியல், சமூகம், கலை, விளையாட்டு என பல்வேறு துறைகள் வாயிலாக நாட்டின் மேம்பாட்டிற்கு சிறந்த பங்களிப்பை வழங்கும் நபர்களுக்கு அந்த நாட்டின் உயரிய விருதான ‘சுதந்திரத்துக்கான ஜனாதிபதி விருது’ ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான விருது பெறும் நபர்களை வெள்ளை மாளிகை அண்மையில் அறிவித்தது. அதை தொடர்ந்து நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விழாவில் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு ஜனாதிபதி ஜோ பைடன் பதக்கங்களை அணிவித்து கவுரவித்தார். அமெரிக்க … Read more

‘அபேவை பிடிக்கவில்லை, அதனால் கொலை செய்தேன்' – ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ கொலையில் கைதானவர் வாக்குமூலம்

டோக்கியோ: தேர்தல் பிரச்சாரத்தில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (67) சுட்டுக் கொல்லப்பட்டார். ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவை தேர்தல் நாளை நடை பெறுகிறது. இதையொட்டி ஆளும் லிபரல் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான ஷின்சோ அபே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அவர் நேற்று ஜப்பானின் நாரா நகரில் பிரச்சாரம் செய்தார். அந்த நகரின் ரயில் நிலையத்தின் முன்பு மக்கள் மத்தியில் ஷின்சோ அபே பேசினார். அவர் பேசத் தொடங்கிய சில நிமிடங்களில் … Read more

கோத்தபயா பதவி விலக போராட்டம்… பொது மக்கள் – போலீசாரிடையே தள்ளுமுள்ளு… மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கு

இலங்கையில் தலைநகர் கொழும்புவில் மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரயில் உள்ளிட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அதிபர் கோத்தபயாவுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. அதிபர் கோத்தபயா பதவி விலகக் கோரி கொழும்புவில் மாணவ அமைப்பினர், பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் தள்ளு முள்ளூ ஏற்பட்ட நிலையில், பொது மக்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் போலீசார் விரட்டினர். தலைநகர் கொழும்பு … Read more

இலங்கையில் 2 நாட்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எரிபொருள் விற்பனை நிறுத்தம் போராட்ட அச்சுறுத்தல் எதிரொலி

கொழும்பு, இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரசின் சிலோன் பெட்ரோலிய கார்பரேஷனுக்கு சொந்தமான விற்பனை நிலையங்களில் கடந்த 27-ந்தேதி முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் விற்பனை நடந்து வருகிறது. அதேநேரம் இந்தியன் ஆயில் கார்பரேஷனின் (ஐ.ஓ.சி.) இலங்கை கிளையான லங்கா ஐ.ஓ.சி.யின் சில்லறை விற்பனை நிலையங்களில் மட்டுமே பெட்ரோல்-டீசல் விற்பனை நடந்து வந்தது. இந்த நிலையில் நாட்டின் நெருக்கடிக்கு தீர்வு காண முடியாத இலங்கை அரசு பதவி விலகக்கோரி போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. குறிப்பாக … Read more

தேர்தல் பிரசாரம் செய்தபோது ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே சுட்டுக்கொலை உலக தலைவர்கள் இரங்கல்

டோக்கியோ, ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே, தேர்தல் பிரசாரம் செய்தபோது, சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே (வயது 67). இவர் 2006-07, 2012-20 கால கட்டத்தில் அங்கு பிரதமர் பதவி வகித்தவர். அந்த நாட்டில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவரும் அவர்தான். மேலும், லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவராகவும் இருந்தவர் ஆவார். கடந்த 2020-ம் ஆண்டு, அவர் உடல்நல பிரச்சினையை (பெருங்குடல் அழற்சி) … Read more

சர்வதேச நாடுகளின் தலைவர்கள் அதிர்ச்சி| Dinamalar

நரா:ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, 67, சாலையில் நின்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால், சர்வதேச நாடுகளின் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கிழக்காசிய நாடான ஜப்பானில், பார்லிமென்ட் மேல்சபை தேர்தல் நாளை நடக்கிறது. இதையடுத்து, அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜப்பான் முன்னாள் பிரதமரும், லிபரல் டெமாக்ரடிக் கட்சியைச் சேர்ந்தவருமான ஷின்சோ அபே, மேற்கு ஜப்பானில் உள்ள நரா என்ற இடத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய சென்றார். அங்கிருந்த ரயில் … Read more

இந்திய ஆதரவு மசோதா அமெரிக்காவில் தாக்கல்| Dinamalar

வாஷிங்டன்:ரஷ்ய ஏவுகணை இறக்குமதி தொடர்பான பொருளாதார தடையில் இருந்து, இந்தியாவுக்கு விலக்களிக்கும் சட்டத் திருத்த மசோதா, அமெரிக்க பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2014ல், கிரீமியாவை ரஷ்யா ஆக்கிரமித்ததை கண்டித்து, அந்நாட்டின் அதிநவீன ‘எஸ் – 400’ ஏவுகணைகளை இறக்குமதி செய்ய, அமெரிக்கா தடை விதித்தது. இதை மீறி, ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கிய துருக்கிக்கு, ‘காட்சா’ சட்டத்தின் கீழ், அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.இந்நிலையில், இந்தியா, 2018ல் ரஷ்யாவிடம் இருந்து, 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், … Read more

பிலிப்பைன்ஸ் அதிபருக்குகொரோனா| Dinamalar

மணிலா:கொரோ னா தொற்று ஏற்பட்டு இருப்பதால் பிலிப்பைன்ஸ் அதிபர் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டார்.தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியருக்கு, 64, சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்த அவர், அதிபர் மாளிகையிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். மணிலா:கொரோ னா தொற்று ஏற்பட்டு இருப்பதால் பிலிப்பைன்ஸ் அதிபர் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டார்.தென்கிழக்கு ஆசிய … Read more

Marburg virus: மங்கி வைரசுக்கு பிறகு மார்பர்க் வைரஸ் பரவுகிறதா

ஜெனீவா: மிகவும் தீங்கு விளைவிக்கும் மற்றும் ஆபத்தான வைரஸ் ஒன்று தொடர்பாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்தகால வெடிப்புகளில் இறப்பு விகிதம் 24% முதல் 88% வரை இருந்தது என்பதால் இது கவலைகளை அதிகரித்துள்ளது. கானாவில் 2 பேருக்கு மார்பர்க் வைரஸ் பாத்ப்பு பதிவாகியுள்ளது. இது, எபோலா போன்ற வைரஸாக இருப்பதால் WHO விழிப்புடன் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது. கானாவில் எபோலா போன்ற மார்பர்க் வைரஸ் நோய் இரண்டு சாத்தியமானதாகப் பதிவாகியுள்ளது  உறுதி செய்யப்பட்டால் மேற்கு … Read more