ஈரானில் கன மழை 17 பேர் உயிரிழப்பு| Dinamalar
தெஹ்ரான் : ஈரானில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.மேற்காசிய நாடான ஈரானின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. சாலைகள், குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நாட்டின் கடும் வறட்சி பகுதியான தெற்கு பார்ஸ் மாகாணத்தில் கன மழை கொட்டியதால், ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. நேற்று வரை 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர். எஸ்தாபன் நகரில் ரௌட்பால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்கு வெள்ளத்தில் சிக்கித் … Read more