Rajapaksa in Singapore: நாடு நாடாக தப்பித்து செல்லும் அதிபர் கோத்தபய ராஜபக்சே
Sri Lanka crisis: இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, பொதுமக்கள் வீதியில் இறங்கி அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகையை கைப்பற்றிய பொதுமக்கள், தங்கள் கட்டுபாட்டில் கொண்டு வந்தனர். அங்கேயே தங்கி சமைத்து சாப்பிடுவது, நீச்சல் குளத்தில் குளிப்பது என அவரது வீட்டை சுற்றுலா தலமாக மாற்றியுள்ளனர். புதன்கிழமை அதிகாலையில் இலங்கையிலிருந்து தப்பிச் சென்று மாலத்தீவில் தஞ்சமடைந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் தங்கினார். அதே … Read more