கிரீஸ் நாட்டில் தீயணைப்பு ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியது – 2 வீரர்கள் பலி
ஏதென்ஸ், கிரீஸ் நாட்டின் கிழக்கு பகுதியில் ஏஜியன் கடலில் அமைந்துள்ள சமோஸ் தீவில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இந்த நிலையில் சமோஸ் தீவின் தீயணைப்புத்துறைக்கு சொந்தமான எம்.ஐ.8 ரக ஹெலிகாப்டர் ஒன்று காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. ஹெலிகாப்டரில் 4 வீரர்கள் இருந்தனர். அப்போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியது. இதைத் தொடர்ந்து மீட்பு படகுகளில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கடலோர காவல் படையினர் … Read more