இலங்கை இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே நியமனம்| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு : இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனா கூறியுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக, அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறிய கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவில் தஞ்சமடைந்துள்ளார். இதனிடையே, இலங்கையில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. இதனால், அங்கு அவசர நிலையை அமல்படுத்தி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே … Read more