இலங்கையில் நிலவும் நெருக்கடிக்கு ரஷ்யாவின் போர் தான் காரணம் – ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு ரஷ்யாவின் போர் தான் காரணம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார். தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய தலைமைத்துவ மாநாட்டில் காணொலி மூலம் பங்கேற்று பேசிய அவர், ரஷ்யாவால் தான் உலகளவில் உணவுப்பொருட்கள் மற்றும் எரிவாயுவின் விலை உயர்ந்துள்ளதாகவும், இது எப்போது முடிவுக்கு வரும் என யாருக்கும் தெரியாது என்றும் கூறினார். உக்ரைன் மீதான படையெடுப்பின்போது பொருளாதார ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் தந்திரத்தை ரஷ்யா பயன்படுத்துவதாகவும் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டார். Source link

இலங்கை உட்பட பல நாடுகளில் நிலவும் நெருக்கடிக்கு ரஷ்யாவே காரணம்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

கீவ்: இலங்கை உட்பட உலகின் பல நாடுகளில் பொருளாதார நெருக்கடிகள் நிலவுவதற்கு உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பே காரணம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார். கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை முழுவதும் வன்முறை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், அறிவித்தபடி கோத்தபய தனது ராஜினாமா கடிதத்தை அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ராஜினாமா கடிதம் எதையும் வழங்காமல் ரகசியமாக மாலத்தீவுக்கு தப்பியோடினார். அங்கும் மக்கள் எதிர்ப்பு வலுக்கவே அங்கிருந்து தற்போது சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்த நிலையில் … Read more

பிரதமர் பிரதமர் போட்டியின் முதல் கட்ட தேர்தலில் ரிஷி சுனக் வெற்றி

லண்டன்: பிரிட்டன் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான முதல் கட்ட தேர்தல் சுற்றில் ரிஷி சுனக் வெற்றி பெற்றுள்ளார். இன்னும் பல கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தததைத் தொடர்ந்து, அடுத்த பிரதமரை தேர்தெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பிரிட்டன் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019-ஆம் ஆண்டு பதவியேற்றார். போரிஸ் பதவி யேற்றது முதலே பல்வேறு சர்ச்சைகள் அவரை சுற்ற தொடங்கின. இதில், கரோனா … Read more

நேற்று மாலத்தீவு.! இன்று சிங்கப்பூர்.! நாளை சவுதி.! நாடு, நாடாக ஓடும் கோ.பக்சே.!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவிலிருந்து சிங்கப்பூர் தப்பிச் சென்றார். இச்சூழ்நிலையில் இலங்கையில் வியாழக்கிழமை காலை வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியால் ஆவசேமடைந்த இலங்கை மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே, ராணுவ உதவியுடன் மாலத்தீவு தப்பிச் சென்றார். இதனால் மேலும் கோபமடைந்த மக்கள் பிரதமர் அலுவலகத்திற்குள்ளும் நுழைந்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இலங்கையில் வியாழக்கிழமை காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பொது … Read more

செயற்கை கட்டிடத்தில் இயற்கையாக எதிரொலிக்கும் பிரபஞ்ச ரகசிய வீடியோ வைரல்

Viral Video: அறிவியல் அற்புதங்கள் எப்போதும் அனைவருக்கும் பிடித்தமானவை. அண்மையில் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி எடுத்து நாசா வெளியிட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன.  மிகவும் முக்கியமான விஞ்ஞான விஷயங்களை கொடுக்கத் தொடங்கிவிட்ட ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் வழங்கும் காட்சிகள் இனி உலகம் முழுவதும் ஊடகங்களில் வைரலாகப் போகிறது என்பது எதிர்கால வைரல் செய்தியாக இருக்கலாம். ஆனால், தற்போது நாசா வெளியிட்ட ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினாலும், அதை … Read more

Sri Lanka Crisis: கொழும்பு ஜோடியின் கிஸ் போட்டோ வைரல், ரணகளத்தில் ஒரு குதூகலமா?

இலங்கை நெருக்கடி: இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார். இதன் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டார். இதனால் அங்கு அரசியல் நெருக்கடி மேலும் அதிகரித்தது. நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நிலைமை மோசமடைந்ததைக் கண்டு, இலங்கையில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதற்கிடையில், இந்த அசாதாரண சூழலில் ஒரு விசித்திரமான நிகழ்வும் அங்கு நடந்தது. இலங்கையில் போராட்டங்களுக்கு மத்தியில் ஒரு ஜோடி … Read more

அதிநவீன ஏவுகணைகள் மூலம் தாக்குதல்: ஒரே நாளில் 420 உக்ரைன் வீரர்கள் கொன்று குவிப்பு

மாஸ்கோ, உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 130 நாட்களை கடந்தும் உக்கிரமாக தொடர்கிறது. கிழக்கு உக்ரைனை கைப்பற்றுவதற்கான போரில் வேகமாக முன்னேறி வரும் ரஷிய படைகள் நாட்டின் பிற பகுதிகளிலும் தொடர்ந்து தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் தெற்கு உக்ரைனில் உள்ள மைகோலைவ் நகரில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதல்களில் ஒரே நாளில் 420 உக்ரைன் வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷிய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மைக்கோலைவ் … Read more

லடாக் எல்லைப் பிரச்சனை.. இந்தியா- சீனா 17ந் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை..!

இந்தியா-சீனா இடையிலான ராணுவத் தளபதிகள் பேச்சுவார்த்தை வரும் 17ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லடாக் எல்லையில் கடந்த 2020 மே மாதம் தொடங்கிய மோதலையடுத்து இந்தியா-சீனா ராணுவ தளபதிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த இருதரப்பினரும் ஒப்புக் கொண்டனர். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இருதரப்பு அதிகாரிகளும் இதுவரை 15 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். இதன் பலனாக சில பகுதிகளில் இருந்து சீனா தனது படைகளைத் திரும்பப் பெற்றது. எனினும் ஹாட் ஸ்பிரிங்ஸ், டெம்சோக் மற்றும் தெப்சங் … Read more

இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி| Dinamalar

லார்ட்ஸ்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று லார்ட்சில் நடக்கிறது. இந்திய வீரர்கள் மீண்டும் சாதிக்கும் பட்சத்தில் ஒருநாள் தொடரை வென்று சாதிக்கலாம். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. ஓவலில் நடந்த முதல் போட்டியில் 10 விக்கெட்டில் வென்ற இந்திய அணி, 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி இன்று பாரம்பரியமிக்க லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ளது. … Read more

உலகளாவிய நிலவர பட்டியல்: பாலின இடைவெளியில் மிக மோசமான நாடாக ஆப்கானிஸ்தான்

இஸ்லாமாபாத், 146 நாடுகளில் பாலின இடைவெளி அதிகமில்லாத முதல் 5 நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து, பின்லாந்து, நார்வே, நியூசிலாந்து, சுவீடன் ஆகியவை இடம் பிடித்துள்ளன.மிக மோசமான பாலின இடைவெளி உள்ள 5 நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் தலீபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தான் உள்ளது. பாகிஸ்தான் இரண்டாவது இடம் வகிக்கிறது. அடுத்த இடங்களை காங்கோ, ஈரான், சாத் பிடித்துள்ளன.தற்போது பாலின இடைவெளியின் அதிகபட்ச அளவு 68.1 சதவீதமாக உள்ளது.இந்த இடைவெளி நீங்கி ஆண், பெண் பாலின சம நிலை … Read more