கிரீஸ் நாட்டில் தீயணைப்பு ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியது – 2 வீரர்கள் பலி

ஏதென்ஸ், கிரீஸ் நாட்டின் கிழக்கு பகுதியில் ஏஜியன் கடலில் அமைந்துள்ள சமோஸ் தீவில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இந்த நிலையில் சமோஸ் தீவின் தீயணைப்புத்துறைக்கு சொந்தமான எம்.ஐ.8 ரக ஹெலிகாப்டர் ஒன்று காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. ஹெலிகாப்டரில் 4 வீரர்கள் இருந்தனர். அப்போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியது. இதைத் தொடர்ந்து மீட்பு படகுகளில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கடலோர காவல் படையினர் … Read more

ரிபுதமன் சிங் மாலிக்: 1985 ஏர் இந்தியா விமான தாக்குதல் வழக்கு சந்தேக நபர் படுகொலை

புதுடெல்லி: 1985 ஆம் ஆண்டில்,  ஏர் இந்தியா விமானம் 182 வெடிகுண்டு தாக்குதலில்  329 பயணிகள் மற்றும் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதல் அயர்லாந்து கடற்கரையில் நடைபெற்றது.  அந்த வெடிகுண்டு தாக்குதலில் ரிபுதமன் சிங் மாலிக் குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் வழக்கு விசாரணையின்போது, ஏர் இந்தியா விமான குண்டுவெடிப்பு தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார். வான்கூவரில் தொழில் செய்துவந்த ரிபுதமன் சிங் மாலிக், நேற்று (2022 ஜூலை 14)  கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக உள்ளூர் … Read more

இத்தாலி பிரதமர் மரியோ டிராகி பதவியில் இருந்து ராஜினாமா..!

ஆளும் கட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணியில் உள்ள கட்சி ஒன்று பங்கேற்காததால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக இத்தாலி பிரதமர் Mario Draghi தெரிவித்துள்ளார். தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அந்நாட்டின் அதிபரிடம் அவர் ஒப்படைத்துள்ளார். இத்தாலி நாடாளுமன்றத்தில் நேற்று ஆளும்கூட்டணி கட்சி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது ஆளும் கூட்டணியில் உள்ள பெரியக் கட்சிகளில் ஒன்றான Five Star movrment கட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனால் ஆளும் கூட்டணி அரசு கவிழும் … Read more

உக்ரைனின் 2 மாகாணங்களை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்த வடகொரியா

பியாங்யாங், உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷிய எல்லையில் அமைந்துள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய 2 மாகாணங்களில் ரஷிய வம்சாவளியினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அந்த மாகாணங்களை சேர்ந்த கிளர்ச்சிக் குழுக்கள், பல ஆண்டுகளாக உக்ரைன் அரசுக்கு எதிராக ஆயுத போராட்டம் நடத்தி வருகின்றன. இதற்கு ரஷியா ஆதரவு அளித்து வருகிறது. இந்த சூழலில் ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பு உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் … Read more

நீடித்த வளர்ச்சி இலக்கில் இந்தியா சாதனை: ஐ.நா., பாராட்டு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க் : ‘மக்களின் வாழ்க்கைச் சூழலை மேம்படுத்தும் ‘நீடித்த வளர்ச்சி இலக்கு’ திட்டத்தில் இந்தியா குறிப்பிடத்தக்க சாதனை செய்து, பிற நாடுகளுக்கு முன்னோடியாக விளங்குகிறது’ என,ஐ.நா., பாராட்டியுள்ளது. கடந்த, 2015ல் குக்கிராமம் வரை மக்களின் வாழ்க்கைச் சூழலை மேம்படுத்தும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கை, 2030ல் அடைவதற்கான திட்டத்தை ஐ.நா., அறிவித்தது. இதற்கு, இந்தியா உட்பட, 195 நாடுகள் ஒப்புதல் அளித்தன. இதன்படி, வறுமை மற்றும் பட்டினி ஒழிப்பு, தரமான கல்வி, … Read more

ஷாங்காய் நகரில் அதிக வெப்பத்திற்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை

சீனாவின் ஷாங்காய் நகரில் வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில், அங்கு அதிக வெப்பத்திற்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 25 மில்லியன் மக்கள் வசிக்கும் ஷாங்காய் நகரில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை எட்டக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கோடைக்காலம் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. Source link

பிரதமர் பதவிக்கான போட்டியில்முந்துகிறார் இந்திய வம்சாவளி| Dinamalar

லண்டன்,-பிரிட்டனின் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்காக நடந்த இரண்டாம் கட்ட ஓட்டெடுப்பில் இந்தியாவை பூர்வீகமாக உடைய முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக், அதிக ஓட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனில் பழமைவாத கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பத்தால், பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் சமீபத்தில் விலகினார். புதிய பிரதமரை தேர்வு செய்யும் வரை அவர் காபந்து பிரதமராக இருப்பார்.கட்சியின் தலைவராக இருப்பவரே, பிரதமராக பதவியேற்பார். அதன்படி, கட்சியின் தலைவர் மற்றும் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் … Read more

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமி கடத்தல்; மதம் மாற்றி கட்டாய திருமணம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிந்து-பாகிஸ்தானில் ஹிந்து சிறுமி கடத்திச் செல்லப்பட்டு, முஸ்லிம் நபருடன் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்பட்டார். நம் அண்டை நாடான பாகிஸ்தானில், சிறுபான்மையினரான ஹிந்துக்களுக்கு எதிரானவன்கொடுமைகள் அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக, ஹிந்து சிறுமியரை கடத்தி, கட்டாய மதமாற்றம் செய்து, திருமணம் செய்வது அதிகளவில் அரங்கேறி வருகிறது.இந்நிலையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் குவாஸி அஹமது நகரைச் சேர்ந்த 16 வயது ஹிந்து சிறுமி ஒருவர், சமீபத்தில் கடத்தப்பட்டார் . இதையடுத்து, அவர் இஸ்லாம் மதத்துக்கு … Read more

சிங்கப்பூரில் கோத்தபய ராஜபக்சே அடைக்கலம் கோரவில்லை என்று அந்நாட்டு அரசு அறிவிப்பு

மாலத்தீவில் இருந்து மனைவியுடன் சிங்கப்பூர் சென்று சேர்ந்தார் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் கோத்தபய ராஜபக்சே அடைக்கலம் கோரவில்லை என்று அந்நாட்டு அரசு அறிவிப்பு கோத்தபய ராஜபக்சேவுக்கு அடைக்கலம் அளிக்கும் முடிவு எடுக்கப்படவில்லை – சிங்கப்பூர் அரசு தனிப்பட்ட முறையில் கோத்தபய சிங்கப்பூருக்கு வந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் Source link

இத்தாலி பிரதமர் மரியோ டிராகி ராஜினாமா

ரோம்: இத்தாலியில் அரசியலில் கூட்டணி கட்சிகளின் பிரதமர் மரியோ டிராகி தனது பதவியை ராஜினாமா செய்தார். இத்தாலியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 2021 அதிபர் செர்ஜியோ மெட்டரெல்லாவால், மரியோ டிராகி பிரதமராக நியமிக்கப்பட்டார் தற்போது இத்தாலியில் பொருளாதார நிலை மிகவும் மோசடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து கூட்டணி கட்சிகளால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான சூழல் ஏற்பட்டதால், நேற்று திடீரென பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மரியோ டிராகி அறிவித்தார்.நாளை ராஜினாமா கடிதத்தை அதிபர் … Read more