இலங்கை அதிபர் மாளிகையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்: அதிகாரியிடம் ஒப்படைத்த போராட்டக்காரர்கள்
இலங்கையில் மக்களின் போராட்டம் வலுத்துவரும் நிலையில், அதிபர் கோத்தபய, வரும் 13-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்கிறார். இதனிடையே, கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையின் ரகசிய அறையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. அதை போராட்டக்காரர்கள் மொத்தமாக எண்ணி, பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைத்தனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. உணவு தானியங்கள், பெட்ரோல், டீசல், சமையல் காஸ், மருந்து பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், கடந்த ஏப்ரல் முதல் அதிபர் மாளிகை முன்பு … Read more