Apologised Pope Francis: இனப்படுகொலைகளுக்கு மன்னிப்பு கோரும் போப் பிரான்சிஸ்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும், வாடிகன் நகரத்தின் இறையாண்மையுமான போப் பிரான்சிஸ், கனடாவின் பழங்குடியின மக்களுக்கு எதிராக பல கிறிஸ்தவர்கள் செய்த கலாச்சார அழிவுகள் மற்றும் கொடுமைகளுக்கு மன்னிப்பு கேட்டார். நவீன உலகில் மதகுருக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார் போப் பிரான்சிஸ். கடந்த பல நூற்றாண்டுகளாக மதங்களின் பெயரால் உலகெங்கும் நிகழ்ந்த அட்டூழியங்களை அடையாளப்படுத்தி, அவற்றை ஏற்றுக் கொண்டு வரலாற்றின் அங்கமாக அங்கீகரிப்பதன் அவசியத்தை போப் பிரான்சிஸ் உணர்ந்திருக்கிறார்.  Dear … Read more

இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து திருடிச்சென்ற பொருட்களை விற்க முயன்ற 3 நபர்கள் கைது..!

இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து திருடிச்செல்லப்பட்ட 40 பொன்முலாம் பூசப்பட்ட பித்தளைப்பிடிகளை விற்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.  அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தியபோது, மக்களுடன் உள்ளே நுழைந்த அந்த நபர்கள் சுவற்றில் திரைசீலைகளை தொங்க விடுவதற்காக பொருத்தப்பட்டிருந்த 40 பித்தளைப்பிடிகளை திருடிச்சென்றதாக கூறப்படுகிறது. இவற்றை அவர்கள் விற்க முயன்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டனர். Source link

மியான்மரில் 4 பேருக்கு துாக்கு| Dinamalar

பாங்காக் : மியான்மர் ராணுவ அரசு, ஐ.நா., உள்ளிட்ட அமைப்புகளின் வேண்டுகோளை நிராகரித்து, முன்னாள் எம்.பி., உட்பட நான்கு பேருக்கு, துாக்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது. நம் அண்டை நாடான மியான்மரில், ராணுவம் புரட்சி நடத்தி, ஆங் சன் சூகியின் ஜனநாயக தேசிய லீக் கட்சி தலைமையிலான அரசை, 2021ல் கைப்பற்றியது. அப்போது, ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டங்கள், இரும்புக் கரம் கொண்டு நசுக்கப்பட்டன.இதைத் தொடர்ந்து, குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நிகழ்த்தியதாக குற்றஞ்சாட்டி, தேசிய லீக் கட்சியின் … Read more

குகையிலிருந்து பறந்து சென்ற நூற்றுக்கணக்கான வெளவால்கள்.. கருப்பு ஆறு போல் வானில் பறந்து ஜாலம் – வீடியோ இணையத்தில் வைரல்..!

மெக்சிகோவில் உள்ள வெளவால்களின் குகை என்றழைக்கப்படும் குகையிலிருந்து, நூற்றுக்கணக்கான வெளவால்கள் பறந்து சென்ற காட்சியை காரில் பயணித்த நபர் ஒருவர் பதிவு செய்தார். அளவில் சிறியதாக இருக்கும் இந்த வெளவால்கள், தென் மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் பொலிவியா, பிரேசிலில் மட்டும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைட்டானிக் பட நடிகர் புற்றுநோயக்கு பலி| Dinamalar

லண்டன்: டைட்டானிக் உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், பிரபல பிரிட்டன் நடிகருமான டேவிட் வார்னர்,82 உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார். 70-களில் வெளியான ஓமன், டாரன் ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார். 1997-ல் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான டைட்டானிக் படத்திலும் நடத்தியுள்ளார். பிரிட்டனின் மான்செஸ்டரில் பிறந்த டேவிட் வார்னர், கடந்த சில மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன்றி கடந்த ஞாயிறன்று காலமானார். லண்டன்: டைட்டானிக் உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், பிரபல பிரிட்டன் … Read more

இலங்கைக்கு வழங்கும் பொருளாதார உதவியை நிறுத்தி கொள்ளுமாறு ஜப்பானிடம் வலியுறுத்திய ரணில் விக்கிரமசிங்கே

ரணில் விக்கிரமசிங்கே எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இலங்கைக்கு வழங்கும் பொருளாதார உதவியை நிறுத்தி கொள்ளுமாறு ஜப்பானிடம் வலியுறுத்திய உரையாடலை விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. 2007ம் ஆண்டு நடந்த இந்த உரையாடலில் தலைவர்களின் செயல்பாடுகளால் மக்கள் தண்டனை பெறக் கூடாது என ஜப்பான் அரசு பதிலளித்துள்ளது.   Source link

நண்பரின் மனைவியுடன்தொழிலதிபருக்கு காதல்?| Dinamalar

நியூயார்க் : ‘கூகுள்’ துணை நிறுவனர் செர்ஜி பிரின்னின் மனைவியுடன், பிரபல தொழிலதிபர் எலன் மஸ்க்குக்கு ரகசிய உறவு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், இதை எலன் மஸ்க் மறுத்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் எலன் மஸ்க், பல்வேறு புதிய முயற்சிகளுக்கு சொந்தக்காரர். அதுபோலவே, பல சர்ச்சைகளும் இவரைச் சுற்றி நிகழ்ந்துள்ளன.பிரபல பாடகி கிரிம்ஸ் உடன் இணைந்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் தற்போது பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், தன்னுடைய ‘நியூராலிங்க்’ … Read more

அமெரிக்க பூங்காவில் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி| Dinamalar

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவில் உள்ள பூங்காவில், மர்ம மனிதர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இரண்டு பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், பூங்கா ஒன்று உள்ளது. நேற்று முன்தினம், இப்பூங்கா அருகே கார் கண்காட்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது, பூங்காவில் திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. இதையடுத்து, மக்கள் அலறி அடித்து ஓடினர். இது குறித்து, லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸ் அதிகாரி கெல்லி முனிஸ் கூறியதாவது:பூங்காவில் உள்ள பேஸ்பால் விளையாட்டு திடலில் துப்பாக்கிச் … Read more

ஜப்பானிலும் பரவியது குரங்கம்மை நோய்.. 75-க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது..!

ஜப்பானில் முதல் குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது. தலைநகர் டோக்கியோவில் வசிக்கும் 30 வயதான இளைஞர் ஒருவருக்கு குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 75-ற்கும் மேற்பட்ட நாடுகளில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதன் மூலம் மற்றவர்களுக்கும் பரவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

ஹைதியில் 17 பேர் பலி| Dinamalar

பஹாமாஸ் : வட அமெரிக்காவில், கரீபிய தீவு நாடான ஹைதியிலிருந்து மியாமிக்கு தப்பிச் செல்ல முயன்ற அகதிகள் படகு, கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில், 17 பேர் உயிரிழந்தனர். ஹைதியில் பொருளாதாரம் சீர்குலைந்ததால், அடிப்படை தேவையான நீர், உணவு உள்ளிட்டவை கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், அருகில் உள்ள நாடுகளில் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். இந்நிலையில், ஹைதியிலிருந்து பஹாமாஸ் வழியாக, 60க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று, அமெரிக்காவின் மியாமி கடற்கரை நோக்கி, நேற்று முன்தினம் … Read more