மதுபான விடுதியில் 15 பேர் சுட்டுக் கொலை| Dinamalar
ஜோஹன்னஸ்பர்க் : தென் ஆப்பிரிக்காவில், மதுபான விடுதி ஒன்றில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 15 பேர் உயிரிழந்தனர். தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில், சோவெட்டோ பகுதியில் உள்ள மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு நடந்துஉள்ளது. இது குறித்து, போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:சோவெட்டோவில் இயங்கும் மதுபான விடுதிக்கு, ஒரு ‘மினி பஸ்’சில் வந்த சிலர், திடீரென சரமாரியாக சுட்டனர். இதில், மது அருந்திக் கொண்டிருந்தவர்கள், பணியாட்கள் உள்ளிட்டோர் குண்டு பாய்ந்து பலியாகினர். இரவு நேரம் … Read more