Rishi Sunak: பிரிட்டன் அடுத்த பிரதமர் யார்? – 3வது சுற்றிலும் ரிஷி சுனக் முன்னிலை!

பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில், இந்திய வம்சாவளியை பூர்விகமாகக் கொண்ட ரிஷி சுனக் மூன்றாவது சுற்றிலும் முன்னிலையில் உள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனில், பழமைவாத கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பத்தால், பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் கடந்த சில நாட்களுக்கு முன்பு விலகினார். புதிய பிரதமரை தேர்வு செய்யும் வரை அவர் காபந்து பிரதமராக இருப்பார். கட்சியின் தலைவராக இருப்பவரே, பிரதமராக பதவியேற்பார். அதன்படி, கட்சியின் தலைவர் மற்றும் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் துவங்கி உள்ளது. மொத்தம், … Read more

அணுகுண்டு வெடிக்கும்; உலகம் இருளில் மூழ்கும்: நாஸ்ட்ராடாமஸின் பீதியூட்டும் கணிப்பு

2022ம் ஆண்டிற்கான நோஸ்ட்ராடாமஸ் கணிப்புகள்: உலகின் தலைசிறந்த தீர்க்கதரிசியாக கருதப்படும் நாஸ்ட்ராடாமஸ் ஹிட்லரின் ஆட்சி, இரண்டாம் உலகப் போர், 9/11 தாக்குதல்கள் மற்றும் பிரெஞ்சுப் புரட்சி உட்பட அவரது கணிப்புகளில் 85 சதவீதம் உண்மையாகிவிட்டது. நாஸ்ட்ராடாமஸ் 500 ஆண்டுகளுக்கு முன்பே 2022ம் ஆண்டில் நடக்கப் போகும் நிகழ்வுகள் குறித்து என்ன கணித்திருக்கிறார் என்பதை அறிந்தால் பலரும் அதிர்ச்சியடைவார்கள். ஜெர்மனியில் 1503, டிசம்பர் 14ம் தேதி பிறந்த நாஸ்ட்ராடாமஸ், 1566 ஜூலை 6ம் தேதி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாஸ்ட்ராடாமஸ் … Read more

இங்கிலாந்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு; பிரதமர் ஜான்சன் தலைமையிலான அரசு வெற்றி

லண்டன், இங்கிலாந்து நாட்டில் பிரதமர் பதவியில் இருந்து தெரசா மே கடந்த 2019ம் ஆண்டு விலகிய நிலையில், அவருக்கு பதிலாக போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்று கொண்டார். எனினும், அவரது அமைச்சரவை மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. இதனை தொடர்ந்து கடந்த 7ந்தேதி பிரதமர் பதவியில் இருந்து ஜான்சன் விலகினார். அவர் வகித்து வந்த கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பொறுப்பிலிருந்தும் விலகினார். இதனால், புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்த சூழலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் … Read more

உக்ரைனில் நீளும் போர்… பட்டினியை ஒழிக்கும் சர்வதேச முயற்சியை தடம் புரள செய்யும்: ஐ.நா.வில் இந்தியா பேச்சு

நியூயார்க், சர்வதேச உணவு பாதுகாப்பு நெருக்கடி பற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த உயர்மட்ட சிறப்பு நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் முதன்மை செயலாளர் சினேகா துபே கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, கொரோனா பெருந்தொற்று மற்றும் நடந்து வரும் உக்ரைன் போர் உள்ளிட்ட மோதல்கள் பொதுமக்களின் வாழ்க்கையை, குறிப்பிடும்படியாக வளர்ந்து வரும் நாடுகளில் வெகுவாக பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. இதனால், எரிபொருள் உள்ளிட்ட ஆற்றல் துறை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. அதனுடன், … Read more

இலங்கை அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா அறிவிப்பு!

நாளை நடைபெற உள்ள இலங்கை அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், தான் நேசிக்கும் நாட்டின் நலனுக்காக விலகுவதாக கூறியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டலஸ் அழகபெருமவை வெற்றி பெற கடுமையாக உழைப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் அதிபர் தேர்தலில் இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, மகிந்த ராஜபக்சே கட்சியைச் சேர்ந்த டலஸ் அழகப்பெரும, ஜனதா விமுக்தி … Read more

3வது சுற்றிலும் ரிஷி சுனக் முன்னிலை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை அடுத்து, பிரிட்டனின் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்காக நடந்த மூன்றாம் சுற்று ஓட்டெடுப்பில் இந்தியாவை பூர்வீகமாக உடைய முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக், அதிக ஓட்டுகளுடன் முன்னிலையில் உள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனில் பழமைவாத கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பத்தால், பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் சமீபத்தில் விலகினார். புதிய பிரதமரை தேர்வு செய்யும் வரை அவர் காபந்து பிரதமராக … Read more

மற்ற நாடுகளை விட இலங்கைக்கு அதிகமாக கடன் வழங்கிய இந்தியா

கொழும்பு, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கைக்கு அதிகமாக கடன் வழங்கியது இந்தியாதான் என்று தெரிய வந்துள்ளது. இதை இலங்ைக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் ஏப்ரல் 30-ந் தேதிவரை, இலங்கைக்கு மொத்தம் 96 கோடியே 88 லட்சம் டாலர் (ரூ.7 ஆயிரத்து 750 கோடி) வெளிநாட்டு கடன் கிடைத்துள்ளது. இதில், இந்தியா மட்டும் 37 கோடியே 69 லட்சம் டாலர் (ரூ.3 ஆயிரத்து 15 கோடி) கடன் … Read more

UK politics: பிரதமர் ரேஸில் முந்தி செல்லும் ரிஷி சுனக்

இங்கிலாந்து பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவியேற்றது முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். குறிப்பாக கொரோனா கட்டுப்பாடு காலக்கட்டத்தில், கேளிக்கை விருந்தில் பங்கேற்றது, பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளான ஒருவக்கு முக்கிய பதவிகொடுத்தது ஆகியவை சர்ச்சைகளை ஏற்படுத்தியது. போரிஸ் ஜான்சனுக்கு, அவரது கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. அமைச்சர்கள் தொடர்ந்து ராஜினமாஅ செய்யத் தொடங்கினர். இதை அடுத்து, கடந்த 7-ந் தேதி போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். எனவே புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நடைமுறை … Read more

இலங்கை அதிபர் தேர்தல்: பின்வாங்கினார் சஜித் பிரேமதாசா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் இருந்து விலகிக்கொள்வதாக எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைவரான சஜித் பிரேமதாசா அறிவித்துள்ளார். நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதையடுத்து, மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், முதலில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அவருடைய சகோதரர் கோத்தபய ராஜபக்சே, நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது ஆசிய நாடான சிங்கப்பூரில் உள்ள அவர், அதிபர் … Read more

இலங்கையில் அறிவிக்கப்பட்ட அவசரநிலை: ஜனநாயக விரோதம் என எதிர்க்கட்சிகள் கண்டனம்

கொழும்பு, அண்டை நாடான இலங்கையில் பொருளாதார நெருக்கடி, அதைத் தொடர்ந்த போராட்டங்களால் தற்போது அரசியலில் புயல் வீசிவருகிறது. எதிர்ப்புச் சூடு தாளாமல் மாலத்தீவுக்கும், பின்னர் சிங்கப்பூருக்கும் தப்பிச் சென்ற அதிபர் கோத்தபய ராஜபக்சே, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார். ஆனால் அவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி நாடெங்கும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் இலங்கையில் அவசரநிலையை பிறப்பிப்பதற்கான உத்தரவை இடைக்கால அதிபர் ரணில் நேற்று … Read more