இலங்கையில் மக்கள் போராட்டம் – அமைச்சர்கள் பதவி விலகல்
இலங்கையில் பொருளாதார நெருக்கடிச் சூழலில் மக்கள் போராட்டத்தையடுத்து அதிபர் மாளிகையில் இருந்து தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே வரும் 13ஆம் தேதி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அமைச்சர்கள் பலரும் பதவி விலகியுள்ளனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் உணவுப்பொருட்கள், எரிபொருள், மருந்துகள் கூட இறக்குமதி செய்ய முடியாத சூழல் உள்ளது. மின்சாரம், எரிபொருள் இல்லாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றுத் தலைநகர் கொழும்பில் திரண்ட மக்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். அப்போது அங்குப் பாதுகாப்புக்கு நின்ற … Read more