பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு – சஜித் பிரேமதாசா திடீர் அறிவிப்பு

கொழும்பு: இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார பேரழிவிற்கு ராஜபக்சே சகோதரர்களே காரணம் என அந்நாட்டு மக்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து அந்த நாட்டு மக்கள் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்து இலங்கையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. போராட்டத்திற்கு அடிபணிந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். இதற்கிடையே, இலங்கையின் புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே கடந்த வாரம் பதவியேற்றார். அவர் அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் கோரியிருந்தார்.  இந்நிலையில், பிரதமர் ரனில் விக்ரமசிங்கேற்விற்கு … Read more

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாக்., சீனா, ரஷ்யா பங்கேற்பு| Dinamalar

புதுடில்லி: இந்தியா தலைமையில் டில்லியில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில், பாக்., சீனா, ரஷ்யா உள்ளிட்ட உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பயங்கரவாத தடுப்பு வல்லுனர்கள் பங்கேற்றனர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிராந்திய அளவில் உறுப்பு நாடுகளுடன் இணைந்து பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை, 2021 அக்டோபரில் இந்தியா ஏற்றது. இதைத் தொடர்ந்து டில்லியில் நேற்று, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடந்தது. இதில், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத தடுப்பு … Read more

காலநிலை மாற்றம் | 2030-க்குள் 9 கோடி இந்தியர்கள் பட்டினியால் வாடும் அபாயம்: ஓர் ஆய்வும் எச்சரிக்கையும்

காலநிலை மாற்றம் காரணமாக 2030-ஆம் ஆண்டுக்குள் சுமார் 9 கோடி இந்தியர்கள் பட்டினியால் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. இது தொடர்பான ஆய்வை உலகளாவிய உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், “பருவநிலை மாற்றத்தால் 2030-ஆம் ஆண்டுக்குள் ஒன்பது கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் பட்டினியால் வாடுவார்கள். இந்தியாவில் தானியங்கள், இறைச்சிகள், பழங்கள், காய்கறிகள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், வேர்கள் மற்றும் கிழங்குகளின் உணவு உற்பத்தி குறியீடு காலநிலை மாற்றம் காரணமாக 1.627-ல் இருந்து … Read more

பால் பவுடருக்கு தட்டுப்பாடு… தாய்ப்பாலை விற்கும் இளம்பெண்!

உலகம் எங்கும் தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக குழந்தைகளுக்கு உணவாக பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது பால் பவுடர்தான். அமெரிக்காவின் பல குடும்பங்களும் தங்களது கைக்குழந்தைகளுக்கு பால் பவுடரையே பிரதான உணவாக அளித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு இதற்கு திடீரென தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பால் பவுடரை தயாரித்து வந்த முன்னணி நிறுவனம் ஒன்று சில மாதங்களுக்கு முன்பு உற்பத்தியை நிறுத்தியதுடன், ஆலையை முடியதே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதன் விளைவாக அமெரிக்காவில் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு பேபி ஃபார்முலா எனப்படும் … Read more

நேட்டோ நாடுகளால் உக்ரைனிற்கு வழங்கப்பட்ட ஏராளமான ஆயுதங்களை கைப்பற்றிய ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத குழுவினர்

அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நேட்டோ நாடுகளால் உக்ரைனிற்கு வழங்கப்பட்ட ஏராளமான ஆயுதங்களை ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத குழுவினர் கைப்பற்றினர். Donetsk மாகாணத்தில் உள்ள Avdiivka நகரை நோக்கி ரஷ்ய படைகள் முன்னேறி வருவதால் அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்ட உக்ரைன் வீரர்கள் ஏராளமான பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், சிறிய ரக ஹவுட்சர் பீரங்கிகள் மற்றும் grenade launcher-களை விட்டுச் சென்றனர்.   Source link

கோதுமை ஏற்றுமதியை தடை செய்த இந்தியா: சர்வதேச சந்தையில் வரலாறு காணாத விலை ஏற்றம்

மாஸ்கோ: கோதுமை விளைச்சல் மற்றும் விநியோகத் தட்டுப்பாடு காரணமாக சர்வதேச ஏற்றுமதியை இந்தியா முன்னதாகத் தடை செய்து இருந்தது. இதனால் தற்போது சர்வதேச சந்தையில் வரலாறு காணாத விலை ஏற்றம் உண்டாகி உள்ளது. இந்தியாவின் முன்னதாக கோதுமை உற்பத்தி மற்றும் விநியோக தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து மத்திய அரசு தற்காலிகமாக வெளிநாடுகளுக்கு கோதுமையை ஏற்றுமதி செய்ய தடை விதித்தது. இந்த தற்காலிக தடை காரணமாக தற்போது ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளன. கடந்த பிப்ரவரி … Read more

வானில் ஒரே சமயத்தில் நிகழ்ந்த சந்திர கிரகணம் மற்றும் சூப்பர் மூன்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று (மே 16) அதிகாலை 3.30 மணி (ஜி.எம்.டி) அளவில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் தென்பட்டது. சந்திரனுக்கும், சூரியனுக்கும் இடையே பூமி வரும் போது பூமியின் நிழல் சந்திரனின் மீது படும் நிகழ்வே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு நிகழ்ந்த சந்திர கிரகணத்தின் போது நிலவு பழுப்பு நிறத்தில் தோன்றியது. புவியின் வளிமண்டலத்திலிருந்து சந்திரன் மீது விழுந்த … Read more

ஈராக்கில் பல்வேறு மாகாணங்களில் கடுமையான புழுதிப்புயல் வீசியதில் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்த வானம்

ஈராக்கில் பல்வேறு மாகாணங்களில் கடுமையான புழுதிப்புயல் வீசியதில் அங்கு வானம் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது. நஜாஃப், கிர்குக், பாபில், வசிட், அன்பர், கார்பாலா உள்ளிட்ட மாகாணங்களில் எதிர் வருபவர்கள் யாரென்றே தெரியாத அளவிற்கு புழுதிப்புயல் வீசியது. அம்மாகாணங்களில் சுகாதார துறை நீங்கலாக அலுவலகங்கள், பள்ளிகள், நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டதாக ஈராக் அரசு செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மோசமான வானிலை காரணமாக பாக்தாத் மற்றும் நஜாஃப் சர்வதேச விமான நிலையங்களில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.   … Read more

தியாகம் செய்வதால் நாம் சிறப்பை அடையமுடியும் என்பதற்கு புத்தர் உதாரணம் – பிரதமர் மோடி

லும்பினி:  புத்த பூர்ணிமாவை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேபாளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேபாளம் வந்தடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் ஷேர் பகதூர் தியூபா வரவேற்றார். இருவரும் புத்தர் ஞானம் அடைந்த போதி மரத்திற்கு தண்ணீர் ஊற்றி இருவருக்கும் இடையிலான நட்பை வெளிப்படுத்தினர். கோவிலை ஒட்டி அமைந்துள்ள அசோக தூண் அருகே இருவரும் தீபம் ஏற்றினர். கி.மு. 249-ல் பேரரசர் அசோகரால் நிறுவப்பட்ட தூண், லும்பினி புத்தர் பிறந்த இடம் என்பதற்கான முதல் கல்வெட்டுச் … Read more