பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு – சஜித் பிரேமதாசா திடீர் அறிவிப்பு
கொழும்பு: இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார பேரழிவிற்கு ராஜபக்சே சகோதரர்களே காரணம் என அந்நாட்டு மக்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து அந்த நாட்டு மக்கள் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்து இலங்கையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. போராட்டத்திற்கு அடிபணிந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். இதற்கிடையே, இலங்கையின் புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே கடந்த வாரம் பதவியேற்றார். அவர் அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் கோரியிருந்தார். இந்நிலையில், பிரதமர் ரனில் விக்ரமசிங்கேற்விற்கு … Read more