அமெரிக்காவில் அடுத்தடுத்து சோகம்: கிறிஸ்தவ ஆலயத்தில் துப்பாக்கி சூடு- ஒருவர் பலி

கலிபோர்னியா: அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பப்பல்லோ நகரில் உள்ள பிரபலமான சூப்பர் மார்க்கெட்டில் நேற்று முன்தினம் தலைகவசம் மற்றும் கவச உடை அணிந்து நுழைந்த 18 வயதான வாலிபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டான். இந்த துப்பாக்கி சூட்டில்10 பேர் பரிதாபமாக இறந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பும் வகையில் அவன் கேமராக்களை பொருத்தி இருந்தான். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது அடங்குவதற்குள் … Read more

லும்பினியில் பிரதமர் மோடி: புத்த கலாச்சார கொண்டாட்டங்களில் பங்கேற்பு 

காத்மாண்டு: நேபாளத்தில் புத்தர் பிறந்த லும்பினி சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக இன்று நேபாளம் சென்றுள்ளார். நேபாளத்தில் புத்தர் பிறந்த லும்பினி சென்றடைந்த பிரதமர் மோடியை நேபாள பிரதமர் ஷேர் பகதூர் துபா வரவேற்றார். பின்னர் லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் அமைந்துள்ள மாயதேவி ஆலயத்தில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார். மாயதேவி ஆலய தரிசனத்துக்கு பிறகு அருகே உள்ள புத்த துறவிகள் மடத்துக்கு பிரதமர் … Read more

நேபாளம்: லும்பினி மகா மாயாதேவி ஆலயத்தில் பிரதமர் மோடி வழிபாடு

லும்பினி: புத்த பூர்ணிமாவை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேபாளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை டெல்லியில் இருந்து நேபாளம் வந்தடைந்த பிரதமர் மோடியை நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா வரவேற்றார். அதன்பின்னர் லும்பினியில் உள்ள மகா மாயாதேவி கோயிலில் மோடி மற்றும் நேபாள பிரதமர் இருவரும் சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் நேபாள பிரதமரும், இந்திய பிரதமரும் அங்கு புத்தர் ஞானம் அடைந்த போதி மரத்திற்கு தண்ணீர் ஊற்றி இருவருக்குமிடையிலான நட்பை வெளிப்படுத்தினார்கள். … Read more

வேற்றுகிரக வாசிகளை 259 முறை பார்த்ததாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

பூமியை தவிர்த்து மற்ற கிரகங்களில் வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இல்லையா என்பது மர்மமாகவே இருந்து வருகிறது. இது குறித்து பல்வேறு ஆராச்சியாளர்கள் பல வருடங்களாக ஆராச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வேற்றுகிரக வாசிகள் உண்மையில் இருக்கிறார்களா, இருந்தால் அவர்கள் எப்படி காட்சி அளிப்பார்கள் என்ற எண்ண ஓட்டம் அனைவர் மனதிலும் ஓடுவதை தவிர்க்க முடியாது.  இந்நிலையில், வேற்று கிரக வாசிகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் பிரிட்டிஷ் யுஎஃப்ஒ ஆராய்ச்சி அமைப்பு அதிர்ச்சியூட்டும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. 2021 … Read more

இலங்கையில் 18-ந்தேதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

கொழும்பு: இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு விடுதலைபுலிகளுக்கு எதிராக இறுதிகட்டபோர் நடந்தது. இந்த சமயம் தற்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கை பாதுகாப்பு துறை செயலாளராக இருந்தார். இந்த போரின்போது 1½  லட்சம் தமிழர்கள் ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18-ந்தேதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளை தமிழ் அமைப்புகள் முள்ளிவாய்க்கால் நினைவு தினமாகவும், இனப்படுகொலை நினைவு தினமாகவும் அனுசரித்து வருகின்றனர். … Read more

வன்முறையில் ஈடுபட்டதாக திரிகோணமலையில் 15 பேர் கைது

கொழும்பு: இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி போராட்டம் நடந்து வருகிறது. போராட்டகாரர்கள் மீது முன்னாள் பிரதமர் மகிந்தராஜ பக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் அங்கு கலவரம் ஏற்பட்டது. அப்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் வீடுகள் சேதப்படுத்தப்பட்டது. திரிகோணமலை எம்.பி. கபில அதுக்கோரளவின் வீடு மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் 15-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. … Read more

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள நிறையப் பணிகளை செய்ய வேண்டியிருக்கும் – பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள நிறையப் பணிகளை செய்ய வேண்டியிருக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன என்பதைப் பற்றி நாட்டு மக்களுக்கு தமது இன்றைய உரையில் விளக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வரும் வாரம் நிதித் தேவைகளை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் விரைவில் எரிவாயு விநியோகம் தொடங்கும் என்றும் ரணில் கூறியுள்ளார். உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய ரணில், உணவு, … Read more

கிம் ஜாங் உன் எச்சரிக்கை: கொரோனா பரவலை குறைக்க மருந்து நிர்வாகம் அவசியம்

கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதால் மருந்து விநியோகத்தை முறைப்படுத்துவது அவசியம் என வட கொரியாவின் இராணுவத்திற்கு, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டார் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், பியாங்யாங்கில் உள்ள ஒரு மருந்தகத்தை ஆய்வு செய்யும் போது, ​​கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் முகக்கவசத்தைஅணிந்துள்ள புகைப்படத்தை ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது. 25 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட வட கொரியாவில் ‘அடையாளம் தெரியாத காய்ச்சலால்’ மேலும் எட்டு இறப்புகள் பதிவாகியுள்ளது.  கடந்த 12-ம் … Read more

அமெரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு: 48 மணி நேரத்தில் 3 சம்பவங்கள்; 16 பேர் பலி

அமெரிக்காவில் 48 மணி நேரத்தில் நடந்த இரு வெவ்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். முன்னதாக, நியூயார்க் நகரின் சூப்பர் மார்க்கெட்டில் 18 வயது இளைஞன் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில் கறுப்பினத்தவர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி விலகுவதற்குள் கலிஃபோர்னியா மாகாணத்தில் தேவாலயம் ஒன்றில் 60 வயது மதிக்கத்தக்க ஆசியர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகினார், 4 பேர் … Read more