ஃபுகுஷிமா கதிரியக்க நீரை கடலில் வெளியேற்ற தொடங்கிய ஜப்பான்… கடல் உணவு இறக்குமதியை தடை செய்த சீனா!

பல்வேறு நாடுகள் தொடர்ந்து எதிர்ப்புகள் தெரிவித்திருந்த நிலையில், ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் கதிரியக்க நீரை கடலில் வெளியேற்றும் பணியை ஜப்பான் அரசு தொடங்கியது.

‘பிரிக்ஸ்’ விரிவாக்கம்: அடுத்த ஆண்டு முதல் புதிதாக 6 நாடுகள் இணைப்பு

ஜோகன்னஸ்பர்க்: வளரும் நாடுகளின் அமைப்பான ‘பிரிக்ஸ்’ குழுவில் அடுத்த ஆண்டு முதல் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமிரகம், ஈரான் உள்ளிட்ட ஆறு நாடுகள் புதிதாக இணைப்படும் என்று தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா வியாழக்கிழமை தெரிவித்தார். ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பேசிய தென் ஆப்பிரிக்க அதிபர், “அர்ஜெண்டினா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமிரகம் ஆகிய நாடுகளை பிரிக்ஸ் அமைப்பின் முழுநேர உறுப்பினர்களாக சேர்க்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். இந்த … Read more

ஜப்பானின் அணுஆலை கழிவு கடலில் கலப்பு; சீனாவுக்கு வந்தது கோபம் | China bans Japanese seafood after Fukushima wastewater release

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புகுஷிமா: ஜப்பானில்,உள்ள புகுஷிமா அணுமின் நிலைய கதிரியக்க கழிவு நீரை கடலில் கலக்க துவங்கியிருக்கிறது. இது சீனாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஜப்பானில் இருந்து வரும் கடல் வகை உணவு மற்றும் தாவரங்களுக்கு சீனா தடை போட்டது. சர்வதேச அளவில் எப்போதும் எதிர்ப்பை எதிர்நோக்கி வரும் ஜப்பானின் அணு மின் நிலையத்திற்கு தற்போது புதிய எதிர்ப்பு உருவாகி உள்ளது. இது வரை கடலில் திறந்து விடாத கழிவுகள் … Read more

வாக்னர் குழு தலைவர் பயணித்த விமானம் 30 நொடிகளில் 8,000 அடி கீழே விழுந்து நொறுங்கியதாக பரபரப்பு தகவல்

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதினை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டு உலகையே தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்த வாக்னர் குழுவின் தலைவர் பிர்கோஸின் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், அவர் சென்ற விமானம் சிறிய ரக ஏவுகணையால் வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. பிர்கோஸின் எம்ப்ரேர் லெகஸி 600 ரக விமானத்தில் பயணித்தார். அவருடன் சேர்த்து மொத்தம் 10 பேர் தான் விமானத்தில் இருந்துள்ளனர். மாஸ்கோவில் இருந்து பிர்கோஸின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். விமான வெகு … Read more

பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணையும் 6 நாடுகள்: மாநாட்டில் சந்திரயான்-3 வெற்றியை புகழ்ந்தார் பிரதமர் மோடி| Chandrayaan: 6 countries to join BRICS: PM Modi praises Chandrayaan-3 success at summit

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜோகன்னஸ்பர்க்: அர்ஜெண்டினா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, ஈரான் உள்ளிட்ட 6 நாடுகளை பிரிக்ஸ் அமைப்பில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரிக்ஸ் மாநாட்டில், சந்திரயான்-3 வெற்றி இந்தியா சார்ந்தது மட்டுமல்ல. இந்த வெற்றிக்கு பின் உலக நாடுகளின் விஞ்ஞானிகள்(உலகளாவிய அறிவியல் சமூகம்) பங்களிப்பு உள்ளது என பிரதமர் மோடி பேசினார். இணையும் 6 நாடுகள் தென்ஆப்ரிக்கா ஜோகன்னஸ்பர்க்கில் இன்று (ஆகஸ்ட் 24) நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் … Read more

சந்திரயான்-3 வெற்றி | இஸ்ரோவை வாழ்த்திய சுந்தர் பிச்சை – ரிப்ளை செய்த எலான் மஸ்க்

சான் பிரான்சிஸ்கோ: நிலவின் தென் துருவத்தில் விண்கலனை தரையிறக்கிய முதல் நாடு என்ற சாதனையை படைத்துள்ளது இந்தியா. இஸ்ரோவின் சந்திரயான்-3 மிஷன் வெற்றி பெற்றது இதற்கு காரணம். அந்த வகையில் இஸ்ரோவை எக்ஸ் எனும் ட்விட்டர் தளத்தின் வழியே ட்வீட் செய்து பாராட்டியுள்ளார் கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை. அதற்கு எலான் மஸ்க் ரிப்ளை கொடுத்துள்ளார். சந்திரயான்-3-ன் விக்ரம் லேண்டர் நேற்று (ஆக. 23) நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. தொடர்ந்து அதிலிருந்த பிரக்யான் ரோவர் வெளியேறி, நிலவின் … Read more

குவைத் நாட்டில் நர்ஸ் வேலை… தேர்வு, இண்டர்வியூ எப்படி நடக்கும், யார் பொறுப்பு? அரசு வெளியிட்ட அறிவிப்பு!

குவைத் நாடு என்றாலே கை நிறைய சம்பளம் என்ற எண்ணம் தான் பலருக்கும் தோன்றும். குறிப்பாக இந்தியர்கள் மத்தியில் என்று சொல்லலாம். அதற்கு முக்கிய காரணம் அந்நாட்டு பணத்தின் மதிப்பு. உலகிலேயே மிகவும் வலிமையான பண மதிப்பை கொண்டிருக்கிறது. அமெரிக்க டாலரும், ஐரோப்பிய யூரோவும் குவைத்தின் தினாருக்கு பின்னால் என்பதை மறந்துவிட வேண்டாம். குறிப்பாக இந்திய ரூபாயில் கணக்கிட்டால் ஒரு தினார் என்பது சுமார் 270 ரூபாய்க்கு சமம். மகாநதி சுரங்க நிறுவனத்தில் வேலை? குவைத்தில் வேலைவாய்ப்பு … Read more

சர்வதேச சவால்களுக்கு தீர்வு காண்பது பற்றி 'பிரிக்ஸ்' நாட்டு தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி

ஜோகன்னஸ்பர்க், தென்ஆப்பிரிக்கா சென்றார் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ மாநாடு நேற்று முன்தினம் தென்ஆப்பிரிக்க நாட்டின் ஜோகன்னஸ்பர்க் நகரில் தொடங்கியது. இது 3 நாள் மாநாடு ஆகும். கொரோனா காரணமாக, 3 ஆண்டுகளுக்கு பிறகு நேரடி நிகழ்வாக மாநாடு நடக்கிறது. தென்ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா அழைப்பின்பேரில், மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று முன்தினம் தென்ஆப்பிரிக்கா சென்றார். அவரை அந்நாட்டு துணை அதிபர் வரவேற்றார். பிரதமர் மோடிக்கு … Read more

‘பிரிக்ஸ்’ அமைப்பில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

ஜோகன்னஸ்பர்க்: ‘பிரிக்ஸ்’ அமைப்பில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். ‘பிரிக்ஸ்’ அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்நிலையில், பிரிக்ஸ் அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. கரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக இம்மாநாடு காணொலி முறையில் நடைபெற்றது. கடந்த 2019-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக பிரிக்ஸ் … Read more