சோமாலியா: பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் – 20 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

மொகதிசு, கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா. இங்கு அல் ஷபாப், ஐஎஸ், அல்கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத குழுவை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் சோமாலியாவுக்கு உகாண்டா பாதுகாப்பு படையினரும் உதவி வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் ஷபிலி நகரில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை குறிவைத்து பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அல்ஷபாப் பயங்கரவாதிகள் 20 பேர் … Read more

நியூயார்க் நகரத்தை சூழ்ந்த ஆரஞ்சு புகை; அச்சமடைந்த மக்கள்: பின்னணி என்ன?

வாஷிங்டன்: நியூயார்க் நகரம் சில மணி நேரங்கள் ஆரஞ்சு நிற புகையால் மூடப்பட்டதால் மக்கள் குழப்பமும் பீதியும் அடைந்தனர். கனடாவில் ஏற்பட்ட காட்டுத் தீயின் தாக்கத்தினால் உருவான நச்சுப் புகைகள்தான் வட அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் விளக்கிய நிலையில் மக்கள் சகஜ நிலைக்குத் திரும்பினர். இந்தப் புகையினால் நியூயார்க்கில் காற்று மாசு அளவு அபாயகரமான அளவை எட்டியது, அதனால் அன்றைய நாளில் உலகளவிலான காற்றின் தரத்தின் … Read more

'செர்பியாவைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் இந்திய வீரர்களின் திறமைகளை மேம்படுத்த உதவுகிறார்கள்' – ஜனாதிபதி திரவுபதி முர்மு

பெல்கிரேடு, இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு சூரிநாம் மற்றும் செர்பியா ஆகிய இரு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். சூரினாம் நாட்டில் கடந்த 4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரையிலான முர்முவின் பயணம் நிறைவடைந்த நிலையில், நேற்று காலை அவர் செர்பியாவுக்கு புறப்பட்டார். செர்பியாவின் பெல்கிரேடு நகரில் உள்ள நிகோலோ டெஸ்லா விமான நிலையத்திற்கு நேற்று மாலை தனி விமானத்தில் திரவுபதி முர்மு சென்றடைந்தார். பின்னர் … Read more

இந்தியாவின் முதல் சர்வதேச கப்பல் சேவை! சென்னை-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கியது

Cruise Service MV Empress: இந்தியா மற்றும் இலங்கை இடையே கப்பல் சேவை தொடங்கியது.  நான்கு மாதங்களில் சுமார் 80,000 சுற்றுலாப் பயணிகள் இந்த சேவையை பயன்படுத்துவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது

திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து – 25 பேர் பலி

காபுல், ஆப்கானிஸ்தான் நாட்டின் சர்-இ-பல் மாகாணம் சயத் மாவட்டத்தை சேர்ந்த 25 பேர் நேற்று அண்டை மாவட்டத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க பஸ்சில் சென்றனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு பஸ்சில் அனைவரும் சயத் மாவட்டத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தனர். மலைப்பாங்கான பகுதியில் வந்துகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 9 குழந்தைகள், 12 பெண்கள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். டிரைவரின் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து … Read more

கடந்தாண்டில் இந்திய மாணவர்களுக்கு 1.25 லட்சம் அமெரிக்க விசா

புதுடெல்லி: கடந்த ஆண்டு அமெரிக்கா உலகளவில் வழங்கிய மாணவர்களுக்கான விசாக்களில் ஐந்தில் ஒன்று இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டது என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார். 2022-ல் 1,25,000 இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா விசா வழங்கியுள்ளது. அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில் இந்தியா மாணவர்களின் பங்கு 21% ஆக உள்ளது என்று அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க கல்வி விசா தொடர்பான நேர்காணல் சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்களில் நேற்று … Read more

மனித குலத்திற்கு அடுத்த ஆபத்து… அலறவிடும் பாக்டீரியா… அமெரிக்காவில் மக்கள் பெரும் அதிர்ச்சி!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் சர்வதேச அளவில் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் நீங்கவில்லை. இரண்டு ஆண்டுகள் ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப் படைத்துவிட்டது. பல லட்சம் உயிர்களை இழந்திருக்கிறோம். பல கோடி பேர் அச்சத்துடன் மீண்டு வந்துள்ளோம். தீவிர கட்டுப்பாடுகள், தடுப்பூசி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவற்றால் கொரோனா நெருக்கடியை தற்போது பெரிதும் குறைத்துள்ளோம். அமெரிக்காவில் ஆபத்து இந்த சூழலில் ஆபத்தான பாக்டீரியா நம்மை தாக்க … Read more

25 killed in bus overturn accident in Afghanistan | ஆப்கானிஸ்தானில் பஸ் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் சார்-இ-புங் மகாணத்தில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பஸ்சில் பயணித்த 9 குழந்தைகள், 12 பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க, பஸ்சில் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக, இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. காபூல்: ஆப்கானிஸ்தானில் சார்-இ-புங் மகாணத்தில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பஸ்சில் பயணித்த 9 குழந்தைகள், 12 பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். புதிய … Read more

சீனாவின் யுன்னான் மாகாணத்தில் மசூதியை இடிக்க எதிர்ப்பு: முஸ்லிம்கள் போராட்டம்

பெய்ஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அரசாங்கம் மதம் மற்றும் சமூகத்தின் மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், சீனாவின் யுன்னான் மாகாணம், யுக்சி நகரில் நஜியாயிங் என்ற மசூதி உள்ளது. இது மிகவும் பழமையானதாகும். இந்த மசூதியில் உள்ள நீல நிற குவிமாடப் பகுதிகளையும், கோபுரங்களையும் (மினார்கள்) இடித்து விட்டு அங்கு புதிய கட்டிடங்களை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான உத்தரவை சீன அரசு, கடந்த 2020-ம் ஆண்டு வெளியிட்டது. இதற்கு … Read more

வெடித்து சிதறத் தொடங்கியது அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள கிளாயுவா எரிமலை

அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள கிளாயுவா எரிமலை வெடித்து சிதறி நெருப்பு குழம்பை கக்கி வருகிறது. உலகில் எந்நேரமும் சீற்றத்துடன் காணப்படும் எரிமலைகளில் கிளாயுவா எரிமலையும் ஒன்றாகும். 2019ம் ஆண்டு அந்த எரிமலை வெடித்தபோது, ஏராளமான வீடுகள் பலத்த சேதமடைந்தன. கடைசியாக கடந்த ஜனவரி மாதம் கிளாயுவா எரிமலை வெடித்து சிதறியது. அதன்பிறகு சீற்றம் தணிந்து காணப்பட்ட எரிமலை மீண்டும் தற்போது வெடித்து சிதறி வருகிறது. இதனால் எரிமலை இருக்கும் பகுதி தீப்பிழம்பாக காட்சியளிக்கிறது. Source link