பாலஸ்தீனத்தில் கொரோனா பரவல் உச்சம் – பல்வேறு கட்டுப்பாடுகள் அமல் <!– பாலஸ்தீனத்தில் கொரோனா பரவல் உச்சம் – பல்வேறு கட்டுப்பாடுக… –>

பாலஸ்தீனத்தில் கொரோனா பரவல் உச்சம் தொட்டதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.

நாளொன்றுக்கு 300 என்ற எண்ணிக்கையில் பரவல் தற்போது 64 ஆயிரமாக அதிகரித்து உச்சம் தொட்டுள்ளது. மருத்துவமனைகளில் படுக்கை மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது.

காஸா, வெஸ்ட் பேங்க் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் முழுமையான தடுப்பூசி செலுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் அதிகளவிலான பரிசோதனை மற்றும் தடுப்பூசி மையங்களை அரசு திறந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.