எல்.ஐ.சியின் 31.62 லட்சம் பங்குகளை விற்க நடவடிக்கையை தொடங்கியது அரசு.! <!– எல்.ஐ.சியின் 31.62 லட்சம் பங்குகளை விற்க நடவடிக்கையை தொடங… –>

அரசு காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சியின் 31 கோடியே 62 லட்சம் பங்குகளை விற்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

சந்தைக்கான பரிந்துரைகள் செபியிடம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து மார்ச்மாதம் முதல் எல்,ஐ.சியின் பங்குகள் சந்தைக்குவரும் என்று கூறப்படுகிறது.எல்.ஐ.சி பங்குகளின் விற்பனை மூலம் சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம்  கோடி ரூபாய் திரட்ட முடியும் என்று மத்தியஅரசு  பட்ஜெட்டில்  அறிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.