தமிழகத்தில் 7 வாக்குச் சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு – மாநில தேர்தல் ஆணையம் <!– தமிழகத்தில் 7 வாக்குச் சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு … –>

தமிழகத்தில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

நாளை 21 ஆம் தேதி அன்று மறு வாக்குப்பதிவு நடைபெறும் 

சென்னையில் இரு வார்டுகளிலும், மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் ஒரு வார்டிலும் மறு தேர்தல்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியிலும், திருவண்ணாமலை நகராட்சியிலும் தலா ஒரு வார்டில் மறு தேர்தல்

சென்னை மாநகராட்சியில் வண்ணாரப்பேட்டை, பெசன்ட் நகரில் உள்ள ஓடைக்குப்பம் வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு

நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மறு வாக்குப்பதிவு நடைபெறுமென மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.